இந்தியா மலையக தலைவருடன் பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா மலையக தலைவருடன் பேச்சு

இந்தியா மலையக தலைவருடன் பேச்சு

இந்தியா மலையக தலைவருடன் பேச்சு , மலையகத் தலைவர் உடன் இந்தியா வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விசேட பேச்சுவார்த்தையுடன் நடத்தி இருக்கின்றார் .

இலங்கை வந்திருக்கும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் இந்த பேச்சு வார்த்தையை நடத்தி இருக்கின்றார் .

இந்தியா வம்சாவளி இந்தியா மலையக மக்களுக்கான அபிவிருத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அரசியல் தீர்வு தொடர்பான பல்வேறுபட்ட விடயங்கள் இந்த சந்திப்பின்போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்தியாவின் பிரதமர் மோடி

இந்தியாவிற்கு வருகை தரும் இந்தியாவின் பிரதமர் மோடி அவர்களினால் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ள நிலையில்

தற்பொழுது அதற்கு முன்னதாக மக்களுக்கு கூறிய நடவடிக்கை என்ன என்பது உருவாகும் ஆதாரமான விடயங்களை ஜனாதிபதி ராலு விக்ரம் சிங்கவுடன் பேசி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தற்போது இலங்கையில் மிக முக்கியமான நடவடிக்கை மேற்கொள்ள தயாராகி வருகிறது.

அதனை அடுத்து இந்த விஷயத்தை சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன.

இந்த சந்திப்பின்போது தமது பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்ட இந்தியா வலியுறவு அமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்வதாக முடிவு அளிக்கப்பட்டுள்ளது .

அதனை அடுத்து தற்பொழுது இந்த கூட்டம் இனிதே நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மிகப்பெரும் தேர்தல்

இலங்கையில் மிகப்பெரும் தேர்தல் ஒன்று இடம்பெற உள்ள நிலையில் இந்தியா மலையக காட்சிகளை சந்தித்து பேசி இருப்பது மிக முக்கியமான நபர்களுக்கு ஆதரவு அளிக்கும் வண்ணம் கோரிக்கை ஒடுக்கப்பட்டுள்ளதா என்கின்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

பொது வேட்பாளராக ஒருவர் நியமிக்கப்பட்டு களத்தில் இறக்கி விடப்பட்டுள்ள நிலையில் அவர் இந்தியாவின் ஆலோசனையின் கீழே இறங்குவதாகவும் அவருக்கு ஆதரவை இந்தியா கூறியதாக என்கின்ற கேள்வியும் தற்போது எழுப்பப்பட்டுள்ளது.