மூதாட்டி 116 வயதில் மரணம்
Posted in உலக செய்திகள்

மூதாட்டி 116 வயதில் மரணம்

மூதாட்டி 116 வயதில் மரணம்

மூதாட்டி 116 வயதில் மரணம் , உலகில் அதிக வயது கூடிய பெண்மணியாக ஜப்பானில் வாழ்ந்து வந்த மூதாட்டி 116 வயதில் தற்பொழுது மரணமாகியுள்ளதாக ஜப்பான் செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகில் அதிக வயது கூடிய முதலாவது பெண்மணி என்ற பட்டத்தை இவர் தட்டி செல்கிறார்.

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் தற்பொழுது மரணமான செய்தி உலக மக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தி இருக்கிறது .

உலகில் அதிக வயது கூடிய இவராக காணப்படுகின்றார் .

இவர் மே மாதம் 23 ஆம் தேதி 1908 ஆம் ஆண்டு பிறந்தவராக காணப்படுகின்றார் .

வீடியோ

எதிர் வருகின்ற மே மாதம் இவருக்கு 117 வயதை அடைய முடியதாக அவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு பல பேரப்பிள்ளைகள் பூட்டப் பிள்ளைகள் கொள்ளு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் அதிக வயது கூடிய பெண்மணி என்ற பட்டத்தையும் இவர் தக்க வைத்து சென்றிருக்கின்றார்.

இவரது இந்த ரெகோட்டை உடைக்க இனி யார் அதிக ஆண்டுகள் வாழ்ந்து இறக்கப் போகிறார்கள் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.

இவரது வாழ் நாள் சாதனையை முறியடிக்க எவராலும் முடியுமா என்கின்ற கேள்வியும் தற்போது எழுப்பப்படுகிறது .

பெரும் தங்கக் கடத்தல் முறியடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பெரும் தங்கக் கடத்தல் முறியடிப்பு

பெரும் தங்கக் கடத்தல் முறியடிப்பு

பெரும் தங்கக் கடத்தல் முறியடிப்பு, கடல் வழியாக இலங்கையில் கடத்தி பெறப்பட்ட 13 தசமு மூன்று கிலோகிராம் இடையில் உள்ள தங்கம் தற்பொழுது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடலோர காவல் படை தெரிவித்துள்ளது .

தமக்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலை அடுத்து குறித்த கடல் பகுதி திடீரென சுற்றி வளைக்கப்பட்டு விசேட தேர்தல் நடவடிக்கை மேற்கொண்ட பொழுதே இந்த தங்கம் சிக்கியுள்ளதாக கடலோர தெரிவிக்கின்றனர்.

சமீப காலங்களாக இலங்கைக்குள் கடல் வழியாக தங்கம் அதிகமாக கடத்தி வரப்பட்டுள்ளது .

உலகச் சந்தையில் தங்கத்தினுடைய விலை அதிகரித்து நிலையிலேயே இந்த தங்க கடத்தல் தற்பொழுது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

வீடியோ

கடல் வழியாக தங்கத்தை கடத்தி வர முற்பட்ட கடத்தல் காரர்கள் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள் .

இவ்வாறு கடத்தப்படும் தங்கம் அரச உடமையாக்க படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும் கடல் வழியாக கடத்தி பெறப்படுகின்ற தங்கங்கள் போலீசாரால் அல்லது கடலோர காவல் படை ரால் கொடுக்கப்படுகின்ற பொழுது,

அவை அத்தனை தங்கமும் அரச உடமையாக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதிய வைரஸ் சீனா எச்சரிக்கை
Posted in உலக செய்திகள்

புதிய வைரஸ் சீனா எச்சரிக்கை

புதிய வைரஸ் எச்சரிக்கை

புதிய வைரஸ் சீனா எச்சரிக்கை , புதிய வைரஸ் நோய் என்று கொரோனா நோயைவிட இரண்டு மடங்கு பீரியம் கொண்டதாக தற்பொழுது உலக நாடுகள் வேகமாக பரவி வருவதாக சீனா அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

குளிர் காலநிலையில் நிவாரண வைரஸ் மிக வேகமாக பரவியதாகவும் அதனால் மக்கள் மிக விழிப்புணர்வாக இருக்கும்படி சீன அவசர விடியத்தினை மேற்கோள் காட்டுச் செய்தியை வெளியிட்டுள்ளது.

