Tag: குத்தி கொலை
இஸ்ரேல் குடியேற்றவாசி குத்தி கொலை
இஸ்ரேல் குடியேற்றவாசி குத்தி கொலை
இஸ்ரேல் குடியேற்றவாசி குத்தி கொலை ,நெகோஹோட் குடியிருப்புப் பகுதியில் இஸ்ரேலியப் படைகள் ஒருவரைக் கொன்றதாக ராணுவம் தெரிவித்தது.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள நெகோஹோட் குடியிருப்புப் பகுதியில் கத்தியுடன் சென்ற ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
குடியிருப்புப் பகுதிக்குள் ஊடுருவல்
குடியிருப்புப் பகுதிக்குள் ஊடுருவல் நடந்ததாக வந்த தகவல்களைத் தொடர்ந்து, அபாய எச்சரிக்கைகள் செயல்படுத்தப்பட்டதாக ராணுவம் கூறியது.
அந்த நபர் கொல்லப்பட்டதாகவும், வேறு உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை என்றும் ராணுவம் கூறியது.
- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்

- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு

- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது

- மடம்பிட்டியவில் ஐஸ் மற்றும் ஹெராயினுடன் 21 வயது இளைஞர் கைது

- போர் காரணமாக வாரத்திற்கு 10 பில்லியன் உணவுகள் ஆபத்தில்

- மே தினச் செய்தியில் உருட்டிய அனுரா

- ஈரான் மீதான புதிய வியூகம்

- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

பிரிட்டனில் ஒருவர் குத்தி கொலை
பிரிட்டனில் ஒருவர் குத்தி கொலை
பிரிட்டனில் ஒருவர் குத்தி கொலை ,ஸ்கேட் பார்க்கில் கத்தியால் குத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார், உயிருக்குப் போராடும் டீனேஜர்
பார்க்கில் கத்தியால் குத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார்
நார்தாம்ப்டனில் உள்ள ஸ்கேட் பார்க்கில் கத்தியால் குத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார், ஒரு டீனேஜ் சிறுவன் இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளார்.
பிரையர் ஹில் பகுதியில் உள்ள ரிங்வேயில் உள்ள பூங்காவில் “ஒரு வாக்குவாதத்தின் போது” கத்தியால் குத்தப்பட்டதாக புதன்கிழமை வந்த
தகவல்களுக்கு அவசரகால குழுவினர் பதிலளித்ததை அடுத்து, நார்தாம்ப்டன்ஷயர் போலீசார் கொலை விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் கைது
விசாரணை தொடர்பாக நார்த் ஹாம்ப்டனைச் சேர்ந்த இரண்டு டீனேஜ் சிறுவர்கள், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளனர்.
படை கூறியது: “துரதிர்ஷ்டவசமாக, பொதுமக்கள் மற்றும் அவசர சேவைகளின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், 20 வயதுடைய ஒரு ஆண்
சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது, மேலும் ஒரு டீனேஜ் சிறுவன் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளார்.”
கிழக்கு மிட்லாண்ட்ஸ் சிறப்பு நடவடிக்கை பிரிவின் துப்பறியும் தலைமை ஆய்வாளர் டோரி ஹாரிசன் கூறினார்:
உறங்கிய மீனவர் குத்தி கொலை
உறங்கிய மீனவர் குத்தி கொலை
உறங்கிய மீனவர் குத்தி கொலை , இலங்கை மீனவர்கள் ஆள்கடலுக்கு சென்று மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது ஏற்பட்ட தகராறில் ஒருவர் குத்தி கொலை .
இதுவரை பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்த பல நாள் மீன்பிடிப்பவர்கள் கடலுக்குச் சென்ற மீனவர் குழுவில் இடம் பெற்ற வாய் தகறாரு காரணமாக ஒருவர் திடீரென குத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வயிற்றில் குத்தி படுகொலை
உறங்கிக் கொண்டிருந்த ஒருவரது காலை தவறுதலாக சக நண்பர் மிதித்துள்ளார் ,இதனால் கோபம் அடைந்த அவர் அங்கிருந்த கத்தியை எடுத்து அவரது வயிற்றில் குத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அவரது கத்திக்குத்தின் வேகமான கூத்து காரணமாக சம்பவ இடத்திலேயே அந்த நபர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதை அடுத்து ஏனையவர்களும் குற்ற போவதாக .மிரட்டியுள்ளார் .
கொலை செய்த மீனவரை கயிற்றினால் கட்டி படகில் வைத்து கரைக்கு எடுத்து வந்தனர் .
அவரை கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் .
சடலம் மீட்கப்பட்டு தற்பொழுது மரண பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
தூங்கிக் கொண்டிருந்த மீனவர்
180 கடல் மேல் தூரத்தில் வைத்து தூங்கிக் கொண்டிருந்த மீனவர் மீது இந்த கத்திக்கூத்து தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
