300மக்கள் இஸ்ரேல் தாக்குதலில் பலி
300மக்கள் இஸ்ரேல் தாக்குதலில் பலி, இஸ்ரேலின் தாக்குதலில் கடந்த மூன்று நாட்களில் பாலஸ்தீனம் காசா பகுதியில் 300க்கு மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைவிடாது மக்கள் அகதிகளாக வாழ்ந்து வரும் வாழ்விடங்களை இலக்கு வைத்து இஸ்ரேலிய தரைவழி தாக்குதலை நடத்தியம் , வான்வழி தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது.
இந்த தரைவழி மற்றும் வான்வழி தாக்குதலில் பொழுது 300-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்துள்ளதாக பலஸ்தீன தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடைவிடாது நடத்த படும் இஸ்திரேல் தாக்குதலில் அப்பாவி பலஸ்தீன மக்கள் காசாவில் பலியாகி வருகின்றனர் .
இந்த சம்பவத்திற்கு உலக நாடுகள் ஐக்கிய நாடுகள் உலக நாட்டு நீதிமன்றங்கள் கண்மூடி மௌனமாக பார்த்துக் கொண்டிருக்கின்றன.
தொடர்ந்தும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இன அழிப்பு படுகொலை இந்த பலி எடுப்புக்களுக்கு காரணமாக விளங்கும் இஸ்ரேல் மீது நடவடிக்கை மேற்கொள்ள .
இந்த உலக நீதிமன்றம் தயங்குவது ஏன் என்று கேள்வி மக்கள் எழுப்பி நிற்கின்றனர் .
தொடரும் இந்த அவலம் என்று நிறுத்தப்படும் என்பதை மக்களுடைய வேண்டுதலாக இருக்கிறது.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்









