41பேருக்கு எலிகாய்ச்சல் பீதியில் மக்கள்

41பேருக்கு எலிகாய்ச்சல் பீதியில் மக்கள்
Spread the love

41பேருக்கு எலிகாய்ச்சல் பீதியில் மக்கள்

41பேருக்கு எலிகாய்ச்சல் பீதியில் மக்கள்,சுகாதார பிரிவு அதிகாரி புதிய செய்திகளை வெளியிட்டு இருக்கிறார் .அந்த செய்தியில் வவுனியா மாவட்டத்தில் 41 பேருக்கு எலிக்காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்து இருக்கின்றார்.

2024 ஆம் ஆண்டு தொடக்கம் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் 41 பெயர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

எந்தப் பகுதியில் நிஜமாக விவசாய செய்கை மேற்கொண்டு வருவதாகவும் அதனாலேயே இந்த எலிகள் அதிகமாக நுழைந்து அதன் ஊடாக இந்த நோயானது பரவி இருக்கலாம் என்கிறார்..

video

அதனை அடுத்து மக்கள் மத்தியில் ஒருவித அச்ச நிலையும் பரபரப்பும் காண படுகிறது இதற்கு மாற்றீடாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதனூடாக இந்த நோய் பேரவையிலிருந்து மக்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என அவர் குறிப்பிடுகின்றார்.

எனவே மக்களே மிக எச்சரிக்கையாக இருங்கள் .நோயின் தாக்கத்திலிருந்து நீங்கள் தப்ப அவர்கள் சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல் பிரகாரம் நடந்தால் இந்த நோயிலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம் என்கிறார்.