மஹிந்த ராஜபக்சவுடன் இந்தியா பேச்சு

மஹிந்த ராஜபக்சவுடன் இந்தியா பேச்சு
Spread the love

மஹிந்தவுடன் இந்தியா பேச்சு

மஹிந்த ராஜபக்சவுடன் இந்தியா பேச்சு ,இந்தியா திடீர் பேச்சு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தி இருக்கின்றார் .

இந்தியா வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர் மஹிந்த ராஜபக்சவுடன் திடீர் சந்திப்பை மேற்கொண்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி

இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தலை அடுத்து இலங்கையில் முன்னாள் ஜனாதிபதியும் தமிழின படுகொலையாளியாக விளங்கும் மஹிந்த ராஜபக்சவை இந்தியாவினுடைய பொலியரவு அமைச்சர் ஜெய சங்கர சந்தித்து பேச்சுவார்த்தையில் நடத்தி உள்ளது மிகப்பெரும் விடயமாக பார்க்கப்படுகின்றது.

எதிர்வரும் காலங்களில் இந்தியா மேற்கொள்ளப்படப்போகும் நடவடிக்கை ஒன்றாக சில விடயங்கள் இவருக்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது .

2025 ஆம் ஆண்டு ஒரு லட்சம் இராணுவத்தினர் குறைக்கப்பட்டு அரசியல் தீர்வு திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் ரணில் விக்ரமின் சிங்கா தெரிவித்திருந்தார்.

இந்தியா வழங்கிய பல நடவடிக்கை

அதனை அடுத்து இலங்கையில் இந்தியா வழங்கிய பல நடவடிக்கை காரணமாகவே தமிழ் மக்கள் அழிக்கப்பட்டதாகவும் மஹிந்த இனப்படுகொலை தொடர்பான விடயங்களும் இதில் பேசப்பட்டு இருக்கலாம் என்ற விடயம் தெரிய வருகின்றது .

இதில் மிக முக்கியமான விடயங்கள் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தியா பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வர உள்ள நிலை.