பிஸ்கட் ஸ்வீட் கேக் |mouth watering Sweet Cake recipe|How To Make Sweet Cake பிஸ்கட் ஸ்வீட்கேக்
Posted in சமையல் சமையல் cook

பிஸ்கட் ஸ்வீட் கேக் |mouth watering Sweet Cake recipe|How To Make Sweet Cake

பிஸ்கட் ஸ்வீட் கேக் |mouth watering Sweet Cake recipe|How To Make Sweet Cake

பிஸ்கட் ஸ்வீட் கேக் |mouth watering Sweet Cake recipe|How To Make Sweet Cake பிஸ்கட் ஸ்வீட்கேக் செய்வது எப்படி வாங்க இந்த காணொளியில் செய்முறையோடு பார்க்கலாம் .

பிஸ்கட் ஸ்வீட் கேக் செய்வதற்கு தேவையான பொருட்கள்.


டீ பிஸ்கட் 500g,
பால் 500 லிட்டர்(ml),


கொக்கோ பவுடர் 100g,
கார்ன் ஃப்ளார் 100g,
சீனி 50g,
வெண்ணிலா 1/2 T ஸ்பூன்.
கஸ்டர்ட் பவுடர் 3Tஸ்பூன்,

அகலமான பாத்திரம் ஒன்றில் பிஸ்கட்டுகளை பாலில் நனைத்து அடுக்கவும். வேறொரு பாத்திரத்தில் 1/2லிட்டர் பால், சோள மாவு 3T ஸ்பூன், கொக்கோ பவுடர் 4 ஸ்பூன், சீனி 3T.

ஸ்பூன், சேர்த்து நன்றாக கலக்கி அடுப்பில் வைத்து மூன்று நிமிடம் சூடாக்கிய பின் எடுத்து அந்தக் கலவையை அடுக்கி வைத்திருக்கும் பிஸ்கட்டுகளுக்கு மேல்

ஊற்றி பரவலாக பூசி பின்னர் அதற்கு மேல் இன்னும் ஒரு வரிசை பிஸ்கட்டுகளை அடுக்க வேண்டும்.

அதன் பிறகு வேறொரு பாத்திரத்தில் சீனி 1/4 கப், கஸ்டட் பவுடர் 1/4 கப்,தண்ணீர் 1/4 கப்,

வெண்ணிலா 1/2டீஸ்பூன் சேர்த்து நன்றாக கிளறவும். ( பீட் பண்ணவும் ) பின்னர் அடுக்கி வைத்திருக்கும்

பிஸ்கட்டுக்கும் மேலே அதையும் ஊற்றி சமமாக பூசி 1 மணித்தியாலத்திற்கு குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

ஒரு மணித்தியாலம் சென்று வெளியில் எடுத்து அதனை சமமான துண்டுகளாக வெட்டி சாக்லேட் அல்லது

ஸ்ட்ரோபரி வைத்து அலங்கரிக்கலாம். இப்பொழுது அழகான, சுவையான பிஸ்கட் ஸ்வீட் ரெடி வாங்க சாப்பிடலாம்.

How To Make Sweet Cake

For Biscuit Sweet Cake
Necessary materials.
Tea Biscuits 500g,
Milk 500 liters (ml),
Cocoa powder 100g,
Corn Flour 100g,
Sugar 50g,
vanilla 1/2 T spoon.
Custard powder 3 tsp,

Dip the biscuits in milk and layer them in a wide pan. In another vessel 1/2 liter milk, corn flour 3t spoon, cocoa powder 4 spoon, sugar 3t. spoon, mix it well and heat it in the oven for three minutes Take the mixture and layer it over the biscuits

Add 1/2 tsp of vanilla and mix well. (Beat) Then pour it over the layered biscuits and coat evenly and refrigerate for 1 hour.


Take it out after an hour and cut it into equal pieces and decorate it with chocolate or strawberry. Now you can buy beautiful and delicious biscuits sweet ready to eat.

வீடியோ பார்க்க

கீரை வடை| கீரை வடை செய்வது எப்படி Lettuce Vada |keerai vadai
Posted in சமையல் சமையல் cook

கீரை வடை| கீரை வடை செய்வது எப்படி Lettuce Vada |keerai vadai

கீரை வடை| கீரை வடை செய்வது எப்படி Lettuce Vada |keerai vadai

கீரை வடை| கீரை வடை செய்வது எப்படி Lettuce Vada |keerai vadai ,கீரை வடை கடை சுவையில் செய்வது எப்படி ,கிராமத்து சமையல் முறையில் இந்த கீரை வடை இப்படி செய்து பாருங்கள் ,மிகவ்வும் இலகுவான முறையில் கீரை வடை இப்படி செய்து சாப்பிடுங்க மக்களே .

