Tag: பிரான்ஸ்
பாலஸ்தீன தனி நாட்டை அங்கீகரிகிறோம் பிரான்ஸ் அதிரடி அறிவிப்பு
பிரான்ஸ் Gare de Lyon train நிலையத்தில் மக்களை கத்தியால் குத்தி சூடியலினால் அடித்த நபர்
பிரான்ஸ் Gare de Lyon train நிலையத்தில் மக்களை கத்தியால் குத்தி சூடியலினால் அடித்த நபர்
பிரான்ஸ் Gare de Lyon train நிலையத்தில் மக்களை கத்தியால் குத்தி சுட்டியலினால் தாக்கியதில் மூவர் காயமடைந்துள்ளனர்
தற்போது Gare de Lyon train station in Paris ரயில்வே நிலையம் சுற்றிவளைக்க பட்டு ஆயுதம் தரித்த இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர் .
மாலி நாட்டை சேர்ந்த 31 வயது நபரே இந்த தாக்குதலை நடத்தியதவாகவும் தற்போது அவர் கைது செய்யப் பட்டுள்ளார் .
இவர் மனநோய் பாதிப்புக்கு உள்ளான நிலையில் காணப்படுவதாக முதல் கட்ட செய்திகள் தெறிவிக்கின்றன ,தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன .
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

காசா மக்களுக்கு பிரான்ஸ் மற்றும் ஜோர்டான் விமானம் மூலம் பொருட்கள் வீச்சு
காசா மக்களுக்கு பிரான்ஸ் மற்றும் ஜோர்டான் விமானம் மூலம் பொருட்கள் வீச்சு
காசாவின் இரண்டாவது நகரமான கான் யூனிஸில் உள்ள ஒரு கள மருத்துவமனைக்கு பிரெஞ்சு
ஜோர்டானிய விமானப்படைகள் ஏழு டன் அவசர மனிதாபிமான மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளது
பாரிஸ் இது போன்ற ஒரு நடவடிக்கையில் நேரடியாக பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
இருப்பினும் அது இதுவரை சுமார் 1,000 டன் உதவிகளை நிலத்தில் உள்ள பகுதிகளுக்கு வழங்கியது.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி
- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது
- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்
- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.
- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு
பிரான்ஸ் 13ல் இருவர் காவல்துறையால் சுட்டு கொலை
பிரான்ஸ் 13ல் இருவர் காவல்துறையால் சுட்டு கொலை
பிரான்ஸ் 13 இல் 13th Marseille, France
காவல்துறையால் இருவர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர் .
காரில் பயணித்த இருபது மற்றும் முப்பது வயதுடையவர்கள் ,சிலரை கொலை செய்திடும் முகமாக நடந்து கொண்ட விபரீத சம்பவத்தை அடுத்து ,காவல்துறையினரால் அவர்கள் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
காவல்துறையினர் மேற்கொண்ட ,இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில் பலியானவர்கள், சடலங்கள் மீட்க பட்டு ,உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது .
பிரான்சில் 22 பேர் இவ்விதம் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இந்த சம்பவம் தீவிரவாத செயலா என்பது தொடர்பில் தெரியவரவிலை .பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .
பிரான்ஸ் நீச்சல் குளத்தில் பிரிட்டன் தம்பதிகள் சடலமாக மீட்பு
பிரான்ஸ் நீச்சல் குளத்தில் பிரிட்டன் தம்பதிகள் சடலமாக மீட்பு
பிரான்ஸ் ; தெற்கு பிரான்ஸ் நாட்டின் Gignac, பகுதியில் உள்ள நீச்சல் தடாகம் ஒன்றில் பிரிட்டனை சேர்ந்த தம்பதிகள் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .
நீச்சல் குளத்தில் சடலமாகா மீட்க பட்ட பிரிட்டன் தம்பதிகள் எண்பது வயதுடையவர்கள் என அடையாளம் காண பட்டுள்ளது.
