இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்
இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம், இலங்கை இந்திய கப்பல் சேவை முகல நாளை ஆரம்பிக்கப்பட உள்ளதாக இலங்கை இந்தியா கப்பல் சுவைகள் தெரிவித்து இருக்கின்றனர்.
இதன் அடிப்படையில் நாளை ராமேஸ்வரத்தில் இருந்து காங்கேசன் துறையை நோக்கி இந்த கப்பல் வேற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இரு நாட்டு உறவுகளை மேம்படுத்து முகமாக இந்த கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .
ஆனால் அவ்வப்போது பல தடைகள் காரணமாக இந்த கப்பல் சேவை முழுமையாக நடைபெறாமல் தடைப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
இந்த கப்பல் சேவை முழுமையாக நடத்த முடியாமல் தடைபடுவதற்கான காரணம் என்ன என்கின்ற விடயம் தான் அதை இலங்கை பெரும்பால அரசினுடைய சாதி நடவடிக்கை ஒன்றாகவே காணப்படுகிறது.
விமான பயணங்களை குறித்து கடல் வழியாக பயணிக்க உலகின் மிக முக்கியமான ஒன்று காணப்படுகின்ற காரணத்தினால் ,
அந்த கப்பல் சேவை தற்பொழுது செல்லாவிட்டால் அது தமிழருடைய பொருளாதாரத்தில் அதிக தாக்கத்தினை ஏற்படுத்திவிடும் என்பதாலும் அதனை தடுக்கும் முகமாகவே இந்த கப்பல் சேவை தடுக்கப்படுகிறது.