Lettuce Vada | How to cook spinach

How to make Spinach Vada in shop taste, try to make this Spinach Vada in the village cooking method, make and eat Spinach Vada in a very easy way, people.|keerai vadai

கீரை வடை,தேவையான பொருட்கள்


உளுந்து 250 கிராம்
வெங்காயம் 3
பச்சை மிளகாய் 3
செத்தல் மிளகாய் 7
உள்ளி பூடு 1
கைப்பிடி கீரை
இஞ்சி ஒரு துண்டு
சிறிதளவு அளவு மிளகுத்தூள்
பெருஞ்சீரகம் சிறிதளவு
உப்பு அளவுக் கேற்ப
கறிவேப்பிலை மூன்று கட்டு

வீடியோ பார்க்க

ஹமாஸ் போலீஸ் தளபதி மரணம்
Posted in உலக செய்திகள்

ஹமாஸ் போலீஸ் தளபதி மரணம்

ஹமாஸ் போலீஸ் தளபதி மரணம்

ஹமாஸ் போலீஸ் தளபதி மரணம், பலசீலத்தில் மக்களுக்காக போராடிவரும் ஹவாஸ் மக்கள் காவல்துறையினுடைய தளபதி ஸ்டில் ராணுவ நடத்திய விமான வழி தாக்குதலில் மரணம் ஆகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

என்ற தாக்குதல் இவருடன் தளபதியும் வருடமாகியுள்ளதாக ஸ்டில் படைகள் தெரிவித்திருக்கின்றனர்.

இவர்கள் தங்கி இருந்த மறைவிடம் ஒன்று துல்லியமாக இஸ்ரேல் மொசாட் உளவுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற நிலையில் , அந்த இடம் மீது நடத்தப்பட்டது அதன் பொழுதே இந்த இருவரும் சம்பவத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமாசினுடைய முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து முற்றாக அந்த அமைப்பை செயல் இழக்க வைக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

வீடியோ

அதன் ஒரு தொடர்ச்சியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் நீண்டு செல்லும் இந்த யுத்தத்தில் தற்பொழுது பலஸ்தீனம் லெபனான் என்பது முற்றாக துடைத்து அழிக்கப்பட்டு முடக்கப்பட்டு வருகின்ற சம்பவங்கள் இவ்விதமான தாக்குதல் ஊடாக காண முடிகிறது.

ஐ எஸ் ஐ அமெரிக்காவில் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஐ எஸ் ஐ அமெரிக்காவில் தாக்குதல்

ஐ எஸ் ஐ அமெரிக்காவில் தாக்குதல்

ஐ எஸ் ஐ அமெரிக்காவில் தாக்குதல், அமெரிக்காவில் இராணுவ சிப்பாய் ஒருவர் நீயு ஆட்சியாவில் தாக்குதல் ஒன்றை நடத்தி இருக்கின்றார் .

இராணுவத்தில் இணைந்து பணியாற்றி வந்த இவர் தனது ட்ரக்கினூடாக மக்களைச் சென்று தாக்கி இருக்கின்றார் .

மேலும் மக்கள் மீது துப்பாக்கி சூடு மற்றும் கத்திவெட்டு தாக்குதலை மேற்கொண்டதாகவும் ,இதன் பொழுது சம்பவ இடத்தில் பதினைந்து பேர் பலியாகியும் மேலும் டயினுக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு பிறந்து 48 மணித்தியாலத்திற்குள்ளாக நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

வீடியோ

42 வயதுடைய இஸ்லாமிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள அவர் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த தாக்குதலுக்கான காரணம் இவர் ஐஎஸ் அமைப்பு ஊடாக ஈர்க்கப்பட்டு அதனூடாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த வருடத்தில் நடந்த முதலாவது ஐஎஸ் அமைப்பின் தாக்குதல் இதுவாக பார்க்கப்படுகிறது.

பொலிசாரால் கைது 529 சாரதிகள்
Posted in இலங்கை செய்திகள்

பொலிசாரால் கைது 529 சாரதிகள்

பொலிசாரால் கைது 529 சாரதிகள்

பொலிசாரால் கைது 529 சாரதிகள், நாட்டில் திடீரென போலீசாரால் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் பொழுது , போதையில் வாகனங்களை ஒட்டிய 529 சாரதிகளே தாங்கள் கைது செய்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்டு திடீர் சோதனை முற்றுகை நடவடிக்கையின் போது வாகன சாரதிகள் திடீரென சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் .