சீனாவில் பரவியது இந்த பெருகமான நோய்களை அடுத்து சீனாவுக்கு வெளிநாட்டு மக்கள் செல்ல போடாமல் பல நாடுகள் தற்போது தடை விதித்து வருகின்றனர்.

தமது நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் தொடர்பாக சுகாதார நிலை குறித்து உத்தரவாதம் வழங்க முடியும் எனவும் சீனா தெரிவித்துள்ளது எனினும் இதனால் செய்ய ஆபத்து இல்லை என்று தெரிவித்துள்ளது.

வீடியோ

புதிய கொரோனா நோய் போன்ற நோய்களை உருவாக்கி அதனை இப்பொழுது பரிசாற்று நடவடிக்கை விட்டு இருக்கிறார்களா என்பது தொடர்பாகவே தெரியவில்லை .

போர் என்று ஆரம்பிக்கப்பட்டால் அப்பொழுது இவ்வாறான நோய்கள் ஊடாக பலரை கொன்று குவிக்கும் நடவடிக்கையில் ,இந்த வைரஸ்கள் தற்பொழுது உருவாக்கப்படுகிறதா என்பதுதான் விடியமாக இருக்கிறது.

துப்பாக்கியால் சுட்டுவ ஒருவர் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கியால் சுட்டுவ ஒருவர் படுகொலை

துப்பாக்கியால் சுட்டுவ ஒருவர் படுகொலை

துப்பாக்கியால் சுட்டுவ ஒருவர் படுகொலை, இலங்கை வெளிகமா தொட்ட வளவல வீதியில் மோட்டார் சைக்கிள் வந்த மர்ம நபர்களால் வாலிபர் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் செய்திகள் வெளியிட்டு இருக்கின்றனர்.

வெளிகம பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மன் அவர்கள் 26 வயதுடைய வாலிபன் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தினர் .

இதன் பொழுது அவர் பலத்த காயப்படுத்த நிலையில் இரத்தப்போக்கு காரணமாக வருடமாகி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஏன் ஏற்பட்டது எதனால் ஏற்பட்டது என்பது தொடர்பாக தெரிய வரவில்லை.

என்னினும் துப்பாக்கிச்சூட்டு சம்பந்தமான விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.

வீடியோ

இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு படுகொலை சம்பவங்கள் அதிகரித்து வரும்போது இந்த படுகொலைக்கான காரணம் என்ன என்பதை தொடர்பாக தற்பொழுது விசாரணைகள் தீவிரப் பெற்று வருகின்றது .

இலங்கையில் நாள்தோறும் அதிகரித்துச் செல்கின்ற படுகொலை தொடர்பாக பல்வேறுபட்ட கருத்துக்கள் வெளியாகி வருகின்ற நிலையில்,

தொடர்ந்து மக்களை மிரட்டுகின்ற வகையில் இவ்வாறான துப்பாக்கி சூடு படுகொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது .

இது தனிநபர் தாக்குதலா அல்லது குழுக்களின் படுகொலைதாக்குதலா என்பது தொடர்பாக எதுவும் தெரியவில்லை.

இது செய்தால் இலங்கையில் குற்றம்
Posted in இலங்கை செய்திகள்

இது செய்தால் இலங்கையில் குற்றம்

இது செய்தால் இலங்கையில் குற்றம்

இது செய்தால் இலங்கையில் குற்றம், இலங்கை சம்மாந்துறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய சட்ட நடைமுறையோட காவல்துறையினர் ஏற்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர்.

அதன் அடிப்படையில் வாகனங்கள் ஒளி மற்றும் ஒளிச்சத்தங்கள் அதிகமாக காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.

வாகனங்கள் செல்கின்ற பொழுது அதிகமாக கோன் அடித்து சென்றாலும் அல்லது லைட்டை அது வெளிச்சமாக போட்டு

சென்றாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் வாகன சாதிகளுக்கு காட்டும் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.

அதிக வெளிச்சம் பாய்ச்சி வாகனசங்கள் செல்வதால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் எதிரே வருகின்ற வாகனங்களால் அவற்றை திறப்பட ஓட்டி செல்ல முடியாத இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர் .

வீடியோ

வீதி விபத்துக்களை தடுக்கின்ற நோக்கில் இவ்வாறு அதிகமாக வாகனங்கள் வெளிச்சங்களை வைத்து ஓட்டிச் செல்கின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உடன் சட்டத்தின் நிறுத்தப்படுவார்கள் எனவே வாகனச் சாரதிகளே மிக எச்சரிக்கை.