கடலுக்கு செல்பவர்களும் மிகவும் உடல் சோர்வில் காணப்படுகிறது, தூங்கிக் கொண்டிருந்த சக மீனவரை கத்தியால் குத்தி படுகொலை செய்த இந்த சம்பவம் இலங்கை மக்கள் மத்தியில் ஒரு வித பீதியை ஏற்படுத்தியுள்ளது .
ஆழ்கடலுக்கு சென்று உடல் சோர்வு மற்றும் உளச்சோர்வு காணப்படுகின்ற பொழுது விவாத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
மக்கள் மத்தியில் பர பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கரைக்கு அழைத்துவரப்பட்ட நபர் கைது செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து இது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் ,கொலை குற்றசாட்டுக்கு உள்ளன நபர் தொடர்ந்து சிறையில் அடைப்பதற்கான வாய்ப்புகள் ,அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
south London பகுதியில் ஒருவர் குத்தி கொலை
south London பகுதியில் ஒருவர் குத்தி கொலை
south London பகுதியாக விளங்கும் Brixton பகுதியில் ஒருவர்
கத்தியால் கோரமாக குத்தி படுகொலை செய்யப்பட்டுளளார் .
இறந்தவர் 22 வயதுடைய ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார் .
இவர் மீது மர்ம நபர்கள் சரமாரி கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினர் .
இதில் பலத்த காயமடைந்த நிலையில் ,
அவர் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் .
south London பகுதியில் ஒருவர் குத்தி கொலை
இவரது கொலை தொடர்ப்பான விசாரணைகளை ,
ஸ்கொட்லாந்து யார்டு போலீசாரை மேற்கொண்டு வருகின்றனர் .
லண்டன் பகுதியில் அதிகரித்துள்ள இந்த குற்ற செயல்களை ,
தடுக்க பொலிசார் ரோந்து அதிகரிக்க பட்டுள்ள பொழுதும் ,
இவ்வாறான சம்பவங்களை தடுக்க முடியாது போலீசார் திணறிவருகின்றனர் .
- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்
- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்
- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு
- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது
உதைபந்தாட்ட வீரர் குத்தி கொலை நைட்கிளப் உரிமம் இரத்து
உதைபந்தாட்ட வீரர் குத்தி கொலை நைட்கிளப் உரிமம் இரத்து
பிரிட்டன் பேர்மிங்காம் பகுதியில் உள்ள நைட்கிளப் ஒன்றில் ,
உதை பந்தாட்ட வீரர் ஒருவர் குற்றி கொலை செய்யப்பட்டார் .
இந்த கொலை சம்பவத்தை அடுத்து ,
அந்த நைட்கிளப் உரிமம் இரத்து செய்யப் பட்டுள்ளது .
உதைபந்தாத்தா வீர்ரர் அந்த நைட்கிளப்பில் நடனம் ஆடும்
பகுதியில் ,நடனம் ஆடி கொண்டிருந்த பொழுது ,
மர்ம நபர்களினால் கோரமாக குத்தி கொலை செய்யப்பட்டார் .
உதைபந்தாட்ட வீரர் குத்தி கொலை நைட்கிளப் உரிமம் இரத்து
குறித்த நைட்கிளப்பில் போதை பொருள் விற்பனை,
என்பனவும் இடம்பெற்று வருவதாகவும் ,
இந்த நைட் கிளப் ஒரு பாதுகாப்பபு அற்றது ,
என காவல்துறையினர் தெரிவித்து அதன் உரிமம்,
அந்த கவுன்சிலனினால் இரத்து செய்யப் பட்டுள்ளது .
நைட் கிளப் பாதுகாப்பு விதிகள் ,சீரற்று காணப்பட்டமையே இந்த கொலைக்கு கரணம் என கண்டறியப்பட்டுள்ளது .
மீள இந்த கிளப் இயக்க பட வேண்டுமா இல்லையா என்பது தொடர்பாக,
மறு பரிசீலனை செய்த பின்னரே தீர்மானிக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது .
வடமேற்கு லண்டன் பகுதியில் ஒருவர் குத்தி கொலை
வடமேற்கு லண்டன் பகுதியில் ஒருவர் குத்தி கொலை
வடமேற்கு லண்டன் north-west London. , Mowbray Road, Kilburn பகுதியில் ஒருவர் குத்தி கொலை செய்யப் பட்டுளளார் .
இவ்வாறு பலியானவர் நாற்பது வயது மதிக்க தக்க ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார் .
சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் ,அம்புலன்ஸ் ,மற்றும் அம்புலன்ஸ் உலங்குவானூத்தி என்பன வரவழைக்க பட்டது .
எனினும் சம்பவ இடத்திலேயே வாலிபர் பலியாகியுள்ளார் .
குறித்த படுகொலைகக்கான கரணம் தெரியவில்லை .விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
லண்டனில் இளம் பெண் குற்றி கொலை இருவர் கைது
லண்டனில் இளம் பெண் குற்றி கொலை இருவர் கைது
லண்டன் Elfirda Close பகுதியில் வீட்டுக்குள் வைத்து முப்பது வயதுடைய இளம் பெண் ஒருவர் குற்றி கொலை செய்யப்பட்டுள்ளார் .
பலமான கத்தி குத்துக்கு இலக்கண நிலையில் பெண் மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.