அவ்வாறு உள்ளாக்கப்பட்ட பொழுது 529 சாரதிகள் மதுபோதையில் வாகனங்களை செலுத்தி சென்றது கண்டறியப்பட்டது

இதனை அடுத்து கைது செய்யப்பட்ட அத்தனை சாரதிகளும் தற்போது நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வீடியோ

போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பில் சட்டத்தை அமல்படுத்தி தற்போது வரை 264 சார்ர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சாரதிகள் அலட்சிய தன்மையும் அத்துமரிய சட்டவிதிகளும் காரணமாகவே வீதிகளில் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் போலீசார் இப்படி தெரிவித்து இந்த சாரதிகளை கைது செய்து உரிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

வீதியில் மனித சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

வீதியில் மனித சடலம் மீட்பு

வீதியில் மனித சடலம் மீட்பு

வீதியில் மனித சடலம் மீட்பு. கொழும்பு புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகத்தில் இன்று காலை ஆணுறுவது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையில் தெரிவித்துள்ளனர் .

மீட்கப்பட்ட சடலம் தற்பொழுது மருத்துவ பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் அதிகமாக பாவனைக்கு உட்படுத்தப்படும் இந்த பகுதியில் இந்த ஆண் எவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார் என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

இவர் படுகொலை செய்யப்பட்டுள்ளாரா அல்லது தற்கொலை செய்யப்பட்டுள்ளாரா அல்லது இயற்கை மரணம் ஏதும் எய்தினார் என்பது தொடர்பில் வைசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

வீடியோ

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் உடனடியாக இந்த சடலம் தொடர்பான விடயங்கள் தெரிய வரவில்லை எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர் .

இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான மனித சடலங்கள் காடுகள் ,நீர் ஏரிகள் மற்றும் பாழடைந்த வீடுகள் உள்ளிட்டவத்ரில் இருந்து மீட்க பட்டு வருகிறது .

இவ்வாறான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் இவர் அந்த கொலைகள் படுகொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளமை இங்கே கவனிக்கத்தக்கது.

தமிழக மீனவர்கள் பலர் கைது
Posted in இலங்கை செய்திகள்

தமிழக மீனவர்கள் பலர் கைது

தமிழக மீனவர்கள் பலர் கைது

தமிழக மீனவர்கள் பலர் கைது , தமிழக மீனவர்கள் பெயர் இந்திய கடல் எல்லை தாண்டி இலங்கையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடலோர காவல் படை தெரிவித்துள்ளது .

ஏவுகணை தாக்குதல் அலறும் இஸ்ரேல்
ஏவுகணை தாக்குதல் அலறும் இஸ்ரேல்ஏவுகணை தாக்குதல் அலறும் இஸ்ரேல்

இலங்கை வடமராட்சி கடை பரப்புக்குள் நுழைந்து மேம்படியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது இந்தியாவுடைய மீன்பிடி ஒரு ரோலர்கள் உள்ளிட்ட 12 பேரை தாங்கள் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது .

இந்த 12 பேரும் காரைக்கால் மீனவர்கள் என இலங்கை கடற்படை இந்த தேர்வு தொழிலாளர் குறித்த கைதியின் போது கண்டுபிடி அதிகாரிகள் தாக்கி கடமை மற்றும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பாவி மீனவர்களை கைது செய்யப்பட்டு அவர்கள் தமது கடற்படை கப்பல்களை தாக்குகிறார்கள் என போய் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது .

வீடியோ

இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டு தற்பொழுது நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்தியாவுக்கு இலங்கை உடைய ஜனாதிபதி திசநாயக்கா சென்று வந்த சில வாரங்களில் இடம்பெற்றுள்ள மிகப்பெரும் முக்கிய கைதாலி , .

இந்த மீனவர் மீது அப்பண்டமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது இதன் ஊடாக அம்பலப்பட்டுள்ளது.

8 மணி நேரம் செலவிட்டால் மனைவி ஓடிவிடுவார்
Posted in உலக செய்திகள்

8 மணி நேரம் செலவிட்டால் மனைவி ஓடிவிடுவார்

8 மணி நேரம் செலவிட்டால் மனைவி ஓடிவிடுவார்

8 மணி நேரம் செலவிட்டால் மனைவி ஓடிவிடுவார் ,குடும்பத்தினருடன் நீங்கள் 8 மணி நேரத்தை செலவிட்டால் உங்களது மனைவி வீட்டை விட்டே ஓடிவிடுவார்.

என வேலை-வாழ்க்கை சமநிலை குறித்தான கேள்விக்கு அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி நகைச்சுவையாக கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது: வேலை மற்றும் வாழ்கை சமநிலை பற்றிய உங்களது யோசனையை என்னிடம் திணிக்க கூடாது.

அதேபோன்று, என்னுடைய யோசனை உங்கள் மீது திணிக்கப்பட கூடாது. சிலருக்கு குடும்பத்துடன் 4 மணி நேரம் செலவிட்டாலே அவர்களுக்கு தேவையான மகிழ்ச்சி கிடைத்துவிடும்.

இன்னும் சிலருக்கு 8 மணி நேரம் குடும்பத்துடன் இருந்தால்தான் முழு திருப்தி கிடைக்கும்.

வீடியோ

இதுதான் அவரவர் உடைய வேலை-வாழ்க்கை சமநிலை.

