அமெரிக்காவில் அதிக வெப்பம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

அமெரிக்காவில் அதிக வெப்பம்

 அமெரிக்கா அதிக வெப்பம்

 அமெரிக்காவில் அதிக வெப்பம் ,அமெரிக்காவில் மொபைல் வீடுகளில் தங்கி இருந்த மக்கள் அதிக வெப்பம் காரணமாக பலியாகி உள்ளதாக புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பதட்ட நிலை மத்திய கிழக்கில்
பதட்ட நிலை மத்திய கிழக்கில்பதட்ட நிலை மத்திய கிழக்கில்

 மொபைல் வீடுகள் என்கின்ற பொழுது கேரவன் மற்றும் மொபைல் வடிவிலான வீடுகளுக்குள் வசித்த மக்களும் தங்கி வாழ்ந்த மக்கள் பலி யாகியுள்ளனர் .

அங்கு குளிரூட்டி இல்லாத காரணத்தினால் அவர்கள் மூச்சு திணறி மரணம் ஆகி உள்ளதான, புதிய விடயங்கள் வெளியாகி உள்ளதை அடுத்து விசாரணை இடம்பெற்று வருகின்றது .

 100 செல்சியஸ் வரை அமெரிக்காவில் வெப்பநிலை பல பகுதிகளில் காண படுகின்றது.

அவ்வாறான பகுதிகளில் குளிரூட்டி இல்லாத காரணத்தினால் ,அந்த மொபைல் வீடுகளுக்குள் மக்கள் பலியாகி உள்ளதான புதிய தகவலை தற்போது வெளியாகியுள்ளது.

 மரணம் சம்பவித்த முறை தொடர்பாக சடல மீட்கப்பட்டு நடத்தப்பட்ட மரண பரிசோதனையில் இந்த படியும் தெரியவந்துள்ளதாகவும் ,அதனை அடுத்து தற்பொழுது குற்றப் புலனாய்வு போலீசார் விசாரணை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அமெரிக்காவில் அதிக வெப்பநிலை காரணமாக நாள்தோறும் பல மக்கள் பலியாகி வருகின்ற தகவல் வெளியாகி வருகின்றது.

அதனை அடுத்ததே தற்பொழுது அமெரிக்கா அரசு மக்களை காப்பாற்ற தவறி வருவதான புதிய விடயங்கள் வெளியாகி வருவதை அடுத்து ஆளும் ஜோ பைடன் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

அதிக வெப்பம் காரணமாக இந்தியாவில் 100 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

அதிக வெப்பம் காரணமாக இந்தியாவில் 100 பேர் மரணம்

அதிக வெப்பம் காரணமாக இந்தியாவில் 100 பேர் மரணம்

இந்தியாவின் பல பகுதிகளில் ஏற்பட்ட கடும் வெப்பம் காரணமாக,
இதுவரை 100 பேர் பலியாகியுள்ளனர் .

மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் மூச்சு திணறலுக்கு,
உள்ளன நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .

வழமைக்கு மாறாக அதிக வெப்பம் காணப்படுவதால் இந்த
உயிர் பலிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

No posts found.
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் அதிக வெப்பத்தினால் 13 பேர் மரணம்

பிரிட்டனில் அதிக வெப்பத்தினால் 13 பேர் மரணம்

,

பிரிட்டனில் கடந்த தினம் நிலவிய அதிக வெப்பத்தின் காரணமாக நாடு தழுவிய ரீதியில் 13 பேர் பலியாகியுள்ளனர் .

மேலும் இந்த அதிக வெப்பத்தினால் பலர் மூச்சுத்திணறலுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

சம்பவ தினம் பிரிட்டனில் 40 செல்சியஸ் வெப்ப நிலை காணப்பட்டது.

இந்த அதிக வெப்பநிலை காரணமாக ரயில்வே தண்டவாளங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது .

மேலும் பல வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன .இதே போல வாகனங்களும் எரிந்துள்ளன .

போர் கோலமாக பிரிட்டனில் அதிக வெப்பநிலை காணப்பட்டது .அன்றைய தினம் மக்கள் பெரும் இடர்களை சந்தித்தனர் என்பது வரலாறாக பதிவாகியுளளது .

    Posted in பிரான்ஸ் செய்திகள்

    அதிக வெப்பம் காரணமாக எரியும் தெற்கு பிரான்ஸ்

    அதிக வெப்பம் காரணமாக எரியும் தெற்கு பிரான்ஸ்

    தெற்கு பிரான்ஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பம் காரணமாக காடுகள் பற்றி எரிந்த வண்ணம் உள்ளன .

    இந்த தீயினை கட்டுப்படுத்த 170 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்.


    தொடர்ந்து பிரான்ஸ் நாட்டில் அதிக வெப்ப நிலை காணப்படுவதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

    அமெரிக்காவில் எரியும் காடும் 1 200 ஏக்கர் நாசம்

    பிரான்ஸ் ஸ்பெயினில் அதிக வெப்பம் திணறும் மக்கள்


    வீடுகளில் இருந்து மக்கள் வெளியேயற்ற பட்டுள்ளனர்.
    சுற்று சூழலை பாதுகாக்க தவறிய மனிதன் செயல் பாட்டால் தற்போது காடுகள் பற்றி எரியும் நிலைக்கு மாற்ற பட்டுள்ளன.

    காடுகள் அழிக்க பட்டு வீடுகள் கட்டப் பட்டதால் பூமி அதிக வெப்பத்தை சந்தித்து வருகிறது.

    அதிகூடிய 50c வெப்பம் 250 பேர் மரணம்

    சுட்டெரிக்கும் வெயில் கனடாவில் 719 பேர் மரணம்

    இயற்கைக்கு எதிராக மனிதன் மாறியதால் அதிக வெப்பம் ஏற்பட்டு அதுவே மக்களை கொலை செய்கின்ற நிலைக்கு தள்ள பட்டுள்ளது.

    வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்தால் அந்த நாடும் மக்களும் செழித்து வாழ்வார்கள் என்கின்ற நிலை எழும்.

      Posted in பிரித்தானிய செய்தி

      பிரிட்டனில் அதிக வெப்பம் மக்கள் அவதி

      பிரிட்டனில் அதிக வெப்பம் மக்கள் அவதி

      பிரிட்டனில் இன்று திங்கட் கிழமை அதிக வெப்பம் காணப்பட்டது

      இந்த வெப்பநிலை 40C ஆக பதிவானது ,இந்த வெப்பம் காரணமாக போக்குவரத்து பாதிக்க பட்டதுடன் பல பகுதிகளில் பாடசாலைகள் அடித்து மூடப்பட்டன.மக்கள் அவதிபட்டனர் .

      மக்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கை வெளிப்படுத்த பட்ட நிலையில் வெப்ப பாதிப்பு தவிர்க்க பட்டுள்ளது.

      தொடர்ந்து நாளை செய்வாய்க் கிழமை இது போன்ற அதிக வெப்ப காலநிலை காணப்படும் என அறிவிக்க பட்டுள்ளது .

      நாளைக்கும் இந்த அதிக வெப்ப நிலை ஏற்படும் எனவும் இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது.