13 இலட்சம் ரூபாயை தாண்டிய தனிநபர் கடன்
Posted in இலங்கை செய்திகள்

13 இலட்சம் ரூபாயை தாண்டிய தனிநபர் கடன்

13 இலட்சம் ரூபாயை தாண்டிய தனிநபர் கடன்

13 இலட்சம் ரூபாயை தாண்டிய தனிநபர் கடன் ,அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் செலுத்தப்பட வேண்டிய மொத்த பொதுக் கடன் தொகை 29,150 பில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில் இது 6.47 வீத அதிகரிப்பாகும் என கணக்காய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

2023ஆம் ஆண்டில் 8 இலட்சத்து 31,951 மில்லியன் ரூபா வெளிநாட்டுக் கடன்கள் பெறப்பட்டுள்ளதுடன் 75 இலட்சத்து 41,282 மில்லியன் ரூபா திறைசேரி பில்கள் மூலமாகவும் பெறப்பட்டுள்ளது.

இதன்படி, 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2023ஆம் ஆண்டு பெறப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களின் அளவு 67.4 சதவீத அதிகரிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கையின் படி, 2023ஆம் ஆண்டு தனிநபர் கடன் பெறுமதியும் அதிகரித்துள்ளதாகவும், அது 13 இலட்சத்து 22,793 ரூபாவாகும் எனவும் கணக்காய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

2022 ஆம் ஆண்டில், தனிநபர் கடன் தொகை 12 லட்சத்து 34,358 ஆக இருந்த நிலையில் இது ஒரு வருடத்தில் 88,435 ரூபாய் அதாவது 7.16 சதவீதம் அதிகரித்துள்ளது.

வீடியோ

இதேவேளை, நாட்டில் வெளிநாட்டு கையிருப்பு அளவு வலுவாக இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு (06) ரிவி தெரணவில் ஒளிபரப்பான 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் பீதி சீனாவில் வைரஸ்
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் பீதி சீனாவில் வைரஸ்

மக்கள் பீதி சீனாவில் வைரஸ்

மக்கள் பீதி சீனாவில் வைரஸ்,சீனாவில் பரவி வரும் புதிய வைரஸ் நோயால் இலங்கையில் அச்சம் அடையத் தேவையில்லை என்று தெரிவிப்பு .

உலகை அச்சம் முறை வைத்து வரும் சீனாவில் பரவி வரும் எச் எம் பி வி வைரஸ் நோயால் அதனால் இலங்கையில் எவ்வித பாதிப்பும் இல்லை என இலங்கை அமைச்சரவை தெரிவித்துள்ளது.

இது இலங்கையில் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்ட வந்த நிலையிலேயே இந்த விடயத்தினை அரசு அறிவித்துள்ளது.

தற்பொழுது இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் அச்சமில்லாமல் உலாவலாம் என மக்களுக்கு தற்பொழுது அரசு அறிவித்துள்ளது.

வீடியோ

நாட்டினுடைய பொருளாதாரம் விழுந்து விடக்கூடாது என்பதற்காக மக்களுக்கு இவ்வாறான பொய்யான விடயங்களை அரசு சொல்கிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு உள்ளது.

கொரோனா போன்று மீளவும் இலங்கை முடக்கப்பட்டால் இன்றைய நிலையில் இலங்கையை காப்பாற்ற யாராலும் முடியாது என்பதே பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கையாகவும் உள்ளது.

ஆகவேதான் சீனா வைரஸ் இலங்கையை பதட்டம் முறை வைத்துள்ளது.

சொகுசு வாகனங்கள் ஏலம்
Posted in இலங்கை செய்திகள்

சொகுசு வாகனங்கள் ஏலம்

சொகுசு வாகனங்கள் ஏலம்

சொகுசு வாகனங்கள் ஏலம்,அரச நிறுவனங்களில் உள்ள அதிக திறன் கொண்ட V8 சொகுசு அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சர்கள் எம்பிக்கள் உள்ளிட்டவர்கள் பயன்படுத்தி வந்த ஆதி சொகுசு வாகனங்களை இவ்வாறு ஏலம் விடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசவையில் அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் பயன்படுத்தி வந்த வாகனங்கள் என்பன பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையிலும் .