உங்களை தேடி உங்கள் வாசலுக்கு புதிய சட்டம் வந்திருக்கிறது.

பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்
Posted in இலங்கை செய்திகள்

பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்

பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்

பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் , வன்னி மைந்தன் tiktok தளத்தில் ஊடாக உதவி செய்யச் சென்ற பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பப் பெண்களுக்கு வீட்டிற்கு ஒரு கழிப்பறை திட்டம் கட்டும் நடவடிக்கையில் வன்னி மைந்தன் தளத்தின் ஊடான செயற்பாட்டு நடவடிக்கை தீவிரமாக இடம் பெற்று வருகிறது.

இதன்போது கட்டப்பட்டுள்ள மலசல கூடத்தை வேலைகள் முடிந்து விட்டதா என கண்காணிக்கு சென்ற பொழுது இந்த சம்பவம் திடீரென பதிவாகி இருக்கிறது.

கிட்னி நோயால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த சோதரி திடீரென உடல்நிலை சோர்வு ஏற்பட்டு ஆட்டோவில் ஏற்றப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்த காட்சிகள் கீழ் உள்ள பதிவில் காணப்படுகிறது.

அரசியல்வாதிகள் பல கோடி ரூபாய் பணத்தை வாங்கி தங்களது சுயநலன்களுக்கு சம்பாதித்து வருகின்ற சம்பவம் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த காணொளியை முழுமையாக பாருங்கள்.

வீடியோ பார்க்க

எரிவாயு விலையில் திடீர் மாற்றம்
Posted in இலங்கை செய்திகள்

எரிவாயு விலையில் திடீர் மாற்றம்

எரிவாயு விலையில் மாற்றம்

எரிவாயு விலையில் திடீர் மாற்றம் , எரிவாயு விலையில் திடீர் மாற்றம் ஒன்றை கொண்டு வந்துள்ளதாக எரிவாயு பகுதி பொறுப்பு அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றது .

இதன் அடிப்படையில் எரிவாயு விலை சூத்திர பிரகாரம் லிட்ரோ உள்ளூர் எரிவாயு விலை இமாதம் ஜனவரி மாற்றம் ஏற்பட உள்ளதாக எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்து இருக்கிறார்.

இதன்படி 12 .5 அரை கிலோகிராம் என்ற உள்ளூர் எரிவாயு விலை 3690 ஆகவும் 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 1452 ரூபா ஆகும் எரிவாயுவின் விலை அதேபோன்ற்று 2,3 கிலோ கிராம் 6 94 ரூபாய் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

ஆளும் அனுரா குமர கிச்சன் நாயக்கர் உடைய ஆட்சி அதிகாரத்தில் வந்த அமர்ந்ததன் இவ்வாறான விலைகளில் மாற்றங்கள் ஏதும் ஏற்படுத்தவில்லை ஆனால் தற்போது ஏற்றப்பட்டு வருகிறது இங்கே கவனிக்க தக்கது .

வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா, பண்ணி மைந்தன் துரோகியன பலரால் இப்பொழுது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

சுயேச்சை குழுவிலே போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட கௌரவ பாராளுமன்ற

உறுப்பினர் அர்ச்சனா ராமநாதன் ,அவர்கள் எல்லோரையும் துரோகி என்கிறார் சரி ,எல்லோரும் துரோகி என்றால் அப்படி என்றால் நீங்கள் யார்..?.

தேர்தலில் போட்டியிடுகின்ற பொழுது டிக் டாக் தளத்தின் ஊடாக பணத்தினை பெற்றுக் கொண்ட அவர் .

அவ்வாறு பெற்றுக் கொண்டதாக அறிவித்த அவர் அது தொடர்பாக கணக்கு காட்ட மறுத்து வருகிறார் என்கின்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் முன்வைக்கப்படுகிறது.

திருடர்களை பிடிப்பேன் லஞ்ச ஊழலை ஒழிப்பேன் என சொல்கின்ற ராமநாதன் அவர்கள் ,இப்பொழுது தான் பெற்றுக்கொண்ட பணத்திற்கு கணக்கு காட்ட மறுப்பது ஏன்..?.

பெற்றுக்கொண்ட பணத்திற்கு கணக்கை காட்டிவிட்டால் இந்த பூமி பந்திலே தமிழகத்தில் இருந்து அர்ச்சனாவுக்கு எதிர்ப்பு வரும்.