இருப்பினும், 8 மணி நேரம் நீங்கள் குடும்பத்துடன் இருந்தால் உங்களது மனைவி வீட்டை விட்டே ஓடிவிடுவார்.

நாம் விரும்பும் விஷயங்களை செய்யும்போது நம்முடைய வேலையும் வாழ்க்கையும் சமநிலையில் இருக்கும்.

நமக்கு குடும்பம், வேலையை தவிர வேறு உலகம் இல்லை. தனிப்பட்ட குணம் மற்றும் பணிவுதான் மனிதருக்கான மிக முக்கியமான விஷயங்கள்.

மற்றவையெல்லாம் என்னைப் பொருத்தவரை செல்வம் உட்பட அனைத்துமே செயற்கையானவை.

நீங்கள் சாப்பிடுவதைத்தான் நானும் சாப்பிடுகிறேன். யாருக்கும் இந்த உலகம் நிரந்தரம் கிடையாது.

இதைப் புரிந்து கொண்டாலே வாழ்க்கை என்பது எளிதாகிவிடும். இவ்வாறு அதானி கூறியுள்ளார்.

காதலியால் கம்பி எண்ணும் காதலன்
Posted in இலங்கை செய்திகள்

காதலியால் கம்பி எண்ணும் காதலன்

காதலியால் கம்பி எண்ணும் காதலன்

காதலியால் கம்பி எண்ணும் காதலன், காதலியால் கம்பு என்னும் காதலன் கைத்தலும் சேர்ந்த களவாடி காதலுக்கு பரிசாக வழங்கிய பெண் ஒருவர் தற்பொழுது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள்ளார் .

நுவரெலியா நீதிமன்ற களஞ்சிய சாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தொலைபேசி ஒன்று திடீரென காணாமல் போனது .

அதனை அடுத்து போலீசார் தற்பொழுது விசாரணை மேற்கொண்ட பொழுது அங்கு பணிபுரிந்த பெண் அந்த களஞ்சிய சாலையிலிருந்து அந்த போனை திருடி சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு திருடப்பட்டபோனை தனது காதலனுக்கு அவர் வழங்கி இருக்கின்றார் .

வீடியோ

காதலன் அந்த போனை பயன்படுத்திக் கொண்டிருந்த பொழுது அவரை தேடிச் சென்ற போலீசார் தற்பொழுது அவரை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர் .

மேற்படி செய்தியானது தற்பொழுது உலக ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக மாறியது போலதமிழர் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறி உள்ளது .

இதனால் காதலன் காதலி மிகப் பெரும் தலை குனிவுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலனாய்வுபிரிவுக்கு புதிய தலைவர் தெரிவு
Posted in இலங்கை செய்திகள்

புலனாய்வுபிரிவுக்கு புதிய தலைவர் தெரிவு

புலனாய்வுபிரிவுக்கு புதிய தலைவர் தெரிவு

புலனாய்வுபிரிவுக்கு புதிய தலைவர் தெரிவு , இலங்கை தேசியப் பல்காபிப்பு பிரிவுக்கு புதிய தலைப்பில் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் ரூவான் வணிக சூரிய இலங்கையின் தேசிய பொருளாய் பிரிவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

மேஜர் ஜெனரல் ரூபன் வணிகசூர் தனது இயந்திர கடிதத்தை பாதுகாப்புச் செயலர் வாசல் சம்பந்தப்பட்டமிருந்து பெற்றுக் கொண்டார்.

அதனை அடுத்து மேயர் ஜெனரல் வருக சூரிய ஸ்ரீலங்காவின் புதிய புள் ; புலனாய்வு தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் .

ராணுவ தளபதி கடல்படை தளபதி ஆகியோர் தெரிவு செய்யப்பட்ட நிலையில் இப்பொழுது முப்படையின் புதிய புலாய்வுத் தலைவராக இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வீடியோ

ஆளுகின்ற அனுரா ஆட்சி பதவிக்கு வந்ததன் பின்னர் தற்பொழுது புதிய அதிரடி மாற்றங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன .

இந்த இடமாற்றங்கள் இவர்களுக்கு சாதனையாக இருக்குமா அல்லது வேதனையாக இருக்குமா என்பது வருங்காலில் தெரியும் என தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலில் திருத்தம்
Posted in இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி தேர்தலில் திருத்தம்

உள்ளூராட்சி தேர்தலில் திருத்தம்

உள்ளூராட்சி தேர்தலில் திருத்தம் , உள்ளூராட்சி சபை தேர்தலில் திருட்டு சட்டமூலம் இன்னும் இரண்டு வாரங்களில் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளூராட்சி சபை தேர்தல் சட்ட திருத்தம் அரசவை முடிவெடுத்து அதில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் அதற்கான வேட்பாளர்கள் கோள்கள் விடுக்கப்பட்டுள்ள நிலையிலும் அவை இந்த சட்டத்தின் மூலம் அவை நீக்கப்பட்டு புதிய கோள்கள் தொடுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஆதலால் இந்த சட்டசபை ஊடாக புதிய மாற்றங்கள் அரசியல் கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

வீடியோ

உள்ளாட்சி சபை தேர்தலுக்கு போட்டியிட மகாண சபைகள் தயாராகி வருகின்ற நிலையில் அந்த மாகாண சபையில் வேட்பாளர்கள் போட்டி தேர்வு முன்று கொடுக்கப்பட்டது .