இந்த பெண் கொலை குற்றத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்ற சாட்டில் முப்பது வயதான ஆணும் இருபது வயதுடைய பெண்ணும் கைது செய்யப்பட்டனர் .
இருபது வயது பெண் இந்த பெண்ணை குற்றி கொலை புரிந்திட உதவினார் என்ற குற்றத்தில் கைது செய்ய பட்டுள்ளார்.
கைதானவர்கள் ஆண் பெண் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .
லண்டனில் சமீப காலங்களாக இவ்விதமான கத்தி குத்து தாக்குதல்கள் சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது.
தாயின் கள்ள காதலனால் மகன் குத்தி கொலை
தாயின் கள்ள காதலனால் மகன் குத்தி கொலை
முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளி – கரிக்கட்டைப் பிரதேசத்தில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் மதுரங்குளி கரிக்கட்டைப் பிரதேசத்தில் நேற்று (18) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கும் முந்தல் பொலிஸார், மதுரங்குளி
கரிக்கட்டை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மதுரங்குளி கரிக்கட்டைப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் நீண்ட காலமாக நபர் ஒருவருடன் தவறான தொடர்பை பேணி வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (18) அறையொன்றில் இருந்துகொண்டு தனது கள்ளக் காதலனுக்கு இரவு நேரச் சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்த போது அங்கு வருகை தந்த குறித்த பெண்ணின் மகன் இதனைப் பார்த்ததுடன்
கடுமையாகவும் கண்டித்துள்ளதுடன், தாயின் கள்ளக் காதலனை வீட்டை விட்டு வெளியே போகுமாறும் கூறியுள்ளார்.
தாயின் கள்ள காதலனால் மகன் குத்தி கொலை
இதையடுத்து தாயின் கள்ளக் காதலனுக்கும், இளம் குடும்பஸ்தரான மகனுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
அந்த வாய்த்தர்க்கம் முற்றியதால் ஆத்திரமடைந்த தாயின் கள்ளக் காதலன் அருகிலிருந்த கூரிய ஆயுதம் ஒன்றை எடுத்து குறித்த இளம் குடும்பஸ்தரான கள்ளக் காதலியின் மகனை கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி, உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மதுரங்குளி கரிக்கட்டைப் பகுதியைச் சேர்ந்த குறித்த இளம் குடும்பஸ்தர் கேகாலை – அலவ பிரதேசத்தில் திருமணம் முடித்துள்ளார்.
இந்த நிலையில் சுகயீனமடைந்துள்ள தனது தாயை பார்ப்பதற்காக கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் மதுரங்குளியிலுள்ள தனது தாயின் வீட்டுக்கு வருகை தந்துள்ள நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
லண்டன் ஈஸ்டமில் 14 வயது சிறுவன் மக்கள் பார்க்க குத்தி கொலை
லண்டன் ஈஸ்டமில் 14 வயது சிறுவன் மக்கள் பார்க்க குத்தி கொலை
லண்டன் ஈஸ்ட்டாம் Barking Road in East Ham பகுதியில் 14 வயது சிறுவன் ஒருவர் கோரமாக கத்தியால்
குத்தி படுகொலை செய்ய பட்டுள்ளான் ,இவனது கொலையை அறிந்து விரைந்து வந்த போலீசார் சடலத்தை
மீட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதுடன், குறித்த கொலை தொடர்பான தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
லொக்கடவுன் திறக்க பட்டு மக்கள் வாழ்வு மீள் இயல்புக்கு திரும்பிய முதல் வேளை இந்த படு
கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பிரிட்டன் -Milton Keynes பகுதியில் – இரண்டு வாலிபர்கள் குத்தி கொலை
பிரிட்டன் -Milton Keynes பகுதியில் – இரண்டு வாலிபர்கள் குத்தி கொலை
பிரிட்டன் -Milton Keynes பகுதியில் -இரண்டு வாலிபர்கள் மிக கோரமாகா குத்தி படுகொலை புரிய பட்டுள்ளனர் ,மேற்படி வாலிபர்கள் சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்காக வைக்க பட்டுள்ளது ,
இறந்தவர்கள் 15 மற்றும் 19 வயதுடைய வாலிபர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது ,இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை




