இல்லை அப்படி என்றால் அவர் பெற்றுக்கொண்ட வைஸ் பேங்க் சம்பந்தன் பேங்க் ஆப் சிலோன் பாங்க் போன்றவற்றினுடைய கணக்குகளை வெளிப்படையாக திறந்து நேரில் காட்ட மறுப்பது ஏன் .

கேள்வி இதுதான் இப்பொழுது சொல்லுங்கள் துரோகி யார்…?

வீடியோ

பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல்  அர்ச்சுனா கேள்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல்  அர்ச்சுனா கேள்

பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல்  அர்ச்சுனா கேள்  

பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல்  அர்ச்சுனா கேள் , அர்ச்சனா ராமநாதன் அவர்களுக்கு பெண் ஒருவர் மிக முக்கியமான கவிதை ஒன்றை படித்திருக்கிறார்.

அந்த கவிதை ஊடாக அந்தப் பாவலர் பல விடயங்களை ஆளுமையாக எடுத்து விளக்கி இருக்கிறார்.

இந்த கவிதையை கேட்கின்ற பொழுது ஈர் விழிகளும் அழுகிறது இரு செவிகளும் குதுகளிக்கிறது.

மனம் தள்ளாடுகிறது வார்த்தைகள் கொப்பளிக்கிறது அவ்வாறான மிக அருமையான கவிதை ஒன்று படித்திருக்கிறார் .

தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும் அர்ச்சனா ராம் நகர் வழக்கமாக எடுத்து ஒரு கவிதை இந்த காலில் காணப்படுகிறது.

கேட்டுப்பாருங்கள் அதனுடைய வரிகள் சொற்கள் மிகவும் உக்கிரமானதாகவும் அழகானதாகவும் கம்பீரமானதாகவும் கவிநடையில் காணப்படுகிறது .

கேட்கும் பொழுதே நெஞ்சு ஒரு குணம் புல்லரித்து போகிறது கவிதைகளை இப்படி கவிதை உடைகின்ற பாவலர்கள் படிப்பது இது முதல் தடவை அல்ல.

இருந்தாலும் அது தேன் போல அந்த வார்த்தைகள் சுரக்கிறது ஒருமுறை இந்த காணொளியை நீங்கள் கேட்டுப் பாருங்கள் சொல்வது நாங்கள் தீர்மானிக்க போவது நீங்கள்.

வீடியோ

பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன்

பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன்

பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன் , மன்னிமைந்தன் அர்ச்சனாவுக்கு இடையில் மோதல் .

இடம் பெற்றுக் கொண்டிருப்பதாகவும் அர்ச்சனா இராமநாதன் அவர்கள் மீது வன்னி மைந்தன் அவதூறு பரப்புவதாக இடையில் இருக்கின்ற இடைத்தரகர்கள் பலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றார்கள்

உண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அர்ச்சனா ராமநாதன் அவர்களுக்கும் ஊடக நபர் வைந்தமைந்த நபர்களுக்கும் இடையில் என்னதான் நடக்கிறது .

இருவரும் அண்ணன் தம்பி குழுவோட ஒன்றாகவே இருக்கிறார்கள் ஆனால் அர்ச்சனா அவதூறு பரப்புவதாக சிலர் வதந்திகளை பரப்புகிறார்கள்

இன்று இந்த காணொளியை நீங்கள் முழுமையாக பார்த்தால் உங்களுக்கு வன்னி மைந்தன் நடந்தது என்ன ஏன் எதற்காக இந்த பிரச்சாரங்கள் .

நடக்கின்றன அவதூறு யார் பரப்புவது ஏன் எதற்காக இவ்விதமான பேச்சுகள் வருகின்றன என்கின்ற விடயத்தினை மிக அழகாக ஆச்சுனா இராமநாதனுக்கு காணொளி வாயிலாக எடுத்து விளக்கி இருக்கிறார் .

அவரது ஆதரவாளர்களுக்கும் விளக்கி இருக்கிறார் முழுமையாக அந்த காணொளியை பாருங்கள்.

சொல்ல வருகின்ற விடயம் உங்களுக்கே தெரியும் .முடிவினை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் .சொல்லுவது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள்.