அவற்றை வைத்து அரசுக்கு படத்தை விவரிக்கின்ற நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது அதனை அடுத்து தற்பொழுது எந்த வாகனங்கள் அவசர அவசரமாக ஏலத்திற்கு விற்பனை ஆக்கப்பட்டுள்ளது ஆக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIDEO

இந்த வாகனங்கள் எந்த ஒரு அரசு நிறுவனம் ஏலத்தில் எடுக்க கூடாது எனவும் அமைச்சின் செயலர் நிறுவனங்களுக்கு சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறார்

ஆளுகின்ற அதர குமர திசநாயக்க அவருடைய ஆட்சியில் இடம்பெறும் முதலாவது உதயமாக இது காணப்படுகிறது.

இதுபோன்று ஏனைய விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாடு ஒரு சிறப்பான செல்வ குறிப்புகள் எவ்வித சந்தேகமும் இல்லை.

உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு
Posted in இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு

உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு

உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு ,2023 உள்ளூராட்சி தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்துச் செய்வதற்கும்.

புதிய வேட்பு மனுக்களை கோருவதற்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான வரைவு சட்டமூலம் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது.

அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் உத்தரவுக்கமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச்

செய்வதற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டமூலத்தின்படி, 2023 மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் ரத்துச் செய்யப்படக்கூடும்.

அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்கள் தொடர்பில் வைப்பிலிடப்பட்ட கட்டுப்பணத்தையும் மீள செலுத்தவும் இந்த சட்டமூலம் வழிவகை செய்கிறது.

வீடியோ

அதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதியை தேர்தல் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும் எனவும் குறித்த திகதி சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்

திகதியில் இருந்து 3 மாத காலத்திற்கு இடைப்பட்ட நாளாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இராணுவ தளபதிக்கு வெளிநாட்டு பெண்கள் சலூட்
Posted in இலங்கை செய்திகள்

இராணுவ தளபதிக்கு வெளிநாட்டு பெண்கள் சலூட்

இராணுவ தளபதிக்கு வெளிநாட்டு பெண்கள் சலூட்

இராணுவ தளபதிக்கு வெளிநாட்டு பெண்கள் சலூட் இலங்கையின் 2-வது ராணுவ தளபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள தளபதிக்கு வெளிநாட்டு பெண்கள் சல்யூட் அடித்துள்ள சம்பவம் காணப்படுகிறது.

இலங்கை ராணுவ தளபதி ஒருவருக்கு வெளிநாட்டு பெண்கள் ஏன் சலூட் மரியாதை செய்ய வேண்டும் என்று வருகின்ற கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது

இது திட்டமிடப்பட்ட முன் ஏற்பாட்டு நிகழ்ச்சியா மரியாதை நிமிடத்தில் அவருக்கு இது வழங்கப்படுகிறதா இந்த பல சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

video

அரசியல்வாதிகள் தாங்கள் பிரபலம் ஆக மாறுவதற்காக இப்பொழுது கையாண்டு வருகின்றார்கள் ஒரு நடவடிக்கையில் இலங்கையில் 25-வது இருடு தளபதியும் செயல்பட்டு உள்ளாரா என்ற சந்தேகத்தை இந்த சம்பவங்கள் வழிகாட்டி இருக்கின்றன.

புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்ட நிலையில் நியமிக்கப்பட்ட புதிய ராணுவ தளபதியாக இவர் காணப்படுகின்றார் வாக்களி சந்திக்கின்ற பொழுதே இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

ியும்புரையோடி கோவில்ல பிரச்சனைக்கு தீர்வு காண மறுத்து அனுரா குமார திசநாயக்கா பதவி ஏற்றுள்ள நிலையில் தமிழர் இனப் பிரச்சினைக்கு தீர்வு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தால் மட்டுமே இலங்கை ஒரு நாடாக பால முடியுமே அன்றி பண ராணுவ பதவி உயர்வுகள் ஊடாக ஏதேனும் செய்ய முடியாது என்பதே மக்கள் கருத்து.