எவ்வாறு இந்த நீச்சல் குளத்தில் பலியானார்கள் என்பது தொடர்பில் தொடர் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
குறித்த பிரிட்டன் தம்பதிகள் சடலத்தை அவர் தம் உறவினர்களிடம் ஒப்படைக்கும் நகர்வில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
பிரான்ஸ் பீச்சில் ஒருவர் சுட்டுக்கொலை
பிரான்ஸ் பீச்சில் ஒருவர் சுட்டுக்கொலை
பிரான்ஸ் La Mama பீச் பகுதியில் ஆண் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் .
குறித்த La Mama பீச்சில் செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நபரது கண்மூடித்தனமான செயல் பாட்டின் காரணமாக காவல்துறையினரால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி பொலிஸ் துப்பாக்கி சூட்டு சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .
குறித்த சம்பவம் தொடரப்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
அதிக வெப்பம் காரணமாக எரியும் தெற்கு பிரான்ஸ்
அதிக வெப்பம் காரணமாக எரியும் தெற்கு பிரான்ஸ்
தெற்கு பிரான்ஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பம் காரணமாக காடுகள் பற்றி எரிந்த வண்ணம் உள்ளன .
இந்த தீயினை கட்டுப்படுத்த 170 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்.
தொடர்ந்து பிரான்ஸ் நாட்டில் அதிக வெப்ப நிலை காணப்படுவதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
அமெரிக்காவில் எரியும் காடும் 1 200 ஏக்கர் நாசம்
பிரான்ஸ் ஸ்பெயினில் அதிக வெப்பம் திணறும் மக்கள்
வீடுகளில் இருந்து மக்கள் வெளியேயற்ற பட்டுள்ளனர்.
சுற்று சூழலை பாதுகாக்க தவறிய மனிதன் செயல் பாட்டால் தற்போது காடுகள் பற்றி எரியும் நிலைக்கு மாற்ற பட்டுள்ளன.
காடுகள் அழிக்க பட்டு வீடுகள் கட்டப் பட்டதால் பூமி அதிக வெப்பத்தை சந்தித்து வருகிறது.
அதிகூடிய 50c வெப்பம் 250 பேர் மரணம்
சுட்டெரிக்கும் வெயில் கனடாவில் 719 பேர் மரணம்
இயற்கைக்கு எதிராக மனிதன் மாறியதால் அதிக வெப்பம் ஏற்பட்டு அதுவே மக்களை கொலை செய்கின்ற நிலைக்கு தள்ள பட்டுள்ளது.
வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்தால் அந்த நாடும் மக்களும் செழித்து வாழ்வார்கள் என்கின்ற நிலை எழும்.
115 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் அன்பளிப்பு செய்த பிரான்ஸ்
115 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் அன்பளிப்பு செய்த பிரான்ஸ்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து பிரான்ஸ் நாடு
இலங்கைக்கு பதின் ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியான மருந்து பொருட்களை அன்பளிப்பு செய்துள்ளது
தமது நாட்டின் தற்கால நிலை கருதி பல நாடுகளிடம்
இலங்கை பிச்சை கேட்டு வருகின்ற நிலையில் இந்த உதவிகள் வழங்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
ஈராக்கில் பிரான்ஸ் -உலங்குவானூர்தி – விமானம் சுட்டு வீழ்த்தல்
ஈராக்கில் பிரான்ஸ் -உலங்குவானூர்தி – விமானம் சுட்டு வீழ்த்தல்
ஈராக் தலைநகர் al-Tarmiyah பகுதியில் பறந்து கொண்டிருந்த பிரான்சு நாட்டு
இராணுவத்திற்கு சொந்தமான உளவு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளது ,இதே சமவளை உலங்குவானூர்தி ஒன்றும் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது
இந்த வானூர்திகள் இருந்தவர்களும் இறந்திருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது,
எனினும் அவர் தம் இராணுவ தரப்பில் இருந்து இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை
11 படகுகளில் -லண்டனுக்குள் நுழைந்த 169 அகதிகள்
11 படகுகளில் -லண்டனுக்குள் நுழைந்த 169 அகதிகள்
பிரான்ஸ் கடல் பகுதியை பயன் படுத்தி டோவர் துறைமுக பகுதியில் 169 அகதிகள் நுழைந்துள்ளனர்
இவர்கள் யாவரும் பதினொரு படகுகளில் இவ்விதம் நுழைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது ,
இவ்விதம் நுழையும் அகதிகளை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ள
பட்டு வருகிற பொழுதும் அவை பயனளிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது
உக்கிரேனுக்குஆயுதம் வழங்குவதை நிறுத்துக – பிரான்சுக்கு ரசிய ஏச்சரிக்கை
உக்கிரேனுக்குஆயுதம் வழங்குவதை நிறுத்துக – பிரான்சுக்கு ரசிய ஏச்சரிக்கை
உக்கிரேன் மீது ரசியா போரினை தொடுத்துள்ள வேளை மேற்கு நாடுகள் ஆயுதங்களை அள்ளி
வழங்கி வருகின்றன ,இவ்வேளை பிரான்ஸ் அதிபருடன் தொலைபேசியில் உரையாடிய
புட்டீன் உக்கிரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என தெரிவித்த்துளளார் ,
அவ்வாறு வழங்கினாள் விளைவுகளை சநதிப்பீர்கள் என அவர் தொடர்ந்து எச்சரித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
பிரான்சில் இமானுவல் மேக்ரான் அமோக வெற்றி
பிரான்சில் இமானுவல் மேக்ரான் அமோக வெற்றி
பிரான்சில் ஆளும் இமானுவல் மேக்ரான் மீண்டும் அதிபராக தெரிவு செய்ய பட்டுள்ளார்
,இவர் 58 சதவீத வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார் ,அதேபோல குடியேற்ற
வாசிகளுக்கு எதிராக கடும் சட்டங்களை அமூல் படுத்தி அவர்களுக்கு எதிரான
பார்ப்புரை மேற்கொண்டு போட்டி போட்ட பெண் வேட்பாளர் பலத்த தோல்வியை சந்தித்துள்ளார்
ஆளும் அதிபர் மீளவும் அதிபராக தெரிவு செய்ய பட்ட நிலையில் உலக நாட்டு தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை
தெரிவித்த வண்ணம் உள்ளனர்
லண்டன்,பிரான்ஸ் ,கப்பல் சேவைகள் முடக்கம் – மக்கள் அவதி
லண்டன்,பிரான்ஸ் ,கப்பல் சேவைகள் முடக்கம் – மக்கள் அவதி
பிரிட்டன் டோவரில் இருந்து பிரான்ஸ் கலை நோக்கி பயணிக்கும் கப்பல் சேவை இரத்து செய்ய பட்டுள்ளது
இந்த கப்பல் சேவை இரத்தினால் நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் பவுண்டுகள் இழப்பு ஏற்பட்டுள்ளது
மேலும் இந்த கப்பல் போக்குவரத்து கொலண்ட் ரொட்டர்டாம் பகுதிக்கு இடம்பெற்று வருகிறது அந்த பயணமும் இரத்து செய்ய பட்டுள்ளது
பிரிட்டன் பிரனஸ்க்கு இடையிலான ஊழியர்கள் விலகலே இதற்கு காரணம் என தெரிவிக்க படுகிறது
பிரான்சில் பாடசாலை மாணவர்கள் 70 பேருக்கு கொரனோ – அச்சத்தில் பெறோர்கள்
பிரான்சில் பாடசாலை மாணவர்கள் 70 பேருக்கு கொரனோ – அச்சத்தில் பெறோர்கள்
பிரான்சில் லக்கடவுன் நிறைவு பெற்ற சில இடங்களில் பாடசாலைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இவ்வாறு அண்மைய நாட்களில் ஒரு லட்சத்து ஐம்பதயிரம் மாணவர்கள் வகுப்பறைகளுக்கு வருகை தந்தனர் .
