புலனாய்வுபிரிவுக்கு புதிய தலைவர் தெரிவு
புலனாய்வுபிரிவுக்கு புதிய தலைவர் தெரிவு , இலங்கை தேசியப் பல்காபிப்பு பிரிவுக்கு புதிய தலைப்பில் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் ரூவான் வணிக சூரிய இலங்கையின் தேசிய பொருளாய் பிரிவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
மேஜர் ஜெனரல் ரூபன் வணிகசூர் தனது இயந்திர கடிதத்தை பாதுகாப்புச் செயலர் வாசல் சம்பந்தப்பட்டமிருந்து பெற்றுக் கொண்டார்.
அதனை அடுத்து மேயர் ஜெனரல் வருக சூரிய ஸ்ரீலங்காவின் புதிய புள் ; புலனாய்வு தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
ராணுவ தளபதி கடல்படை தளபதி ஆகியோர் தெரிவு செய்யப்பட்ட நிலையில் இப்பொழுது முப்படையின் புதிய புலாய்வுத் தலைவராக இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஆளுகின்ற அனுரா ஆட்சி பதவிக்கு வந்ததன் பின்னர் தற்பொழுது புதிய அதிரடி மாற்றங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன .
இந்த இடமாற்றங்கள் இவர்களுக்கு சாதனையாக இருக்குமா அல்லது வேதனையாக இருக்குமா என்பது வருங்காலில் தெரியும் என தெரிவிக்கப்படுகிறது.













