இலங்கை இராணுவ சிப்பாய் கைது
இலங்கை இராணுவ சிப்பாய் கைது, இலங்கை ராஜபக் சிப்பாய் ஒருவர் 13 வயதுடைய பாடசாலை மாணவிகளுக்கு ஆபாச படங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பிய கூட்டம் சாட்டின் அடிப்படையில் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறப்பினுடைய உறவினர்கள் வழங்கிய முறைப்பாட்டினை அடுத்து தாந்திரிமலை இராணுவ காவல் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 28 வயதுடைய ராணுவ சிப்பாயே தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த 13 வயது சிறுமியை மிரட்டி அச்சுறுத்தி அதனூடாக ஆபாச படங்கள் மற்றும் குறுஞ்செய்தியை அனுப்பி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது அச்சுறுத்திய குற்றச்சாட்டு அடிப்படையில் கைது செய்யப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர் ராணுவ சிப்பாய்கள் சமீப காலங்களாக இவ்வாறான சர்ச்சை எழுச்சிக்கு கொள்வது இலங்கை ராணுவத்துடைய தரநிலை பற்றி கேள்வியை எழுப்பி உள்ளது.
இவ்வாறான சம்பவங்கள்ஊசி இடம் கொடுக்காமாலா நூல் நுழைகிறது என்ற சந்தேகத்தையும் இதனூடாக பயன்படுத்தியது
- தங்கல்லே கடற்பகுதியில் காணாமல் போன 19 வயது இளைஞரின் சடலம் மீட்பு

- இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ

- டெங்கு அரச அலுவலகங்கள் பூட்டு

- 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட உரை நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது

- ஹார்முஸ் நீரிணையில் கப்பல் மீதான ஈரான் தாக்குதல் 10 இந்தியர்கள் மீட்பு ஒருவர் மாயம்









