Tag: அதிக வெப்பம்
அதிக வெப்பம் குளங்கள் வெறுமை
அதிக வெப்பம் குளங்கள் வெறுமை
அதிக வெப்பம் குளங்கள் வெறுமைவறண்ட வானிலை காரணமாக பல நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது – நீர்ப்பாசனத் திணைக்களம்
நிலவும் வறண்ட வானிலை
நிலவும் வறண்ட வானிலை காரணமாக, தீவு முழுவதும் உள்ள நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் சேமிப்புத் திறன் தற்போது கிட்டத்தட்ட 47.3%
ஆக உள்ளது என நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் மேலாண்மைப் பணிப்பாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹெரத் தெரிவித்துள்ளார்.
நீர்ப்பாசனத் திணைக்களத்தால் நிர்வகிக்கப்படும் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் தற்போது சுமார் 34.4% ஆக உள்ளது என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அமைந்துள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் தற்போது சுமார் 20% ஆக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
யாழ சாகுபடிப் பருவம்
இருப்பினும், யாழ சாகுபடிப் பருவம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், மீதமுள்ள பருவத்திற்குத் தேவையான நீர் இருப்பு போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மழை பெய்யும் வரை, இந்த நீர்த்தேக்கங்களைச் சார்ந்துள்ள பகுதிகளின் குடிநீர் தேவைகளை தற்போதுள்ள நீர் இருப்பு பூர்த்தி செய்யும் என்றும் அவர் மேலும் கூறினார்.
தீவின் பல பகுதிகளில் நிலவும் வெப்பமான வானிலை காரணமாக நீர்த்தேக்கங்களில் இருந்து ஆவியாதல் மூலமான நீர் இழப்புகள் அதிகரித்துள்ளதால்,
விவசாயப் பணிகள் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.
வரவிருக்கும் மகா சாகுபடி பருவத்திற்கான திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் ஹெரத் கூறினார்.
பருவத்தின் தொடக்கத்தில் உள்ள நீர் இருப்பு மற்றும் அந்தந்த சாகுபடிக் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளைப் பொறுத்து, மகா பருவத்தை கூடிய விரைவில் தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அமெரிக்காவில் அதிக வெப்பம்
அமெரிக்கா அதிக வெப்பம்
அமெரிக்காவில் அதிக வெப்பம் ,அமெரிக்காவில் மொபைல் வீடுகளில் தங்கி இருந்த மக்கள் அதிக வெப்பம் காரணமாக பலியாகி உள்ளதாக புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மொபைல் வீடுகள் என்கின்ற பொழுது கேரவன் மற்றும் மொபைல் வடிவிலான வீடுகளுக்குள் வசித்த மக்களும் தங்கி வாழ்ந்த மக்கள் பலி யாகியுள்ளனர் .
அங்கு குளிரூட்டி இல்லாத காரணத்தினால் அவர்கள் மூச்சு திணறி மரணம் ஆகி உள்ளதான, புதிய விடயங்கள் வெளியாகி உள்ளதை அடுத்து விசாரணை இடம்பெற்று வருகின்றது .
100 செல்சியஸ் வரை அமெரிக்காவில் வெப்பநிலை பல பகுதிகளில் காண படுகின்றது.
அவ்வாறான பகுதிகளில் குளிரூட்டி இல்லாத காரணத்தினால் ,அந்த மொபைல் வீடுகளுக்குள் மக்கள் பலியாகி உள்ளதான புதிய தகவலை தற்போது வெளியாகியுள்ளது.
மரணம் சம்பவித்த முறை தொடர்பாக சடல மீட்கப்பட்டு நடத்தப்பட்ட மரண பரிசோதனையில் இந்த படியும் தெரியவந்துள்ளதாகவும் ,அதனை அடுத்து தற்பொழுது குற்றப் புலனாய்வு போலீசார் விசாரணை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அதிக வெப்பநிலை காரணமாக நாள்தோறும் பல மக்கள் பலியாகி வருகின்ற தகவல் வெளியாகி வருகின்றது.
அதனை அடுத்ததே தற்பொழுது அமெரிக்கா அரசு மக்களை காப்பாற்ற தவறி வருவதான புதிய விடயங்கள் வெளியாகி வருவதை அடுத்து ஆளும் ஜோ பைடன் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
- யேமன் அரசு ஹவுதி மோதல்

- சவுதி சிஎச்-4 ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்

- ஏமனில் மீண்டும் தொடங்கிய சண்டையில் 300க்கும் மேற்பட்டோர் பலி

- இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் பலர் பலி

- இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 100 பாலஸ்தீனியர்களுக்கு காசாவில் இறுதிச் சடங்கு

