எட்டு மாத குழந்தைக்கு புதிய வைரஸ்
எட்டு மாத குழந்தைக்கு புதிய வைரஸ் தாக்க நோய் என்று ஏற்பட்டுள்ளதாக மொழியாக்கி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது இந்தியா பெங்களூருவில் 8 மாத குழந்தைக்கு ஏஜ் எம்பிவி தொற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவை பிடிக்கும் இந்த நோய் தாக்கம் தற்பொழுது இந்தியாவுக்குள் நுழைந்துள்ளது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கி றஇததுு சர்வதேச நாடுகள் பூராகவும் பரவி வருகின்ற நிலையில் மக்கள் பெரும் பீதியில் உறைந்து இருக்கின்றனர்.
கொரோனா காலத்தில் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள் போன்ற ஒரு நோயின் உடைய தாக்கமாக இது இருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது அதனால் மக்கள் பீதியில் உறைந்து இருக்கின்றனர்.
வேகமாக பரவி வரும் என்ற நோயின் பரவலை அடுத்து சுகாதார அமைச்சும் எச்சரிக்கை பெற்றுள்ளதுடன் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இந்தியாவில் இந்த நோயின் தாக்கத்தினால் பெருமளவு பாதிப்பு ஏற்படாது எனவும் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என இந்தியா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆனால் மக்களோ பாதுகாப்பாக இருக்கும்படியும் அதற்கான நடவடிக்கையாக தமிழ் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மக்கள் மன்றம் பேசி வருகின்றது.













