ஸ்பை கேமரா மூலம் ஆசிரியர்களை கழிவறைக்குள் பார்த்த்து மகிழ்ந்த வாத்தியார்
Posted in உலக செய்திகள்

ஸ்பை கேமரா மூலம் ஆசிரியர்களை கழிவறைக்குள் பார்த்த்து மகிழ்ந்த வாத்தியார்

ஸ்பை கேமரா மூலம் ஆசிரியர்களை கழிவறைக்குள் பார்த்த்து மகிழ்ந்த வாத்தியார்

ஸ்பை கேமரா மூலம் ஆசிரியர்களை கழிவறைக்குள் பார்த்த்து மகிழ்ந்த வாத்தியார் ,நொய்டா பள்ளி இயக்குனர் ஸ்பை கேமரா மூலம் ஆசிரியர்களை கழிவறைக்குள் நேரலை ஸ்ட்ரீம் செய்கிறார்


கழிவறைக்குள் தனிநபர்கள் நுழையும் காட்சிகளை நேரடியாகக் காண இயக்குநரை கேமரா அனுமதித்தது

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு பள்ளியின் ஆசிரியர் கழிவறையின் பல்ப் சாக்கெட்டில் ஸ்பை கேமராவை வைத்ததற்காக அந்த பள்ளியின் இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கேமரா இயக்குனரை தனது கணினி மற்றும் மொபைல் ஃபோன் மூலம் கழிப்பறைக்குள் நுழையும் நபர்களின் நேரடி காட்சிகளைப் பார்க்க அனுமதித்தது.

கேமராவைக் கண்டுபிடித்த ஆசிரியர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.
நொய்டாவின் செக்டார் 70ல் உள்ள லேர்ன் வித் ஃபன் என்ற விளையாட்டுப் பள்ளியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. டிசம்பர் 10 அன்று,

ஒரு ஆசிரியர் கழிவறையின் பல்ப் ஹோல்டரில் அசாதாரணமான ஒன்றைக் கவனித்தார். ஹோல்டரில் ஒரு மங்கலான ஒளியை அவள் பார்த்தாள், அது அவளுக்கு சந்தேகத்தைத் தூண்டியது.

நெருக்கமான பரிசோதனையில், அவள் மறைத்து வைக்கப்பட்ட ஸ்பை கேமராவைக் கண்டுபிடித்தாள். அவர் உடனடியாக பள்ளியின் பாதுகாவலருக்கு தகவல் தெரிவித்தார், அவர் சாதனம் இருப்பதை உறுதிப்படுத்தினார்.

இதையடுத்து பள்ளி இயக்குனர் நவ்னிஷ் சஹய் மற்றும் பள்ளி ஒருங்கிணைப்பாளர் பாருல் ஆகியோரிடம் ஆசிரியர் புகார் அளித்தார். எனினும், அவர்கள் குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.

இப்பிரச்சினைக்கு தீர்வு காண சஹோ அல்லது பாருலோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஆசிரியர் குற்றம் சாட்டுகிறார்.

ஆசிரியரின் புகாரின் பேரில், நொய்டா மத்திய காவல் துணை ஆணையர் (டிசிபி) சக்தி மோகன் அவஸ்தி விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தார்.

ஸ்பை கேமரா செயல்படுவதும், காட்சிகளை பதிவு செய்யாமல் நேரலையில் ஒளிபரப்பும் திறன் கொண்டதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து இயக்குனர் நவ்னிஷ் சஹாய் கைது செய்யப்பட்டார்.

தும்புகட்டையால் மாணவனை தாக்கிய வாத்தியார்
Posted in இலங்கை செய்திகள்

தும்புகட்டையால் மாணவனை தாக்கிய வாத்தியார்

தும்புகட்டையால் மாணவனை தாக்கிய வாத்தியார்

தும்புகட்டையால் மாணவனை தாக்கிய வாத்தியார் ,வவுனியா பகுதியிலுள்ள பாடசாலையின் பிரபல ஆசிரியராக காணப்படும் பிரபா என்கின்ற வாத்தியார் தனியார் வகுப்பு ஒன்றை வுனியா குருமன் காடு பகுதியில் நடத்தி வருகின்றார் .

இவர் அங்கு பாதிப்புக்கு உள்ளான மாணவர்கள் மீது சரமரியான தாக்குதலை மேற்கொண்டு வருவதாக பாதிப்புக்கு உள்ளான மாணவர்களின் பெற்றோர்கள் வாயிலாக தகவல் வெளியாகி இருக்கின்றன .

இந்த மாணவர்கள் மீது சரமரியாத தாக்குதலை இது போன்று நடத்தி வருவதாகவும் அதனை தட்டிக் கேட்க முற்பட்டால் மாணவர்களை பழி வாங்குவதாகவும் அந்த பெற்றவர்கள் குற்றம் சுமத்துகின்றனர் .