இவ்வாறான நிலையில் அதனை நீக்கி தற்பொழுது புதியவர்கள் அதில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை இது ஏற்படுத்துவர தெரிவிக்கப்படுகிறது.

ஆதலால் இந்த தேர்தல் சட்ட திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டெல்லி கபே உரிமையாளர் தற்கொலை
Posted in உலக செய்திகள்

டெல்லி கபே உரிமையாளர் தற்கொலை

டெல்லி கபே உரிமையாளர் தற்கொலை

டெல்லி கபே உரிமையாளர் தற்கொலை,டெல்லி கஃபே உரிமையாளர் புனித் குரானா தற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அவரது மனைவியும், வணிக கூட்டாளியுமான மனிகா பஹ்வா சமூக ஊடகங்களில் “நச்சுத்தன்மை மற்றும் நாசீசிஸ்டிக் துஷ்பிரயோகத்திற்கு”

உட்படுத்தப்பட்டதாகக் கூறி, இப்போது விடுதலையாகிவிட்டதாக ஒரு ரகசிய இடுகையை வெளியிட்டார். டெல்லியில் உள்ள பிரபல வூட்பாக்ஸ் கஃபேயின் இணை உரிமையாளர்களான தம்பதியினர் விவாகரத்து செய்து கொண்டனர்.

மாடல் டவுன் கல்யாண் விஹார் பகுதியில் உள்ள தனது அறையில் புத்தாண்டு தினத்தன்று குரானா (40) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் திங்கள்கிழமை இரவு மாணிகாவுடன் பேசி

உரையாடலைப் பதிவு செய்தார், அதில் தம்பதியினர் வணிகம் தொடர்பான பிரச்சினைகளில் சண்டையிடுவதைக் கேட்கலாம்.


குரானாவின் குடும்பத்தினர் அவரது மரணத்திற்கு திருமதி பஹ்வாவைக் குற்றம் சாட்டியுள்ளனர் மேலும் அவர் தற்கொலை செய்துகொள்ள அவரைத் தூண்டியதாகக் கூறினர்.

ஆறு நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் தனது பதிவில், திருமதி பஹ்வா “அனைத்து நச்சுத்தன்மை மற்றும் நாசீசிஸ்டிக் துஷ்பிரயோகத்திற்குப் பிறகு” நன்றாக குணமடைந்து வருவதாகவும், ஒவ்வொரு நாளும் “சிறந்தவராகவும் அலட்சியமாக இருக்கவும்” முயற்சிப்பதாகவும் கூறினார்.

யாரையும் பெயரிடாமல், தனது “துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு” எது சிறந்தது என்பதை உயர் சக்திகள் தீர்மானிக்கும் என்றார்.

“பெண்ணியம் எனக்கு மிகவும் பொருத்தமானது, ஏனெனில் இலட்சிய விழுமியங்கள் எனது அடிப்படை & பெண்ணியம் என்பது ஒருவருக்கு ஒருவர்

மரியாதை கொடுப்பது & பெறுவது. ஒருவருக்கு ஒருவர் அடிமையாக நடத்துவது இல்லை, சில பெண்களை தன் மனதைப் பேச நிறுத்துவது இல்லை (sic) ஒரு வீட்டு உதவி, காவலர், ரிக்ஷாவாலா , ஒரு சிறு குழந்தை

வீடியோ

மரியாதைக்குரிய சிகிச்சைக்கு தகுதியானது ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்றால், நீங்கள் மரியாதையை இழந்துவிட்டீர்கள். அவள் எழுதினாள்.

தன்னை துஷ்பிரயோகம் செய்பவர்களை பாதுகாப்பற்ற கோழைகள் என்று குறிப்பிட்ட திருமதி பஹ்வா, பணத்தை விட இரக்கம் மற்றும் அன்பு போன்ற நற்பண்புகள் முக்கியம் என்றார்.

4சகோதரிகளைக் கொன்ற சகோதரர்
Posted in உலக செய்திகள்

4சகோதரிகளைக் கொன்ற சகோதரர்

4சகோதரிகளைக் கொன்ற சகோதரர்

4சகோதரிகளைக் கொன்ற சகோதரர், இந்தியாவில் நான்கு சகோதரிகளை படுகொலை செய்த 24 வயதுடைய மகன் மற்றும் தந்தை செயல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .

நில தகராறு காரணமாக தமது நிலத்தை ஆக்கிரமித்த நபர்களுக்கு தமது நான்கு சகோதரிகளை விற்க முடிந்த நிலையிலையே அவர்களை படுகொலை செய்துள்ளதாக சகோதரர் தெரிவித்துள்ளார் .

9 ஆசியா 19 அக்சா 16 மற்றும் அமீன் 18 என்ற நான்கு சகோதரிகளையும் இவர் படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த நான்கு சகோதரிகளை படுகொலை செய்வதற்கு தந்தை உதவினார் எனவும் அவரது மூச்சு திணறிக்கப்பட்டு மணிக்கட்டு அறுக்க பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக புதிய காணொளிகளையும் அவர் வெளியிட்டு இருக்கின்றார்.

இவர்கள் விற்பனை செய்யப்பட்டால் அங்கு செல்ல முற்படுகின்ற நபர்களால் மிகக் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படலாம் என்று

நிலையிலேயே இந்த படுகொலையை தான் செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர் .

வீடியோ

இதனை அடுத்து இந்த சம்பவம் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இந்த படுகொலையை தூண்டிய காரணமாக அந்த நிலத்தை அபகரித்தவர் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

பெண் எரித்து படுகொலை அமெரிக்காவில்
Posted in உலக செய்திகள்

பெண் எரித்து படுகொலை அமெரிக்காவில்

பெண் எரித்து படுகொலை அமெரிக்காவில்

பெண் எரித்து படுகொலை அமெரிக்காவில், அமெரிக்காவில் உறக்கத்தில் இருந்த 57 வயது பெண் ஒருவரை 32 வயது நபர் எரிக்க படுகொலை செய்துள்ளதாக தற்பொழுது கண்டறியப்பட்ட நிலையில் ,

அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.

அமெரிக்கா நியூ யோஆர்க் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் மிகப்பெரும் பரபரப்பை அது ஏற்படுத்தியுள்ளது .

உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை நெருங்குகின்ற நபர்கள் திடீரென தீயை பற்றி எரித்து விடுகின்றார் .

இந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அங்கிருந்த கமராக்கள் மூலமாக காட்சிகள் கண்டறியப்பட்டு தற்பொழுது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதியோடத்தில் உறங்கிக் கொண்டிருந்த பெண்கள் மீதே இந்த வஞ்சகர்கள் இந்த படுகொலையை புரிந்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன .

வீடியோ

வீடு இழந்து வீதியிலே உறங்குகின்ற அந்த மக்கள் மீது, இவ்வித கொலை குற்ற செயல் புரிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ரயில்மோதி அமெரிக்காவில் 15பேர் காயம்
Posted in உலக செய்திகள்

ரயில்மோதி அமெரிக்காவில் 15பேர் காயம்

ரயில்மோதி அமெரிக்காவில் 15பேர் காயம்

ரயில்மோதி அமெரிக்காவில் 15பேர் காயம் , அமெரிக்கா ப்ளூரிடா பகுதியில் ரயில்வே கடவை ஒன்றை கடக்க முற்பட்ட தீயணைப்பு இயந்திரம் ரயிலோடு மோதி சிதறியது சிறையில் நடத்திய இந்த முதல் சம்பவத்தின் பொழுது தீயணைப்பு வண்டிகள் பலமாக சிதம்படித்த காணப்படுகிறது .

இந்த ரயில் தீயணைப்பு வண்டி மோதலின் பொழுது 15க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபாய சேவை ஒன்றை கவனிக்கும் முகமாக மிக வேகமாக பயணித்துக் கொண்டிருந்த தீயணைப்பு வண்டி

ரயில்வே தடத்தை கடக்க முற்பட்ட பொழுது இந்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது .

வீடியோ

தொடர்ந்தும் இது குறித்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளது .

ரயிலின் முன்பக்கமும் அதே போன்று தீயணைப்பு வண்டியும் பலமான சேதங்களுக்கு உள்ள நிலையில் காணப்படுகிறது.

இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பர பரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

எரியும் உக்ரைன் 100விமான தாக்குதல்
Posted in உலக செய்திகள்

எரியும் உக்ரைன் 100விமான தாக்குதல்

எரியும் உக்ரைன் 100விமான தாக்குதல்

எரியும் உக்ரைன் 100விமான தாக்குதல். சுக்ரின் நாட்டின் உள்காட்ட மைப்புக்களை இலக்கு வைத்து கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவின் 100 போன்ற விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தின.

ரஷ்யா ராணுவத்தின் கெமிக்காசி தற்கொலை தாக்குதல் விமானங்கள் கடுமையான தாக்குதலை நடத்தின.

இந்த தாக்குதலின் பொழுது பலத்த இழப்பினை தற்பொழுது படைகள் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து துல்லியமான தாக்குதலை தாங்கள் நடத்தியது .

இதன் பொழுது பல அடுக்குமாடி கட்டிடங்கள் தீயில் எரிந்தும் இடிந்தும் காணப்படுகின்றன.

வீடியோ

கடும் சமர் தற்பொழுது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த காலப்பகுதியில் மின்சாரம் கீட்டர்கள் ஏதுமின்றி மக்கள் குளிரில் தத்தளித்து வருகின்றனர் .

மின்சாரம் குடிநீர் இல்லாமல் மக்கள் தற்பொழுது அவதியுற்று வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இடைவிடாத தொடரும் இரண்டு வருடத்திற்கு மேலான இந்த யுத்தத்தில் தற்பொழுது உக்கிரைன் உள் கட்டமைப்புகள் பலமாக பாதிக்கப்பட்டு , மக்கள் சொல்லென்ன துயரை சாதித்த வண்ணம் உள்ளமை இங்கே கவனிக்கத்தக்கது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு

வெளிநாட்டு வேலை வாய்ப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு , வழிகாட்டு வேலைவாய்ப்பினை தேடி இலங்கையிலிருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் வெளியேறி உள்ளதாக புதிய புள்ளி விபரம் தெரிவித்துள்ளது .

இலங்கைத் தொழிலாளர்கள் குவைத்துக்கு 77545 சத்குரு சவுதி 51,550 சென்றுள்ளதாக புதிய புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.

அதேபோன்று தென்கொரியாவுக்கு 7098 ஜப்பான் 8665எப்ப 2275 என இவர்கள் வேலைவாய்ப்பு தேடி சென்றுள்ளதாக புதிய புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.

விழுந்து போன இலங்கையின் பொருளாதாரத்தை வெளிநாட்டு காரியாலயம் அதன் அடிப்படையில் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கி இலங்கையில் இருந்து இளைஞர்களை அதிகமாக இலங்கை அனுப்பி வருகிறது.

வீடியோ

இதனுடைய நேரடியாக வங்கிகளுக்கு பணத்தினை அனுப்புகின்றவர்களுக்கும் சலுகைகளையும் செய்து வருகின்றது.

அதன் அடிப்படையிலேயே கடந்த இந்த 2024 ஆம் ஆண்டு பல லட்சக்கணக்கான மக்கள் பின் நாட்டை விட்டு சென்றுள்ளதாக புதிய புள்ளி விவரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

காட்டிக் கொடுத்தார் சவேந்திர சில்வா
Posted in இலங்கை செய்திகள்

காட்டிக் கொடுத்தார் சவேந்திர சில்வா

காட்டிக் கொடுத்தார் சவேந்திர சில்வா

காட்டிக் கொடுத்தார் சவேந்திர சில்வா ,2022 ஆம் ஆண்டு ‘அரகலய’ காலப்பகுதியில் இராணுவத் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிர்க்க விரும்பியதாகவும், ஆனால் தனது உத்தியை ஆட்சியாளர்கள் அவரைத் தவறாகப் புரிந்து கொண்டதாகவும்,

அது தன்னை ஒரு பாதகமான நிலைக்கு தள்ளியதாகவும் நேற்று ஓய்வு பெற்ற பாதுகாப்புப் படைகளின் பிரதானி (சிடிஎஸ்) ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று வலியுறுத்தினார்.

இலங்கையின் 8வது சி.டி.எஸ்., ஜெனரல் ஷவேந்திர சில்வா, இலங்கை இராணுவத்தில் தனது பதவி மற்றும் செயலில் சேவையில் இருந்து நேற்று ஓய்வு பெற்றார்.

ஜெனரல் ஷவேந்திர சில்வா 2022 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 8ஆவது பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டார்.

ஜெனரல் சில்வா இலங்கை இராணுவத்தில் 40 வருடங்களுக்கும் மேலான களங்கமற்ற, புகழ்பெற்ற மற்றும் வெற்றிகரமான சேவையை நிறைவு செய்துள்ளதுடன் இலங்கை இராணுவத்தின் பதில் பாதுகாப்புப் படைத் தளபதியாகவும் 23 ஆவது தளபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

” நான் 2022 மே 31 அன்று ஓய்வு பெறுவதற்கு ஏழு மாதங்கள் எஞ்சியிருந்தன. எனினும், அதிகாரிகள் என்னை உத்தியோகபூர்வமாக இராணுவத் தளபதி பதவியில் இருந்து பாதுகாப்பு படைகளின் பிரதானியாக மாற்றினர்.

சில நாட்களின் பிறகு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்ததுடன், அந்த நேரத்தில் நான் அரசாங்கத்தின்

அனுமதியுடன் CDS ஆக வெளிநாட்டில் தேசிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டேன் இருந்தேன்” என்று ஜெனரல் சில்வா தனது பிரியாவிடை செய்தியில் கூறினார்.