இவ்வாறு வருகை தந்தவர்களிடத்தில் நடத்த பட்ட கொரனோ சோதனையில் எழுபது மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
இதனால் பெற்றவர்கள் ,மற்றும் மாணவர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது ,ஆனால் அரசோ மாணவர்களை தொடர்ந்து கல்வி
நிறுவனகளுக்கு அனுப்பிட வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளது
மன விரக்தியில் உள்ள பெற்றோர்கள் சிலர் இணைந்து இது தொடர்பான
சட்ட நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கு ஆலோசித்து வருவதான கருத்துக்கள் கசிகின்றன .

தேச துரோகி சுமந்திரன் – பிரான்சில் தொங்க விடப் பட்ட கொடும் பாவி
தேச துரோகி சுமந்திரன் – பிரான்சில் தொங்க விடப் பட்ட கொடும் பாவி
ஒட்டு குழுக்களின் ஒன்றிய தலைவர்கள் ஒன்றிணைக்க பட்டு ,அது தமிழ் தேசிய கூட்டமைப்பாக புலிகளினால் உருவாக்க பட்டது
,புரையோடி போயுள்ள தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்குடன் இந்த குழுக்கள் இணைக்க பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பாக உருவாக்கம் பெற்றது
அதன் பின்னர் அந்த ஒட்டு குழுக்கள் தமிழர்களினால் ஏற்று கொள்ள பட்டு வெள்ளை வேட்டி கட்டிய தமிழ் தேசிய அரசியலுக்குள் இணைக்க பட்டு ஒன்றித்து பயணித்தன
ஆனல் தற்போது ஐந்து வயதில் இருந்து சிங்கள பால் குடித்து கொழும்பில் வசித்து வந்த சுமந்திரன் ,அந்த கூட்டமைப்பு உடைத்து
அழிக்கும் வேளையிலே ஈடுபட்டுள்ளார் ,அத்துடன் அதே புலிகளை கேவல படுத்தி பேசியுள்ளார்
கடந்த பத்து ஆண்டுகளாக இதனை புரிந்து வந்த சுமந்திரனின் எட்டப்ப வேளை இப்பொழுது அம்பல பட்டுள்ளது
சுமந்திரன் செய்தது சரியே என சிங்கள அரசு வழங்கிய ஆடம்பர மாளிகையில் காலாட்டி ஏசி றூமில் வசித்து வரும் ,முன்னால் ஒட்டு
குழு தலைவரும் ,இந்நாள் கூட்டமைப்பு தலைவருமான சம்பந்தன் அதனை சரி எனவே ஆமோதித்து பேசியுள்ளார்
இவர்கள் இருவர் கருத்தும் தமிழ் மக்களிற்கு பெரும் கோபத்தை கிளறியுள்ளது ,இதனால் தமிழர்கள் பரந்து வாழும் நாடுகளில்
கொடும் பாவிகள் எரிக்க பட்டு செருப்பு மாலைகள் அணிவிக்க பட்டுள்ளன
தற்போது பிரான்ஸ் லாச்சப்பலில் இந்த சுமந்திரன் கொடும் பாவி தொங்க விட பட்டு தேச துரோகி என எழுத பட்டுள்ளது
அவுஸ்ரேலியாவில் செருப்படி கொடுத்து அனுபிய பொழுதும் வெட்கம் கெட்ட சிங்கள பால் குடி திருந்தவில்லை ,லண்டன் வந்து
தப்பி ஓடிய நிலையில் இப்பொழுது மீளவும் அதே திமிரில் பேசி அலைகிறார் .
இவ்வேளை தமிழர்கள் இம்முறை சம்பந்தன் ,சுமந்திரனை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் ,சிறந்த பாடம் ஒன்றை தமிழர்கள்
ஒன்றித்து கற்பிக்க வேண்டும் என்பதே உலக தமிழர்கள் வேண்டுதலாக உள்ளது
இலங்கை வாழ் தமிழர்களே சுமந்திரன் ,சம்பந்தரை தோற்கடியுங்கள், அதன் மூலமே நாம் எமது தேசிய நல்லாட்சியை வெல்ல முடியும் ,
இவர்களை பல்லு பிடுங்கிய பாம்பாக மாற்றம் பெற செய்திட வேண்டும் ,.