எட்டு மாத குழந்தைக்கு புதிய வைரஸ்
Posted in இலங்கை செய்திகள்

எட்டு மாத குழந்தைக்கு புதிய வைரஸ்

எட்டு மாத குழந்தைக்கு புதிய வைரஸ்

எட்டு மாத குழந்தைக்கு புதிய வைரஸ் தாக்க நோய் என்று ஏற்பட்டுள்ளதாக மொழியாக்கி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது இந்தியா பெங்களூருவில் 8 மாத குழந்தைக்கு ஏஜ் எம்பிவி தொற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவை பிடிக்கும் இந்த நோய் தாக்கம் தற்பொழுது இந்தியாவுக்குள் நுழைந்துள்ளது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கி றஇததுு சர்வதேச நாடுகள் பூராகவும் பரவி வருகின்ற நிலையில் மக்கள் பெரும் பீதியில் உறைந்து இருக்கின்றனர்.

கொரோனா காலத்தில் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள் போன்ற ஒரு நோயின் உடைய தாக்கமாக இது இருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது அதனால் மக்கள் பீதியில் உறைந்து இருக்கின்றனர்.

video

வேகமாக பரவி வரும் என்ற நோயின் பரவலை அடுத்து சுகாதார அமைச்சும் எச்சரிக்கை பெற்றுள்ளதுடன் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இந்தியாவில் இந்த நோயின் தாக்கத்தினால் பெருமளவு பாதிப்பு ஏற்படாது எனவும் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என இந்தியா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆனால் மக்களோ பாதுகாப்பாக இருக்கும்படியும் அதற்கான நடவடிக்கையாக தமிழ் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மக்கள் மன்றம் பேசி வருகின்றது.

41பேருக்கு எலிகாய்ச்சல் பீதியில் மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

41பேருக்கு எலிகாய்ச்சல் பீதியில் மக்கள்

41பேருக்கு எலிகாய்ச்சல் பீதியில் மக்கள்

41பேருக்கு எலிகாய்ச்சல் பீதியில் மக்கள்,சுகாதார பிரிவு அதிகாரி புதிய செய்திகளை வெளியிட்டு இருக்கிறார் .அந்த செய்தியில் வவுனியா மாவட்டத்தில் 41 பேருக்கு எலிக்காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்து இருக்கின்றார்.

2024 ஆம் ஆண்டு தொடக்கம் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் 41 பெயர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

எந்தப் பகுதியில் நிஜமாக விவசாய செய்கை மேற்கொண்டு வருவதாகவும் அதனாலேயே இந்த எலிகள் அதிகமாக நுழைந்து அதன் ஊடாக இந்த நோயானது பரவி இருக்கலாம் என்கிறார்..

video

அதனை அடுத்து மக்கள் மத்தியில் ஒருவித அச்ச நிலையும் பரபரப்பும் காண படுகிறது இதற்கு மாற்றீடாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதனூடாக இந்த நோய் பேரவையிலிருந்து மக்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என அவர் குறிப்பிடுகின்றார்.

எனவே மக்களே மிக எச்சரிக்கையாக இருங்கள் .நோயின் தாக்கத்திலிருந்து நீங்கள் தப்ப அவர்கள் சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல் பிரகாரம் நடந்தால் இந்த நோயிலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம் என்கிறார்.

கடன் வலையில் சிக்கி 200 பெண்கள் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

கடன் வலையில் சிக்கி 200 பெண்கள் மரணம்

கடன் வலையில் சிக்கி 200 பெண்கள் மரணம்

கடன் வலையில் சிக்கி 200 பெண்கள் மரணம் ,இலங்கையில் கடந்த சில வருடங்களில் நுண்நிதிக் கடன் வலையில் சிக்கிய சுமார் 200 பெண்கள் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தேசிய மகளிர் ஒன்றியத்தின் தலைவி ஹாஷினி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நாட்டில் 28 இலட்சம் பேர் நுண்நிதிக் கடன் பெறுகின்றனர், அதில் 24 இலட்சம் பேர் பெண்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கையிலுள்ள நுண் நிதி நிறுவனங்கள் 38 தொடக்கம் 40 சதவீதம் வரை அதிக வட்டிக்கு கடன் வசதிகளை வழங்குவதாகவும், கடனை செலுத்த முடியாத சில பெண்களும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் சில

பிரதிநிதிகளினால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவதாகவும் ஹாஷினி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலைமையினால் குடும்பங்களுக்கிடையில் முரண்பாடுகள் வளர்ந்து பிள்ளைகள் ஆதரவற்றவர்களாக மாறியுள்ளதாகவும், சில பெண்கள் வேலை செய்ய வீட்டையும் நாட்டையும் விட்டு வெளியேறத் தூண்டப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சிறு நிதி கடன் பிரச்சினையால் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் கடுமையான பொருளாதார அழுத்தத்தில் உள்ளனர்.