வீடியோ

“2022 போராட்டம் ஒரு உள்நாட்டுக் கலவரம். போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த குறைந்தபட்ச ராணுவ பலத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நான் உத்தரவு பிறப்பித்தேன். நிராயுதபாணியான

பொதுமக்களுக்கு எதிராக உத்தியோகபூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தும் இரக்கமற்ற கொலைகாரனாக மாற எனக்கு விருப்பமில்லை. எனது நோக்கங்கள் மோசமானவை அல்லது தீயவை அல்ல, அதிகார வெறி கொண்ட ஆட்சியாளர்கள் கூறுவது போல் நான் அரசைக் காட்டிக் கொடுக்க

முற்படவில்லை. ஒரு அந்நிய நாட்டுக்கு சிப்பாயாக அல்லது வெளிநாட்டு தூதரகத்தில் கைப்பொம்மையாக இருக்க வேண்டும் என்ற தாழ்வு மனப்பான்மை எனக்கு இல்லை. அப்படியென்றால் அப்போதைய பிரதமர்

போராட்டகாரர்களிடம் சிக்கியபோது, ​​அவரைப் பத்திரமாக மீட்க நான் ஏன் ஏர் மொபைல் படைப்பிரிவை அனுப்ப வேண்டும்? என்று கேட்டார்.

2019 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நாட்டை ஆட்சி செய்த முன்னாள் ஜனாதிபதிகள், தனது ஒழுக்கம் மற்றும் சட்டத்தை மதிக்கும் சேவையை

அங்கீகரித்து இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கான பிரதி ஆலோசகராக தன்னை நியமித்ததாக ஜெனரல் சில்வா தனது பிரியாவிடையில் கூறினார்

இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்

இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்

இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம், இலங்கை இந்திய கப்பல் சேவை முகல நாளை ஆரம்பிக்கப்பட உள்ளதாக இலங்கை இந்தியா கப்பல் சுவைகள் தெரிவித்து இருக்கின்றனர்.

இதன் அடிப்படையில் நாளை ராமேஸ்வரத்தில் இருந்து காங்கேசன் துறையை நோக்கி இந்த கப்பல் வேற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இரு நாட்டு உறவுகளை மேம்படுத்து முகமாக இந்த கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

ஆனால் அவ்வப்போது பல தடைகள் காரணமாக இந்த கப்பல் சேவை முழுமையாக நடைபெறாமல் தடைப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

இந்த கப்பல் சேவை முழுமையாக நடத்த முடியாமல் தடைபடுவதற்கான காரணம் என்ன என்கின்ற விடயம் தான் அதை இலங்கை பெரும்பால அரசினுடைய சாதி நடவடிக்கை ஒன்றாகவே காணப்படுகிறது.

வீடியோ

விமான பயணங்களை குறித்து கடல் வழியாக பயணிக்க உலகின் மிக முக்கியமான ஒன்று காணப்படுகின்ற காரணத்தினால் ,

அந்த கப்பல் சேவை தற்பொழுது செல்லாவிட்டால் அது தமிழருடைய பொருளாதாரத்தில் அதிக தாக்கத்தினை ஏற்படுத்திவிடும் என்பதாலும் அதனை தடுக்கும் முகமாகவே இந்த கப்பல் சேவை தடுக்கப்படுகிறது.

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025
Posted in இலங்கை செய்திகள்

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025, அடுத்த உறவுகளுக்கும் இனிய 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இந்த ஆண்டு இனிதான விடயங்கள் உங்கள் வாழ்வில் நடந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டி உங்களை வாழ்த்துகிறோம்.

2025 ஆம் ஆண்டு எமது மக்களுக்கு ஒரு இன விடுதலை தரக்கூடிய ஒரு ஆண்டாக மலர்வன முன்கூட்டியே ஜோதிடர்கள் தெரிவித்து இருக்கிறார்கள் .

அதேபோன்று பல ராசிக்காரர்களுக்கும் இந்த ஆண்டில் மிகப் பெரும் பலனை கொடுக்கும் ஒரு ஆண்டாக இருக்கும் என அவர்கள் கணிக்கிறார்கள் .

அழுதழுது களைத்து போன பல விழிகளும் பல அதை துடைத்து ஓய்ந்து போன பல கரங்களுக்கும் இந்த ஆண்டு மிகச் சிறப்பான ஒரு ஆண்டாக மலர்ந்து அவர்கள் தெரிவிக்கின்றார்கள் .

அனைத்து ஊர்களிலும் ஒளியேற்றி இன்னும் சூழ்ந்து தூய்மை பறந்து பறமை அழிந்து நல்ல ஆண்டாக பலர வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டி உங்களுக்காக பிராத்திக்கின்றோம் .

எல்லோருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாக.

வீடியோ