இறுதி யுத்தத்தை ,இன அழிப்பு என கூறும் விக்கினேஸ்வரன் கட்சியை பல படுத்தி அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்திட
இதனை தமிழர்கள் சாதகமாக பயன் படுத்த வேண்டும் .தமிழா ஒன்று சேர் ,உன் பலத்தை காட்டு – வன்னி மைந்தன் –

பிரான்சில் பிச்சை எடுத்த தமிழரை கோரமாக தாக்கும் -திருடன் – video
பிரான்சில் பிச்சை எடுத்த தமிழரை கோரமாக தாக்கும் -திருடன் – video
பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த பிரபல தமிழர் ஒருவர் வீதியில் பிச்சை
எடுத்து போது அவரை தாக்கி விட்டு ,அவரது பையை எடுத்து கொண்டு தப்பி ஓடும் ஆபிரிக்க நாட்டவர்
முடியும் வரை காணொளியை பாருங்கள்

பிரான்ஸ் விமானம் மீது ரொக்கட் தாக்குதல் -தப்பிக்கும் திகில் video
பிரான்ஸ் விமானம் மீது ரொக்கட் தாக்குதல் -தப்பிக்கும் திகில் video
பிரான்ஸ் Chad விமான தளத்தில் தரை இறங்கிய சி-130 என்ற இராணுவ சரக்கு விமானம் மீதுரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
எனினும் சரக்கு விமானம் அந்த தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பித்து கொண்டது .
இந்த தாக்குதல் சம்பவம் அதே விமான தளத்தில் , நிறுத்தி வைக்க பட்டிருந்த su -25 ரக போர் விமானம் ஒன்றின் மூலம் நடத்த பட்டுள்ளது .
தவறுதலாக இந்த தாக்குதலை அந்த விமானம் மேற் கொண்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த விமானம் ரொக்கட் தாக்குதலில் சிதறி இருக்கும் எனின் அங்கிருந்த டசின் கணக்கான விமானங்களும் அழிந்திருக்கும்
,எனினும் தெய்வாதீனமாக இந்த பெரும் அவல நிகழ்வு தடுக்க பட்டுள்ளது
மேற்படி சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்க பட்டுள்ளன
விமானங்களின் பாதுகாப்பு கருதி இயல்பு நடை முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்த பட்டுள்ளதாக குறித்த விமான நிலையம் தெரிவித்துள்ளது
அந்த சூட்டு காட்சிகளை கீழ் உள்ள காணொளியில் பாருங்கள்

A personnel from the Chad Air Force accidentally activated a rocket of SU-25 pic.twitter.com/Q8wUqKsKbw
— Last Defender (@LastDef) April 19, 2020
கொரனோவின் தாக்குதலில் பிரான்சில் 642 பேர் பலி
கொரனோவின் தாக்குதலில் பிரான்சில் 642 பேர் பலி
பிரான்சில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 642 பேர்
பலியாகியுள்ளனர் ,இதுவரை அங்கு இடம்பெற்ற உயிர் பலி எண்ணிக்கை 19,323 ஆக உயந்துள்ளது
தொடர்ந்து இந்த நோயினால் பாதிக்க பட்ட நிலையில் 151,793 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
அது தவிர 5,893 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் ,இவர்கள் அனைவரும் செயற்கை சுவசமுறைக்கு உள்ளான நிலையில் உயிர் பெற்றுள்ளனர்
இந்த சுவாச கவசம் கழற்றி விட்டால் அதுவே அவர்களின் இறுதி மூச்சு நிற்கும் தருணங்கள் ஆகும் .