அதிகமான புள்ளிகளை பெற்ற மாணவர்கள்

90க்கு அதிகமான புள்ளிகளை பெற்ற மாணவர்கள் அவர்கள் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவே இலங்கையுடைய கல்வி அமைச்சரால் அங்கு வைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு 90க்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்றுள்ள மாணவர்கள் மீதும், சரமரியான தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் கதறியபடி தமது பெற்றவுடன் தெரிவித்த முறைப்பாட்டினை அடுத்து அவர்கள் தமது உறவினர்கள் உறவுகளுக்கு தெரியப்படுத்தியது அடுத்து தற்பொழுது சமூக வலைத்தளங்கள் ஊடாக இவை பேசு பொருளாக மாற்றம் பெற்றிருக்கின்றன.

இலங்கையிலே மாணவர்களை தண்டிக்க கூடாது என்கின்ற விடயத்தனையும் நீதிபதியாக விளங்கிவரும் ஐயா இளம்செழியான் அவர்கள் வழங்கி இருந்தார் .

மாணவர்கள் தண்டிக்கக் கூடாது எனவும் அவர்கள் பாடசாலைக்கு வருவதற்கான அடிப்படை காரணம் அறிவுஜீவிகளாக புத்திகளாகவும்வளரும் நோக்குடேனேயே பாடசாலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் .

அவ்வாறு பாடசாலையில் கல்வி கற்க வருகின்ற அந்த மாணவர்களை கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் சிறந்த முறையில் வழிநடத்தி அவர்களே சமூகத்தில் சிறந்த ஒரு நபர்களாக மாற்ற வேண்டியது ஆசிரியர் பொறுப்பு .

அவர்களை கண்மூடித்தனமான தாக்குதல் நடத்த கூடாது என்கின்ற விடயத்தை அவர் தெரிவித்து இருந்தார் .

நீதிபதியின் இந்த உத்தரவுகள் இருக்கின்ற பொழுதும் மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கி வருகின்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தனியார் வகுப்பை நடத்தி வருகின்ற பிரபா

குருமன் காட்டில் தனியார் வகுப்பை நடத்தி வருகின்ற பிரபா எனப்படும் ஆசிரியர் வவுனியா தமிழ் மத்திய காலத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் மத்திய மகாவித்தியாலத்தில் மாவட்டம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு பாடசாலைகள் காணப்படுகின்றது .

அவ்வாறு சிறப்பு மத்திய மாவட்டத்தில் கல்வி கற்று வருகின்ற இந்த வாத்தியாருடைய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

உடனடியாக சம்பந்தப்பட்டவரை கைது செய்து நீதி முன் நிறுத்தப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட பட்டவர்களின் கண்ணீர் குமுறலாக உள்ளது .

பிரபா என்கின்ற இந்த வாத்தியார் எப்பொழுது கைது செய்யப்படுவார் ..?இவரை கைது செய்து போலீசார் விசாரணைக்கு உட்படுத்தி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டுமென பெற்றவர்களின் குரலாக இருக்கின்றது .

இதனை சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் எடுத்து அந்த மாணவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்பதாகவே நமது கருத்தாக இருக்கின்றது .

பத்து நாட்களுக்கு ஒருக்கா அந்த மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதற்காக ஐந்து ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்க .பட்டுள்ளது

யாழ் இந்துக்கல்லூரி மாணவனை அடித்த வாத்தியார் கொடூர செயல்
Posted in இலங்கை செய்திகள்

யாழ் இந்துக்கல்லூரி மாணவனை அடித்த வாத்தியார் கொடூர செயல்

யாழ் இந்துக்கல்லூரி மாணவனை அடித்த வாத்தியார் கொடூர செயல்

யாழ்ப்பாணம் இந்து கல்லூரியல் கல்வி பயின்ற மாணவன் , ஒருவரை அந்த பாடசாலை ஆசிரியர் சரமாரியாக தாக்கியதில் ,யாழ்ப்பாணம் வைத்தியசலையில் அனுமதிக்க பட்டுள்ளார் .

ஆசிரியரின் கொடூர தாக்குதல் சம்பவத்தால் , பாதிக்க பட்ட மாணவன் யாழ்போதன வைத்தியசாலையில் ,அனுமதிக்க பட்ட பொழுதும் ,அதிபரின் சிபாரிசின் பேரில் , மருத்துவர் அவரை வீட்டுக்கு அனுப்பியுள்ளார் .

இதுவே தற்போது சர்ச்சியை கிளப்பியுள்ளது ,பாடசாலைகளில் ரவுடிகளாக செயல் படும் ஆசிரியர்கள் .

No posts found.