துப்பாக்கியால் சுட்டுவ ஒருவர் படுகொலை

துப்பாக்கியால் சுட்டுவ ஒருவர் படுகொலை
Spread the love

துப்பாக்கியால் சுட்டுவ ஒருவர் படுகொலை

துப்பாக்கியால் சுட்டுவ ஒருவர் படுகொலை, இலங்கை வெளிகமா தொட்ட வளவல வீதியில் மோட்டார் சைக்கிள் வந்த மர்ம நபர்களால் வாலிபர் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் செய்திகள் வெளியிட்டு இருக்கின்றனர்.

வெளிகம பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மன் அவர்கள் 26 வயதுடைய வாலிபன் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தினர் .

இதன் பொழுது அவர் பலத்த காயப்படுத்த நிலையில் இரத்தப்போக்கு காரணமாக வருடமாகி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஏன் ஏற்பட்டது எதனால் ஏற்பட்டது என்பது தொடர்பாக தெரிய வரவில்லை.

என்னினும் துப்பாக்கிச்சூட்டு சம்பந்தமான விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.

வீடியோ

இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு படுகொலை சம்பவங்கள் அதிகரித்து வரும்போது இந்த படுகொலைக்கான காரணம் என்ன என்பதை தொடர்பாக தற்பொழுது விசாரணைகள் தீவிரப் பெற்று வருகின்றது .

இலங்கையில் நாள்தோறும் அதிகரித்துச் செல்கின்ற படுகொலை தொடர்பாக பல்வேறுபட்ட கருத்துக்கள் வெளியாகி வருகின்ற நிலையில்,

தொடர்ந்து மக்களை மிரட்டுகின்ற வகையில் இவ்வாறான துப்பாக்கி சூடு படுகொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது .

இது தனிநபர் தாக்குதலா அல்லது குழுக்களின் படுகொலைதாக்குதலா என்பது தொடர்பாக எதுவும் தெரியவில்லை.