வீடியோ

பாதுகாப்பு சபையில் இஸ்ரேல் தாக்குதல் விவரிப்பு
Posted in உலக செய்திகள்

பாதுகாப்பு சபையில் இஸ்ரேல் தாக்குதல் விவரிப்பு

பாதுகாப்பு சபையில் இஸ்ரேல் தாக்குதல் விவரிப்பு

பாதுகாப்பு சபையில் இஸ்ரேல் தாக்குதல் விவரிப்பு , பலத்தினம் காசா பகுதியில் மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை அடுத்து தற்பொழுது அவசர அவசரமாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஆரம்பித்திருக்கிறது .

இந்த கூடத்தில் 15 உறுப்பினர்கள் கலந்து கொண்டு இஸ்ரேல் தாக்குதல் தொடர்பாக தற்பொழுது ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலஸ்தீனம் இஸ்ரேல் இடையில் இடம் பெற்று வருகின்ற இந்த யுத்தத்தில் அப்பாவி மருத்துவமனைகளை இலக்கு வைத்து வருகிறது.

சர்வதேச விதிகளை மீறி மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவது சர்வதேச குற்றமாகும் .

வீடியோ

அவ்வாறன குற்றங்களை தொடராக இளைத்து வரும் இஸ்ரேலுடைய இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் ,மேலும் பல லட்சக்கணக்கான மக்கள் பலியாக கூடும் என பலத்தின் அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதனை அடுத்து தற்பொழுது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் உடனடியாக கூடி கமல் அட்வன் மருத்துவமனை மீதான தாக்குதல் தொடர்பாக தற்போது விசாரணைகளை ஆரம்பித்து வருகின்றனர் .

இந்த பாதுகாப்பு சேவை கூட்டத்தின் ஊடாக இஸ்ரேலை கட்டுப்படுத்த முடியுமா .#

முடியாது என்பதை பதிலாக இருக்கிறது. அப்படி என்றால் ஏன் இந்த பாதுகாப்பு கவுன்சில் கூடியிருக்கிறது என்பதே மக்கள் கேள்வியாக இருக்கிறது.

70மக்கள் இஸ்ரேல் தாக்குதலில் பலி
Posted in உலக செய்திகள்

70மக்கள் இஸ்ரேல் தாக்குதலில் பலி

70மக்கள் இஸ்ரேல் தாக்குதலில் பலி

70மக்கள் இஸ்ரேல் தாக்குதலில் பலி , ஹிஸ்டரியில் அனுபவத்தின் தாக்குதலில் காசா பகுதிகளில் கூடாரங்களுக்குள் தங்கி இருந்த 70-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியும் 50க்கும் மேற்பட்ட மக்கள் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவ்வாறு பலியானவர்கள் அனைவரும் சிறுவர்கள் முதியவர்கள் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பலஸ்தீனத்துக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற இந்த யுத்தத்தில் லட்சக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர் .

இஸ்ரேல் நடத்துகின்ற பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்கின்ற மாயையில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர் கருத்துக்கள் இப்பொழுது பேசப்பட்டு வருகிறது .

உணவு உறைவிடம் ஏதும் இன்றி பாதுகாப்பற்ற வாழ்வியலுக்கு வாழ்ந்து வருகின்ற பலஸ்தீன மக்களுக்கு என்று நீதி கிடைக்கும் என்பதே தற்போது உலக மக்கள் கேள்வியாக இருக்கின்றது.

வீடியோ

எனினும் பலஸ்தீன போராளி குழுக்களினால் தங்களுக்கு ஆபத்து உள்ளதாக கருதும் இஸ்ரேலிய இராணுவம் அவர்களை முற்றாக துடைத்து அழிக்க வேண்டும் என்பதில் தற்பொழுது தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

அதனை அடுத்து தற்போது ஈரானுக்கு உள்ளே நுழைந்து தாக்குதலை நடத்த அவர்கள் ஆரம்பித்திருக்கின்றனர் .