அவர்களில் பலர் வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் இல்லாமல், பதிவு செய்யப்பட்ட வங்கிகளில் கடன் பெற முடியாமல் நுண்கடன் நிறுவனங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

video

இந்த நிறுவனங்கள் வாரத்திற்கு 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிக வட்டி வீதங்களுடன் வசூலிக்கின்றன, இதனால் பெண்கள் கடனில் தள்ளப்படுகிறார்கள்.

நுண்கடன் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டு வந்துள்ள போதிலும், அது இன்னும் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

தங்கத்தின் சிறுநீரை குடிக்கவும் அர்ஜுனா
Posted in இலங்கை செய்திகள்

தங்கத்தின் சிறுநீரை குடிக்கவும் அர்ஜுனா

தங்கத்தின் சிறுநீரை குடிக்கவும் அர்ஜுனா

தங்கத்தின் சிறுநீரை குடிக்கவும் அர்ஜுனா தங்கத்தின் சிறுநீரை குடிக்கவும் என பாரளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாத இப்பொழுது சமூக ஊடகத்தில் தெரிவித்து இருக்கிறார் .

பாராளுமன்ற செயலராக விளங்கி வருகின்ற தங்கம் கௌசல்யா எங்களுடைய சிறுநீரை எடுத்து குடிக்குமாறு பக்கம் ஒன்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

அர்ஜுனா ராமநாதன் தொடராக வருகின்ற சர்ச்சையான இந்த மக்கள் மத்தியில் கோபக் கலைகளை எழுப்பி இருக் கபிாறரதாுளுமன்ற உறுப்பினராக டால் புதன் அவர்

தாறுமாறாக தமிழர்கள் மத்தியில் இவருகிட்ட இந்த விடயமே இது மக்களை கோபம் கொள்ள வைத்திருக்கின்றது

தேர்தல் காலப்பகுதியில் மக்களுக்கு உதவிகளை செய்வதாக தெரிவித்திருந்தார் ஆனால் இதுவரை அவர் கொடுத்த

video

வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை அவரோட அர்ஜுனா ராமநாதன் எதிர்காலத்தில் மக்களுக்கு ஒரு சிறந்த சேவையாக மாற முடியும்

பொது வழியில் மக்கள் மத்தியில் பேச தெரியாததை எவர் தங்கத்தை இவ்வாறு பேசுவதன் ஊடாக நெகட்டிவ் மார்க்கெட்டிங் ஊடாக அவரை முழுவதுமாக அரசியலுக்குள் கொண்டு வரும் நோக்குடனேயே இவ்விதம் பேசி வருகின்றார்.

கடந்த தேர்தல் காலத்திலும் இவ்விதமான நெகட்டிவ் மார்க்கெட்டாக செயல்பட்டுவருகிறார்.

எனவே இவரது இந்த கபட சூழ்ச்சி நோக்கத்தை இடம் கண்டு மக்களே தெளிவடைந்து கொள்ளுங்கள் .

இவ்வாறானவர்கள் மேலும் எமது அரசியலுக்குத் தேவையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

மாட்டு கொட்டிலில் போராளி குடும்பம்
Posted in இலங்கை செய்திகள்

மாட்டு கொட்டிலில் போராளி குடும்பம்

மாட்டு கொட்டிலில் போராளி குடும்பம்

மாட்டு கொட்டிலில் போராளி குடும்பம் , மக்களுக்காக போராடி அந்த மண்ணுக்காக வீர மரணம் அடைந்த மாவீரர் குடும்பம் ஒன்று மாட்டுக் கொட்டில் போன்ற பீடங்களில் வசிக்கின்ற காட்சிகள் வெளியாகி பரவியுள்ளது .

தாயக விடுதலைக்காக என் உயிர்களை ஈக்கம் செய்த உறவுகளுடைய குடும்பங்கள் இன்று இலங்கையில் எவ்வாறு வாழ்கிறது என்பதற்கு இந்த காணொளி ஒன்று சான்றாக உள்ளது.

தமிழர் விடுதலை தமிழ் தேசிய அரசியல் தொடர்பாக சமூக ஊடகங்களில் வாய் கிழிய பேசுகின்ற வாய் வித்தகர்கள் இவர்களை காண மறந்து போனதற்கான போனதுக்கான காரணம் என்ன.