- லெபனானின் அரப் சலீம் பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கேட்டுக் கொண்டது

- லெபனானின் அரப் சலீம் நகரில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி

- இந்தோனேசியாவின் அனக் கிரகடாவ் எரிமலை வெடிப்பு

- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

அதிக வெப்பம் காரணமாக இந்தியாவில் 100 பேர் மரணம்
அதிக வெப்பம் காரணமாக இந்தியாவில் 100 பேர் மரணம்
இந்தியாவின் பல பகுதிகளில் ஏற்பட்ட கடும் வெப்பம் காரணமாக,
இதுவரை 100 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் மூச்சு திணறலுக்கு,
உள்ளன நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
வழமைக்கு மாறாக அதிக வெப்பம் காணப்படுவதால் இந்த
உயிர் பலிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
பிரிட்டனில் அதிக வெப்பத்தினால் 13 பேர் மரணம்
பிரிட்டனில் அதிக வெப்பத்தினால் 13 பேர் மரணம்
பிரிட்டனில் கடந்த தினம் நிலவிய அதிக வெப்பத்தின் காரணமாக நாடு தழுவிய ரீதியில் 13 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் இந்த அதிக வெப்பத்தினால் பலர் மூச்சுத்திணறலுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
சம்பவ தினம் பிரிட்டனில் 40 செல்சியஸ் வெப்ப நிலை காணப்பட்டது.
இந்த அதிக வெப்பநிலை காரணமாக ரயில்வே தண்டவாளங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது .
மேலும் பல வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன .இதே போல வாகனங்களும் எரிந்துள்ளன .
போர் கோலமாக பிரிட்டனில் அதிக வெப்பநிலை காணப்பட்டது .அன்றைய தினம் மக்கள் பெரும் இடர்களை சந்தித்தனர் என்பது வரலாறாக பதிவாகியுளளது .
அதிக வெப்பம் காரணமாக எரியும் தெற்கு பிரான்ஸ்
அதிக வெப்பம் காரணமாக எரியும் தெற்கு பிரான்ஸ்
தெற்கு பிரான்ஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பம் காரணமாக காடுகள் பற்றி எரிந்த வண்ணம் உள்ளன .
இந்த தீயினை கட்டுப்படுத்த 170 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்.
தொடர்ந்து பிரான்ஸ் நாட்டில் அதிக வெப்ப நிலை காணப்படுவதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
அமெரிக்காவில் எரியும் காடும் 1 200 ஏக்கர் நாசம்
பிரான்ஸ் ஸ்பெயினில் அதிக வெப்பம் திணறும் மக்கள்
வீடுகளில் இருந்து மக்கள் வெளியேயற்ற பட்டுள்ளனர்.
சுற்று சூழலை பாதுகாக்க தவறிய மனிதன் செயல் பாட்டால் தற்போது காடுகள் பற்றி எரியும் நிலைக்கு மாற்ற பட்டுள்ளன.
காடுகள் அழிக்க பட்டு வீடுகள் கட்டப் பட்டதால் பூமி அதிக வெப்பத்தை சந்தித்து வருகிறது.
அதிகூடிய 50c வெப்பம் 250 பேர் மரணம்
சுட்டெரிக்கும் வெயில் கனடாவில் 719 பேர் மரணம்
இயற்கைக்கு எதிராக மனிதன் மாறியதால் அதிக வெப்பம் ஏற்பட்டு அதுவே மக்களை கொலை செய்கின்ற நிலைக்கு தள்ள பட்டுள்ளது.
வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்தால் அந்த நாடும் மக்களும் செழித்து வாழ்வார்கள் என்கின்ற நிலை எழும்.
பிரிட்டனில் அதிக வெப்பம் மக்கள் அவதி
பிரிட்டனில் அதிக வெப்பம் மக்கள் அவதி
பிரிட்டனில் இன்று திங்கட் கிழமை அதிக வெப்பம் காணப்பட்டது
இந்த வெப்பநிலை 40C ஆக பதிவானது ,இந்த வெப்பம் காரணமாக போக்குவரத்து பாதிக்க பட்டதுடன் பல பகுதிகளில் பாடசாலைகள் அடித்து மூடப்பட்டன.மக்கள் அவதிபட்டனர் .
மக்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கை வெளிப்படுத்த பட்ட நிலையில் வெப்ப பாதிப்பு தவிர்க்க பட்டுள்ளது.
தொடர்ந்து நாளை செய்வாய்க் கிழமை இது போன்ற அதிக வெப்ப காலநிலை காணப்படும் என அறிவிக்க பட்டுள்ளது .
நாளைக்கும் இந்த அதிக வெப்ப நிலை ஏற்படும் எனவும் இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது.