இதுவே உலகப்போரை உருவாக்கி விடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏவுகணை தொழில்சாலை அழிப்பு
Posted in உலக செய்திகள்

ஏவுகணை தொழில்சாலை அழிப்பு

ஏவுகணை தொழில்சாலை அழிப்பு

ஏவுகணை தொழில்சாலை அழிப்பு , ஈரான் ஏவுகணை தொழிற்சாலை மேற்கு சிறிய பகுதியில் ஆஸ்திரேலிய விசேடக் கமெண்டா படையணிகள் மூலம் அழிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

விசேட சிறப்பு கமாண்டோ படை அணிகள் வான்வழி ஊடாக ஊடுருவி சிரியாவின் மேற்கு பகுதியில்,

ஈரானுடைய ஆதரவுடன் உருவாக்கப்பட்டு கொண்டிருந்த மிகப்பெரும் ஆயுத ஏவுகணை தொழிற்சாலையே அங்கு முற்றாக அழித்து ஒழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அங்கிருந்த ஏவுகணைகளை தயாரித்து அவற்ற்றை இஸ்ரேலுக்கு வழங்கி அவை இஸ்திரேலியா ராணுவத்தினருக்கும் ,அரசுக்கும் எதிராகவும் பயன்படுத்தப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வீடியோ

மிக முக்கியமான உளவு தசகாவால் பெறப்பட்டது அடுத்த இந்த ஏவுகணை தொழிற்சாலை வெற்றிகரமாக இஸ்ரேலுடைய சிறப்பு கோமாண்ட படையணிகளினால் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை தொழிற்சாலை அழிக்கப்பட்டதால் ஈரானுடைய ஆதிக்கம் சிரியாவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்திரேலிய தரப்பில் மேற்கோள் காட்டி இப்படி செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இந்த சம்பவம் ஈரானுக்கு பெரும் இழப்பாக உள்ளமை கவனிக்க தக்கது .

அமெரிக்காவில் தாக்குதல் பாதுகாப்பு தீவிரம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் தாக்குதல் பாதுகாப்பு தீவிரம்

அமெரிக்காவில் தாக்குதல் பாதுகாப்பு தீவிரம்

அமெரிக்காவில் தாக்குதல் பாதுகாப்பு தீவிரம் , அமெரிக்காவின் நீ நீ சிட்டி பகுதியில் கடந்த தினம் இடம்பெற்ற தாக்குதலை அடுத்து மேற்பட்ட மக்கள் பலியாகி டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர் .

இந்த சம்பவம் அமெரிக்கா மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அதனை அடுத்து தற்பொழுது அமெரிக்காவின் முக்கிய பகுதியில் மீது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா உளவுத்துறை இந்த தாக்குதல் நடத்திய விசாரணையில் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரே இந்த தாக்குதலை நடத்தி இருப்பதும், வாகனத்தை பயன்படுத்தி மிகத் திட்டமிட்ட முறையில் இந்த தாக்குதலை ஒருங்கிணைந்து நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

அமெரிக்கா ராணுவத்தில் பணியாற்றிய இந்த சிப்பாய் இவ்வாறு தாக்குதலை நடத்தி இருப்பதே அமெரிக்கா ராணுவத்தில் பரபரப்பை பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

ஏனைய அமெரிக்க ராணுவத்தில் பணி ஆற்றக்கூடியவர்கள் மீதும் அச்சம் அவர்களுக்கு காணப்படுவதாக தெரிய வருகின்றது.

கெகலியா குடும்பத்துக்கு தடை நீடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

கெகலியா குடும்பத்துக்கு தடை நீடிப்பு

கெகலியா குடும்பத்துக்கு தடை நீடிப்பு

கெகலியா குடும்பத்துக்கு தடை நீடிப்பு , உன்னால சுகாதார அமைச்சர் கைலிய வம்புக்கல்லாவின் குடும்பத்தினருக்கு தொடர்ந்து நீதிமன்றம் தடைவித்துள்ளதாக தெரிவித்துள்ளது .

சுகாதார அமைச்சராக விளங்கிய காலப் பகுதியில் ஊசிக்குள் தண்ணீரை நிரப்பி ஊசியை மக்களுக்கு விநியோகம் செய்வதே இந்த தடைக்கான காரணமாக அமையப்பெற்றுள்ளது .

சுகாதார அமைச்சராக விளங்கிய காலப் பகுதியில் பல கோடி ரூபாய்கள் மோசடி செய்தார் என்கின்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை இடம்பெற்று வருகிறது.