உரிமை அரசியல் உரிமை விடுதலை தமிழின எழுச்சி தமிழர் விடுதலை தொடர்பாக தாங்களே அதற்கு காரணமானவர்கள் .

அதற்கு தளபதிகளிடம் சொல்லிக் கொள்கின்றவர்கள் கண்களில் ஏன் இந்த போராளி குடும்ப தென்படாமல் போனது .

இந்த போராளி குடும்பத்துக்கு பயந்து அமைந்த உதவி திட்டங்கள் மலசல கூடம் ஒன்றை நிறுவ சென்ற பொழுது ,அவரது வீட்டை பார்த்தபோது நாங்களே அதிர்ந்து போனோம்.

அந்த காணொளியில் முழுமையான விடயத்தை நீங்களே பாருங்கள் தனது போராளி குடும்ப உறவை தேடுகின்ற சோதனையினுடைய கண்ணீர் காட்சி.

வீடியோ

யாழில் பரவும் புதிய நோய்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் பரவும் புதிய நோய்

யாழில் பரவும் புதிய நோய்

யாழில் பரவும் புதிய நோய் , யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நிமோனிய காய்ச்சலுக்கு உள்ளாகிய நிலையில் தற்போது பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய்வாய்ப்பட்ட நிலையில் இவர் மருத்துவ முறையில் சிகிச்சைக்கு சமூகமளித்திருந்த வழியில் அந்த நோயின் உச்சம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் புன்னாலை கட்டுவான் வடக்கு பகுதியைச் சேர்ந்த நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது .கடந்து சில நாட்களாக பாரிய காய்ச்சல் நோயினால்

தாக்கப்பட்ட உள்ளத்தில் அவர் மருதுவம்சனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வீடியோ

இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறு நோய்கள் அதிகமாக பரவி வருகின்ற நிலையில் ,தாக்குதல் அதிகரித்து மக்கள் பலியாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது தொடர்பான வருட விசாரணைகள் முடிவுற்ற நிலையில் தற்போது உறவினர் சடலம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவ சிப்பாய் கைது
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இராணுவ சிப்பாய் கைது

இலங்கை இராணுவ சிப்பாய் கைது

இலங்கை இராணுவ சிப்பாய் கைது, இலங்கை ராஜபக் சிப்பாய் ஒருவர் 13 வயதுடைய பாடசாலை மாணவிகளுக்கு ஆபாச படங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பிய கூட்டம் சாட்டின் அடிப்படையில் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறப்பினுடைய உறவினர்கள் வழங்கிய முறைப்பாட்டினை அடுத்து தாந்திரிமலை இராணுவ காவல் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 28 வயதுடைய ராணுவ சிப்பாயே தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த 13 வயது சிறுமியை மிரட்டி அச்சுறுத்தி அதனூடாக ஆபாச படங்கள் மற்றும் குறுஞ்செய்தியை அனுப்பி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

தற்பொழுது அச்சுறுத்திய குற்றச்சாட்டு அடிப்படையில் கைது செய்யப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர் ராணுவ சிப்பாய்கள் சமீப காலங்களாக இவ்வாறான சர்ச்சை எழுச்சிக்கு கொள்வது இலங்கை ராணுவத்துடைய தரநிலை பற்றி கேள்வியை எழுப்பி உள்ளது.

இவ்வாறான சம்பவங்கள்ஊசி இடம் கொடுக்காமாலா நூல் நுழைகிறது என்ற சந்தேகத்தையும் இதனூடாக பயன்படுத்தியது

விபத்தை தடுக்க போலீஸ் விசேட நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

விபத்தை தடுக்க போலீஸ் விசேட நடவடிக்கை

விபத்தை தடுக்க போலீஸ் விசேட நடவடிக்கை

விபத்தை தடுக்க போலீஸ் விசேட நடவடிக்கை ,தூய்மையான இலங்கை” திட்டத்திற்கு அமைவாக, விபத்துகளைக் குறைத்தல் மற்றும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இலங்கை பொலிஸ் திணைக்களம் இரண்டு போக்குவரத்து முயற்சிகளை ஆரம்பித்துள்ளது.