நாள் தோறும் அதிகரித்து செல்லும் மரணங்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பிரான்சில் சுட்டு வீழ்த்த பட்ட உலங்கு வானூர்தி
பிரான்சில் சுட்டு வீழ்த்த பட்ட உலங்கு வானூர்தி
பிரான்ஸ் வடகிழக்கு Tarbes பகுதியில் உள்ள காடுகளுக்கு மேலாக பறந்த படி பயணித்த இராணுவ உலங்கு வானூர்தி ஒன்று திடீரென தீப் பிடித்த படி எரிந்து வீழ்ந்து நொறுங்கியது
இவ்வேளை இதில் பயணித்த இரு இராணுவத்தினர் பலியாகினர்
மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர் ,இதில் இருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் .
பிரான்சில் சுட்டு வீழ்த்த பட்ட உலங்கு வானூர்தி
காடுகளுக்கு மேலாக பறந்த பொழுதே இந்த உலங்குவானூர்தி தீ பிடித்து கொண்டது .இது சுட்டு வீழ்த்த பட்டு இருக்கலாம் என அஞ்ச
படுகிறது .எனினும் இந்த விபத்து எவ்வாறு இடம் பெற்றது என்பது தொடர்பில்
இராணுவத்தினர் எதனையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
மர்ம மாபியா கும்பல் ,அல்லது இராணுவ உளவாளிகள் இதனை சுட்டு வீழ்த்தி இருக்க கூடும் என்ற சந்தேகம் எழுப்ப பட்டுள்ளது
,அவ்வாறு நடந்தாலும் அதனை பிரான்ஸ் இராணுவம் என்ன சொல்லவா போகிறது ..?
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளதுடன் குறித்த பகுதி சுற்று காவல் முற்றுகைக்கு உள்ளாக்க பட்டுள்ளது

லண்டனில் தமிழர் கடைகளுக்கு செல்ல அஞ்சும் மக்கள் – சொல்லும் காரணம் இது .
லண்டனில் தமிழர் கடைகளுக்கு செல்ல அஞ்சும் மக்கள் – சொல்லும் காரணம் இது .
லண்டனில் உள்ள தமிழர் கடைகளில் சில வாரங்களுக்கு முன்னர் அவர்கள் வியாபாரம் பெரும் சூடு பிடித்தது ,அதனால் வரும்
மக்களுக்கு வரையறுக்க பட்ட லிமிட் பொருட்கள் வழங்க பட்டன .
பொருட்களின் விலைகளும் அதிகமாக உயர்த்த பட்டு விற்க பட்டன
வழமையாக செல்லும் வாடிக்கை யாளர்களுக்கே அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்த நிலையால் மீளவும் அந்த
கடைகளுக்கு தாம் செல்ல மாட்டோம் என வாடிக்கையாளர்கள் தெரிவித்தன .
தற்பொழுது சில கடைகளில் பணி புரிந்த பணியாளர்களுக்கு கொரனோ வைரஸ் தொற்றியுள்ள நிலையில் அந்த கடைகள் அடித்து பூட்ட பட்டுள்ளனவாம்
இதனால் கலக்கம் உற்ற தமிழர்கள் தமிழர் கடைகளுக்கு செல்ல அஞ்சி வருகின்றனர் ,அங்கு பணி புரியும் தமிழர்களை வற்புறுத்தி
வேலைகளுக்கு வருமாறு அதே தமிழ் முதலாளி மார்கள் கோருவதாகவும் ,
ஆனால் நோயின் பீதி காரணமாக அவர்கள் பணிக்கு வரமாட்டோம் என கூறும் நிலையில் ,வரா விட்டால் வேலை இல்லை என
தெரிவிப்பதால் அந்த பணியாளர்கள் பெரும் சங்கட நிலையில் சிக்கியுள்ளன
எனினும் வேலை போனாலும் பரவாயில்லை உயிர் முக்கியம் என கருதிய பல கூலிகள் அந்த கடைக்கு பணிக்கு செல்வதை
முற்றாக கைவிட்டு வீட்டில் முடங்கியுள்ளது .
அண்மையில் பிரிட்டனில் கொரனோவால் இறந்த தமிழர்கள் சிலர் ,கடையில் பணி புரிந்தவர்கள் என கண்டறிய பட்டுள்ளது
நோயின் தொற்றுடன்,நோயினை மறைத்து , இவர்கள் வேலை செய்ய கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, தமிழர்கள்
இப்பொழுது தமிழர் கடைகளுக்குச செல்வதை அதிகம் தவிர்த்து வருகின்றனர்
தமது கடைகள் பூட்ட பட்ட பொழுதும் அதற்கான காரணத்தை இவர்கள் மறைத்து வருவதால் அங்கு உள்ளே பணி
புரிந்தவர்களினாலே கதைகள் வேகமாக பரவிய நிலையில் மக்கள் பெரிதும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர்
மனைவி பிள்ளைகள் கடைகளுக்கு செல்லாதீர்கள் என மறித்த பொழுதும் அது தாண்டி பணிக்கு சென்ற சிலர், நோயின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதும் ,இறந்துள்ளதும் நிகழ்ந்துள்ளது
இப்பொழுது ஆள் இல்லா கடையில் இலையான் கலைக்கும் நம்ம சில தமிழ் கடைகள் ,
உண்மையும் ,நேர்மையும் இல்லாது வியாபாரம் செய்திட முனைந்தால் இது தான் நிலவரம் என சமூக வலைத்தளங்களில் மக்கள் வறுத்தெடுத்து வருவதை காண முடிகிறது
மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தாது போல ,அலறிய மக்கள் மடியில் அதிக பணத்தை கறந்தன இந்த தமிழ் கடைகள் .
கொரனோ முடிவுற்றதும் ,விலை கூடி விற்ற தமிழர் கடைகளுக்கு வியாபாரம் கொரோனவாக முடியும் என்பதே மக்கள் கருத்துக்களாக உள்ளன
சில கடைகளின் முன்பாக மூன்றடி இடைவெளியில் ஒருவர் நிற்க வேண்டும் என்ற விதி உள்ளது அதற்கான கோடுகள் கடைகளில்
இடப் பட்டுள்ளன, இல்லை எனின் அவ்வாறான தூரத்தில் நிற்க வேண்டும்
ஆனால் தமிழர் கடைகள் சிலதில் அவை காண முடியாத நிலையிலும் ,கவுண்டரில் இருந்து பணத்தை பெறுபவர் தூரமும்
அவ்வாறே இருக்க வேண்டும் என்பது விதியாக உள்ளதாக பேசு பொருளாகிறது,
அவ்விதம் இல்லாத கடைகளுக்கு மூடு விழா இடம் பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் வைராலகி வருகின்றன
அனைவரும் தமிழர்கள் எனவே இந்த கொடிய நோயின் காலத்தில் ,சிந்தித்து செயல் படுவது நன்று ,
பணம் நாளையும் உழைக்கலாம் ,ஆனால் உயிர் போனால் வருமா ..? இந்த நோய் தொற்றின் நிலை என்ன .? உங்களுக்குள் இந்த
கேள்விகளை எழுப்பி பார்ப்பின் அதன் எதிர்விளைவுகள் சற்றேனும் தெழிந்திட வாய்ப்புக்கள் இருக்கும் என நம்பலாம் .
இந்த நோயின் பரவல் காலத்தில் நான்கு வாரத்தில் நத்தார் வியாபாரத்தை தாண்டி வியாபாரம் புரிந்து பிரிட்டனில் புரிந்து டெஸ்க்கோ நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளது
எங்கே நம்ம தமிழர் கடைகளில் உங்கள் வியாபார கணக்கு எது என்பதை காண்பிக்க முடியுமா ….? இது மக்கள் மன்றின் கேள்வி ….
இந்த கேள்விக்கு உங்களிடம் பதில் ஏதும் இல்லை என்பதே ,பதிலாக அமையும் . நேர்மை எங்கு இருக்கிறதோ அவ்விடத்தில் எப்பொழுதும் வியாபாரம் பெருகும் என்பதே வியாபார தந்திரம் .
