வீடியோ

பல கோடி ரூபாய்களை மோசடி செய்துள்ளது இந்த வழக்கினூடாக அம்பலப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு லஞ்ச ஊழல்வாதிகள் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்ற மக்கள் கருத்துக்களை ஏற்று ,

ஆளுகின்ற குமரத்தை ஆட்சி மக்களவை கருத்துக்களை ஏற்று மா மோசடி மனிதர்களை சிறையில் அடைக்குமா என்பதுதான் கேள்வியாக இருக்கிறது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பதுளையில் நாய் கடித்து 6 700 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பதுளையில் நாய் கடித்து 6 700 பேர் காயம்

பதுளையில் நாய் கடித்து 6 700 பேர் காயம்

பதுளையில் நாய் கடித்து 6 700 பேர் காயம், மதுரையில் நாய் கடித்து இந்த ஆண்டு 6700 பேர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

இவ்வாறு காயம் அடைந்தவர்கள் பதுளை போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக, வைத்தியசாலை பதிவு போட்டேன் குறிப்பேடுகள் காண்பித்திருக்கின்றன.

ஒரு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் நாய் கடிக்கு உள்ளாகியுள்ளதான இந்த புதிய பதிவேடுகள், அந்த மாவட்ட மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தையும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கட்டாகாலிகளாக திரிகின்ற நாய்கள் வீதியால் சென்ற மக்களையும் வீட்டில் இருந்த மக்களையும் கடித்துள்ள சம்பவம் இந்த பதிவுகள் ஊடாக காண முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

மாநகர சபைகள் நாய்களை பிடித்து பாதுகாக்க மறுத்து மக்களுடைய போக்குவரத்துக்கான சுதந்திர அனுமதியை வழங்க மறுத்து வருவதான கூட்டச்சாட்டு முன்வைக்கப்படுகிறது .

2024 ஆம் ஆண்டு நாய்கடிக்கு இலக்காகி 6700 பேர் காயமடைந்துள்ள தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது.

மஹிந்த மகன் மீது விசாரணை
Posted in இலங்கை செய்திகள்

மஹிந்த மகன் மீது விசாரணை

மஹிந்த மகன் மீது விசாரணை

மஹிந்த மகன் மீது விசாரணை , மஹிந்த ராஜபக்சின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ஷ மீது குற்ற புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து விசாரணைகளை இன்று ஆரம்பித்தனர்.

கதிர்காம பகுதியில் காணி ஒன்றை அவர் கொள்வரவு செய்த தொடர்பாகவும் அதற்கு உரிமை கொண்ட தொடர்பாகவும் இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது .

அரசுக்கு சொந்தமான காணிகளை இவர் அபகரித்து இருப்பதாக செய்திகள் வெளியாகி ஆதாரங்கள் திரட்டப்பட்ட நிலையில்,

அது தொடர்பாக இந்த விசாரணை குற்ற புலனாய்வு பிடிவால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைந்தா கோத்தாவினுடைய ஆட்சிக்கால பகுதியில் அரசகாணிகள் பலதை ஆக்கிரமித்ததாக இவர்கள் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது .அதனை அடுத்து இந்த விசாரணைகள் தற்போது இடம் பெற்று வருகின்றன.

வீடியோ

ஊழல் செய்து நாட்டை கொள்ளையடித்தவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையிலே தற்பொழுது இந்த விசாரணைகள் இடம் பெற்று வருவதாக தோற்றப்பாட்டை ஆளுகின்ற ஆட்சி காண்பித்து வருகின்றது .

குறிப்பிடத்தக்கது இது விசாரணை முடிந்து விடாமல் சம்பந்தப்பட்ட ஒரு கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பதை இப்பொழுது கேள்வியாக இருக்கிறது .

விசாரணை வலையத்த்தில் விமல் வீரவன்சா
Posted in இலங்கை செய்திகள்

விமல் வீரவன்சா விசாரணை வலையத்த்தில்

விமல் வீரவன்சா விசாரணை வலையத்த்தில்

விமல் வீரவன்சா விசாரணை வலையத்த்தில் , முன்னாள் ஜேவிபின் உடைய கட்சி உறுப்பினரும் என்னால் எதிர்க்கட்சிகளில் அமைந்திருக்க கூடிய விமல் வீரவன்சா மீது விசாரணை என்று இடம் பெற்றுள்ளது.

குற்றப்பிவு துறைக்கு சமூகம் அளித்திருந்த விமல் வீரவன்சா பல்வேறுபட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் .

மேடைகளில் பேசிய பேச்சில் உள்ள காரணமாக இவர் மீது இந்த விடயம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டதாகவும், தொடராக மீது அவர் மீது பல மணி நேரம் இந்த விசாரணை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுரா குமர திசநாயகன் ஆட்சியில் இடம்பெற்ற முதலாவது விசாரணை இவருக்கு இதுவாக அமைகிறது.