மாற்றப்பட்ட ஹோன் ஒலிகள், பல்வேறு வண்ணங்களின் ஒளிரும் விளக்குகள், சட்ட விரோதமான மாற்றங்கள்,

உரத்த ஹார்ன்கள், சத்தமில்லாத சைலன்சர்கள் மற்றும் விபத்து அபாயத்தை அதிகரிக்கும் கூடுதல் பாகங்கள் கொண்ட வாகனங்களை குறிவைத்து முதலாவது நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

பொதுப் போக்குவரத்து பேருந்து ஓட்டுநர்களால் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிந்து அதற்கேற்ப சட்டத்தை அமுல்படுத்துவதற்கு சிவில் உடையில் அதிகாரிகளை நியமிப்பது

இரண்டாவது முயற்சிக்குள் அடங்கும் என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

வீடியோ

சாரதிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் ஜனவரி 4 முதல் 19 வரை ஒரு முன்னோடித் திட்டமாக நடத்தப்படும் என்றும் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

முதல் செயல்பாட்டின் போது, ​​அதிகாரிகள் முதன்மையாக சாரதிகளுக்கு கற்பித்தல், எச்சரிக்கைகளை வழங்குதல்

மற்றும் அவர்களின் வாகனங்களில் ஏதேனும் அங்கீகரிக்கப்படாத மாற்றங்களை அகற்ற அறிவுறுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவார்கள்.

வாகன மாற்றங்கள் தொடர்பான சட்டங்களை அமுல்படுத்தவும், இரகசிய அதிகாரிகள் மூலம் பொதுப் போக்குவரத்து பேருந்துகளை மேலும் கண்காணிக்கவும் திட்டமிட்டுள்ள நிலையில்,

இந்த முயற்சிகள் சோதனைக் கட்டத்திற்கு அப்பால் தொடரும் என எதிர்பார்ப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போலி பண அச்சுக்கூடம் கண்டுபிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

போலி பண அச்சுக்கூடம் கண்டுபிடிப்பு

போலி பண அச்சுக்கூடம் கண்டுபிடிப்பு

போலி பண அச்சுக்கூடம் கண்டுபிடிப்பு , இலங்கையில் போலி நாணயத்தாள்களை அச்சிட்டு வந்து அச்சுக்கூட ஒன்றை போலீசா திடீரென்று சுற்றி வளைத்தனர்.

இதன் பொழுது அங்கிருந்த போலி தானே உள்ளிட்ட ஒவ்வொரு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்

இலங்கை தமன்னா வணக்கம் பிரதேசத்தில் உள்ள கையடக்க தொலைபேசி விற்பனை செய்யும் நிலையத்தின் தோற்ற பாடல் உருவாக்கப்பட்டிருந்த கடை வந்து சுற்றிவழிக்கப்பட்டது .

இதன் பொழுது அங்கிருந்த போலி தானே மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

வீடியோ

போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டை சுற்றிவழித்தபோது அந்த நாளைய தான் அச்சிடுவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 20 வயது முதல் 29 வயதான மூவர் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் போதை வஸ்துக்கு அடிமையாக நிலையிலேயே இந்த கள்ள நாணயத்தால் அச்சிட்டு வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

இது அச்சுக்கூடத்தின் பின்புறத்தில் இயங்கி வந்த நபர்கள் கைது செய்யப்பட்டதன் அடிப்படையில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

பெரும் தங்கக் கடத்தல் முறியடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பெரும் தங்கக் கடத்தல் முறியடிப்பு

பெரும் தங்கக் கடத்தல் முறியடிப்பு

பெரும் தங்கக் கடத்தல் முறியடிப்பு, கடல் வழியாக இலங்கையில் கடத்தி பெறப்பட்ட 13 தசமு மூன்று கிலோகிராம் இடையில் உள்ள தங்கம் தற்பொழுது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடலோர காவல் படை தெரிவித்துள்ளது .

தமக்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலை அடுத்து குறித்த கடல் பகுதி திடீரென சுற்றி வளைக்கப்பட்டு விசேட தேர்தல் நடவடிக்கை மேற்கொண்ட பொழுதே இந்த தங்கம் சிக்கியுள்ளதாக கடலோர தெரிவிக்கின்றனர்.

சமீப காலங்களாக இலங்கைக்குள் கடல் வழியாக தங்கம் அதிகமாக கடத்தி வரப்பட்டுள்ளது .

உலகச் சந்தையில் தங்கத்தினுடைய விலை அதிகரித்து நிலையிலேயே இந்த தங்க கடத்தல் தற்பொழுது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

வீடியோ

கடல் வழியாக தங்கத்தை கடத்தி வர முற்பட்ட கடத்தல் காரர்கள் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள் .

இவ்வாறு கடத்தப்படும் தங்கம் அரச உடமையாக்க படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும் கடல் வழியாக கடத்தி பெறப்படுகின்ற தங்கங்கள் போலீசாரால் அல்லது கடலோர காவல் படை ரால் கொடுக்கப்படுகின்ற பொழுது,

அவை அத்தனை தங்கமும் அரச உடமையாக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கியால் சுட்டுவ ஒருவர் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கியால் சுட்டுவ ஒருவர் படுகொலை

துப்பாக்கியால் சுட்டுவ ஒருவர் படுகொலை

துப்பாக்கியால் சுட்டுவ ஒருவர் படுகொலை, இலங்கை வெளிகமா தொட்ட வளவல வீதியில் மோட்டார் சைக்கிள் வந்த மர்ம நபர்களால் வாலிபர் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் செய்திகள் வெளியிட்டு இருக்கின்றனர்.

வெளிகம பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மன் அவர்கள் 26 வயதுடைய வாலிபன் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தினர் .

இதன் பொழுது அவர் பலத்த காயப்படுத்த நிலையில் இரத்தப்போக்கு காரணமாக வருடமாகி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஏன் ஏற்பட்டது எதனால் ஏற்பட்டது என்பது தொடர்பாக தெரிய வரவில்லை.

என்னினும் துப்பாக்கிச்சூட்டு சம்பந்தமான விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.

வீடியோ

இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு படுகொலை சம்பவங்கள் அதிகரித்து வரும்போது இந்த படுகொலைக்கான காரணம் என்ன என்பதை தொடர்பாக தற்பொழுது விசாரணைகள் தீவிரப் பெற்று வருகின்றது .

இலங்கையில் நாள்தோறும் அதிகரித்துச் செல்கின்ற படுகொலை தொடர்பாக பல்வேறுபட்ட கருத்துக்கள் வெளியாகி வருகின்ற நிலையில்,

தொடர்ந்து மக்களை மிரட்டுகின்ற வகையில் இவ்வாறான துப்பாக்கி சூடு படுகொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது .

இது தனிநபர் தாக்குதலா அல்லது குழுக்களின் படுகொலைதாக்குதலா என்பது தொடர்பாக எதுவும் தெரியவில்லை.

இது செய்தால் இலங்கையில் குற்றம்
Posted in இலங்கை செய்திகள்

இது செய்தால் இலங்கையில் குற்றம்

இது செய்தால் இலங்கையில் குற்றம்

இது செய்தால் இலங்கையில் குற்றம், இலங்கை சம்மாந்துறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய சட்ட நடைமுறையோட காவல்துறையினர் ஏற்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர்.

அதன் அடிப்படையில் வாகனங்கள் ஒளி மற்றும் ஒளிச்சத்தங்கள் அதிகமாக காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.

வாகனங்கள் செல்கின்ற பொழுது அதிகமாக கோன் அடித்து சென்றாலும் அல்லது லைட்டை அது வெளிச்சமாக போட்டு

சென்றாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் வாகன சாதிகளுக்கு காட்டும் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.

அதிக வெளிச்சம் பாய்ச்சி வாகனசங்கள் செல்வதால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் எதிரே வருகின்ற வாகனங்களால் அவற்றை திறப்பட ஓட்டி செல்ல முடியாத இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர் .

வீடியோ

வீதி விபத்துக்களை தடுக்கின்ற நோக்கில் இவ்வாறு அதிகமாக வாகனங்கள் வெளிச்சங்களை வைத்து ஓட்டிச் செல்கின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உடன் சட்டத்தின் நிறுத்தப்படுவார்கள் எனவே வாகனச் சாரதிகளே மிக எச்சரிக்கை.

உங்களை தேடி உங்கள் வாசலுக்கு புதிய சட்டம் வந்திருக்கிறது.

பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்
Posted in இலங்கை செய்திகள்

பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்

பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்

பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் , வன்னி மைந்தன் tiktok தளத்தில் ஊடாக உதவி செய்யச் சென்ற பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பப் பெண்களுக்கு வீட்டிற்கு ஒரு கழிப்பறை திட்டம் கட்டும் நடவடிக்கையில் வன்னி மைந்தன் தளத்தின் ஊடான செயற்பாட்டு நடவடிக்கை தீவிரமாக இடம் பெற்று வருகிறது.

இதன்போது கட்டப்பட்டுள்ள மலசல கூடத்தை வேலைகள் முடிந்து விட்டதா என கண்காணிக்கு சென்ற பொழுது இந்த சம்பவம் திடீரென பதிவாகி இருக்கிறது.

கிட்னி நோயால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த சோதரி திடீரென உடல்நிலை சோர்வு ஏற்பட்டு ஆட்டோவில் ஏற்றப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்த காட்சிகள் கீழ் உள்ள பதிவில் காணப்படுகிறது.

அரசியல்வாதிகள் பல கோடி ரூபாய் பணத்தை வாங்கி தங்களது சுயநலன்களுக்கு சம்பாதித்து வருகின்ற சம்பவம் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த காணொளியை முழுமையாக பாருங்கள்.

வீடியோ பார்க்க

எரிவாயு விலையில் திடீர் மாற்றம்
Posted in இலங்கை செய்திகள்

எரிவாயு விலையில் திடீர் மாற்றம்

எரிவாயு விலையில் மாற்றம்

எரிவாயு விலையில் திடீர் மாற்றம் , எரிவாயு விலையில் திடீர் மாற்றம் ஒன்றை கொண்டு வந்துள்ளதாக எரிவாயு பகுதி பொறுப்பு அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றது .

இதன் அடிப்படையில் எரிவாயு விலை சூத்திர பிரகாரம் லிட்ரோ உள்ளூர் எரிவாயு விலை இமாதம் ஜனவரி மாற்றம் ஏற்பட உள்ளதாக எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்து இருக்கிறார்.

இதன்படி 12 .5 அரை கிலோகிராம் என்ற உள்ளூர் எரிவாயு விலை 3690 ஆகவும் 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 1452 ரூபா ஆகும் எரிவாயுவின் விலை அதேபோன்ற்று 2,3 கிலோ கிராம் 6 94 ரூபாய் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

ஆளும் அனுரா குமர கிச்சன் நாயக்கர் உடைய ஆட்சி அதிகாரத்தில் வந்த அமர்ந்ததன் இவ்வாறான விலைகளில் மாற்றங்கள் ஏதும் ஏற்படுத்தவில்லை ஆனால் தற்போது ஏற்றப்பட்டு வருகிறது இங்கே கவனிக்க தக்கது .

வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா, பண்ணி மைந்தன் துரோகியன பலரால் இப்பொழுது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

சுயேச்சை குழுவிலே போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட கௌரவ பாராளுமன்ற

உறுப்பினர் அர்ச்சனா ராமநாதன் ,அவர்கள் எல்லோரையும் துரோகி என்கிறார் சரி ,எல்லோரும் துரோகி என்றால் அப்படி என்றால் நீங்கள் யார்..?.

தேர்தலில் போட்டியிடுகின்ற பொழுது டிக் டாக் தளத்தின் ஊடாக பணத்தினை பெற்றுக் கொண்ட அவர் .

அவ்வாறு பெற்றுக் கொண்டதாக அறிவித்த அவர் அது தொடர்பாக கணக்கு காட்ட மறுத்து வருகிறார் என்கின்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் முன்வைக்கப்படுகிறது.

திருடர்களை பிடிப்பேன் லஞ்ச ஊழலை ஒழிப்பேன் என சொல்கின்ற ராமநாதன் அவர்கள் ,இப்பொழுது தான் பெற்றுக்கொண்ட பணத்திற்கு கணக்கு காட்ட மறுப்பது ஏன்..?.

பெற்றுக்கொண்ட பணத்திற்கு கணக்கை காட்டிவிட்டால் இந்த பூமி பந்திலே தமிழகத்தில் இருந்து அர்ச்சனாவுக்கு எதிர்ப்பு வரும்.

இல்லை அப்படி என்றால் அவர் பெற்றுக்கொண்ட வைஸ் பேங்க் சம்பந்தன் பேங்க் ஆப் சிலோன் பாங்க் போன்றவற்றினுடைய கணக்குகளை வெளிப்படையாக திறந்து நேரில் காட்ட மறுப்பது ஏன் .

கேள்வி இதுதான் இப்பொழுது சொல்லுங்கள் துரோகி யார்…?

வீடியோ