தமது ஆட்சியில் லஞ்ச ஊழல் செய்தவர்கள் தேடி கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என ஆளுகின்ற ஆட்சி தெரிவித்திருந்தது.

அதனை அடுத்து அனுரா குமர திசநாயாக்காவுடைய ஆட்சியில் விமல் வீரவன்சா மீது இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

வீடியோ

இவரை போன்று ஏனையவர்கள் மீதும் விசாரணை நடத்தி லஞ்ச உடலுக்கு உடந்தையாக இந்த மோசடிகளுக்கு இருந்தவர்கள் கைது செய்ய போடுவார்களா .

நாட்டில் வன்முறைகளை தூண்டி கலவரத்தை ஏற்படுத்தியவர் தொடர்பாக அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பார்களா என்பதை இப்பொழுது உள்ள கேள்வியாகும்.

வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா அர்ச்சனா ராமநாதன் தொடராக வ வன்னி மைந்தன் மீது வீசி வரும் அவதூறுகள் தொடர்பாக நேரலையில் சூடான விவாதம் இடம்பெற்றது .

இதன் பொழுது வன்னி மைந்தன் அர்ச்சனாவுக்கு என்ன செய்தார் ஏன் அர்ஜுன இராமநாதன் இப்படி செய்கிறார் என மக்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர் .

இந்த நேரலை விவாதத்தின் பொழுது வன்னி மைந்தன் மீது அவதூறுகளை அர்ச்சுனா ராமநாதன் அவர்தான் குழுவினர் வீசினர் .

தொடராக வன்னி மைந்தன் அர்ச்சுனா மீது அவதூறு வீசுவதாக தெரிவித்து வந்தனர்.

இந்த தளத்தின் ஊடாக சேர்க்கப்பட்ட பணத்திற்கு கணக்கு காட்டும்படி கேட்டதை அடுத்து தற்பொழுது அர்ச்சுனா ராமநாதன் மீது அவதூறுகளை பரப்பி வருவதாக பொய்யான போலிகள் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

அதனை முறியடிக்கும் விதத்திலேயே பேசுவதில்லை என நிறுத்தி வைக்கப்பட்டது நிலையில் ,

இவர்களது மூலமும் அர்ச்சுனாவும் தொடராக அவதூறு பேசுவதற்கு அவர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள்.

அதனுடைய மிக முக்கியமான சுவாரஸ்யமான காட்சிகள் கீழே காணொளியில் இருக்கிறது பாருங்கள்.

வீடியோ பார்க்க

விமானத்தை ஒப்படைக்க நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

விமானத்தை ஒப்படைக்க நடவடிக்கை

விமானத்தை ஒப்படைக்க நடவடிக்கை

விமானத்தை ஒப்படைக்க நடவடிக்கை , இலங்கை திருகோணமலை கடற்கரை பகுதியில் இந்தியா ஆள் இல்லாத உளவு விமானம் கண்காணிப்பில் ஈடுபட்டதை அடுத்து அந்த விமானம் இலங்கை கடல் படை ராணுவத்தினர் சிறைபிடிக்கப்பட்டது .

இவ்வாறு சிறை பிடிக்கப்பட்ட அந்த விமானம் அனைத்து சோதனை நடவடிக்கைகளில் விசாரணைகளும் முடிவுற்ற நிலையில் ,தற்போது மீளவும் இந்தியாவுக்கு ஒப்படைத்து நடவடிக்கையில் இலங்கை ராணுவ அரசு ஈடுபட்டுள்ளது.

நமது நாடு இந்தியாவுடைய நிறுவனம் ஒன்றின் விமானங்கள் இங்கு ஏன் பறந்தது .

அதனால் அவர்களுக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என தெரிவித்த கருத்தை ஏற்றுக் கொண்டு ,அந்த விமானத்தை மீளவும் இந்தியாவிடம் இலங்கை வழங்குவதற்கான காரணம் என்ன..?.

வீடியோ

ஒரு நாட்டினுடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கி கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்த விமானம் அதனால் தமக்கு பாதிப்பும் இல்லை என ஆளுகின்ற அரசு அதனை முழு வழங்க உள்ளதுக்கான காரணம்.

இந்தியா உளவுத்துறை அழுத்தமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி என்றால் இந்த விமான கண்காணிப்பில் மிகப்பெரிய சமாச்சாரம் மருந்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது.