Tag: அனுரா
நாயாறு பாலம் உடைந்தது அனுரா கதை முடிந்தது
நாயாறு பாலம் உடைந்தது அனுராகதை முடிந்தது
நாயாறு பாலம் உடைந்தது அனுரா கதை முடிந்தது ,முல்லைத்தீவு திருகோணமலை இடைப்பட்ட நாயாறு பாலம் உடைந்த நிலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
பிரதான போக்குவரத்து வீதி
இதனால் மிக பெரும் பிரதான போக்குவரத்து வீதி முடக்கபட்டுள்ளது .
இந்த வெள்ள பெருக்கு இடம்பெறும் காலத்தில் 300 முதல் 400 எம் மழை நீர் பொழிவு இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் 25 மாவட்டங்களில் மிக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
ஆளும் அனுரா அரசுக்கு மிக பெரும் நெருக்கடி
இந்த பேரிடர் ஆளும் அனுரா அரசுக்கு மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
கஞ்ச தனம் காண்பித்து தமிழர் பகுதிகளை மட்டும் அல்ல சிங்கள பகுதியையும் புறந்தள்ளிய அனுராவுக்கு இப்பொழுது சாவு மணி அடித்துள்ளது .
இது மிக பெரும் நெருடலை ஏற்படுத்தும் என பலமுறை கூறி வந்தோம் .
ஆக இப்பொழுது அட்டமத்து சனி உச்சம் தலையில் ஏறி ஆடப்போகிறது .அனுரா கதை முடிந்தது.


- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

இலங்கையில் எட்டாவது பணக்காரன் அனுரா
இலங்கையில் எட்டாவது பணக்காரன் அனுரா
இலங்கையில் எட்டாவது பணக்காரன் அனுரா விளங்கி வருகின்றார் .
இவரது சொத்து மதிப்பு ஆயிரம் கோடி அமெரிக்கா டாலராக இருக்கலாம் என்கின்ற விடயங்கள் கசிய பெறுகிறது .
வறுமை கோட்டில் இருக்க கூடிய அனுரா
வறுமை கோட்டில் இருக்க கூடிய அனுரா என்ற தோற்ற பாடு மக்கள் மத்தியில் காண்பிக்க பட்டு வந்தது .
அவ்வாறான நிலையில் ஆளும் இலங்கை ஜனாதிபதி இலங்கையின் எட்டாவது பணக்காரனாக எப்படி வளர்ந்தார்
என்கின்ற விடயத்தை மக்களுக்கு ஏன் தெரிய படுத்த மறந்து வருகிறார் .
நாடு 8700 கோடி அமெரிக்கன் டாலரில் சிக்கியுள்ளது .வியாபாரி ஒருவரை நாட்டின் ஜனாதிபதியாக நியமித்தால்
மக்கள் நலன் சார்ந்து
அவர் தனது இலாப தேவைக்காக பயணிப்பாரா அல்லது மக்கள் நலன் சார்ந்து பயணிப்பாரா என்பதை மக்களே இதனை நினைவில் கொள்ளுங்கள் .
ஆக இலங்கை ஆளும் ஜனாதிபதி அனுரா அவர்கள் இலங்கையில் எட்டாவது பணக்காரன் என்கின்ற பெருமையை தட்டி சென்றுள்ளார் என்ற விடயமே இப்பொழுது சமூக ஊடகங்களில் பேசும் பொருளாக காணப்படுகிறது .
அவர் அப்படி இல்லை என்றால் அனுரா கட்சி இதனை மறுத்து அவரது சொத்து மதிப்பு என்ன என்பதை மக்களுக்கு தெரிய படுத்துங்கள்
செல்வம் எம்பியை சிக்கவைத்த அனுரா அரசு
செல்வம் எம்பியை சிக்கவைத்த அனுரா அரசு
செல்வம் எம்பியை சிக்கவைத்த அனுரா அரசு அரசின் செயல் பாடு மிக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் ஒட்டு குழு தலைவர் செல்வன் அடைகாலநாதன் சர்ச்சை விடயத்தில் சிக்கியுள்ள விடயம் அம்பலமாகியுள்ளது .
ஒரு பெண்ணுடன் 15 வருடங்களாக எம்பி ஒருவர் தொடர்பில் இருந்துள்ளார் என்ற விபாயத்தை அவரது குரல் பதிவு என்கின்ற விடயம் பரவி வருகிறது .
அதில் தான் அந்த பெண்ணுடன் 15 வருடம் காதலித்து வந்துள்ளதாக பதிவாகியுள்ளது .
இப்பொழுது விடயம் என்னவென்றால் 15 வருடம் செல்வம் அடைக்கலந்தகனுக்கு இந்த பெண்ணால் ஏற்படாத சிக்கல் இப்பொழுது எப்படி வந்தது என்பது இங்கே விடயம் அம்பலப்படுத்தியுள்ளது .
அர்ச்சுனா என்கின்ற பைத்தியம் இப்படிதான் பெண் சர்ச்சையை கிளப்பி பாரளுமன்ற தேர்தலை எதிர்கொண்டவர் .
மன்னர் மாவட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன்
அதே போன்ற பாணியில், இப்பொழுது மன்னர் மாவட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன் செல்வாக்கை சரிக்கும் நோக்குடன் நடத்த பட்ட பெண் விளையாட்டாக இது பார்க்க படுகிறது .
ஆக தாம் அரசியல் நடத்துவதற்கு எத்தனை உயிர்களை பலி கொல்வதற்கும் ,எதனையும் செய்திட தயங்காது என்பதற்கு அனுரா அரசு காரணமாகிறது .
இதன் ஊடாக சுரேஷ் என்ற வாலிபர் தூக்கில் தொங்கவிட பட்டு படுகொலை செய்ய பட்டுள்ளதாகவே பார்க்கக் படுகிறது .
ஆக தனது பெண் பிரச்சனை ஒன்றுக்காக ஒரு அப்பாவி வாலிபன் படுகொலை செய்ய பட்டுளளார் .
இந்த கொலைக்கு செல்வம் அடைகாலநாதனே கரணம் என மக்கள் மன்றம் தெரிவிக்கிறது .
இந்த இடத்தில இதனை விசாரித்த போலீசார் அனுரா அரசுடன் இணைந்து செல்வம் அடைக்கலநாதனை மிரட்டி அடைய பணிய வைக்கும் செயல் பாடுகள் இடம்பெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது ,
சாக்கடை அரசியல் என்பது இதைத்தான் போலும்.
ஒற்றுமையை வளர்க்க தமிழ் முஸ்லீம்களை வருக அனுரா
ஒற்றுமையை வளர்க்க தமிழ் முஸ்லீம்களை வருக அனுரா
ஒற்றுமையை வளர்க்க தமிழ் முஸ்லீம்களை வருக அனுரா ,ஒற்றுமையை வளர்ப்பதற்கான முயற்சிகளை ஆதரிக்குமாறு தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி கேட்டுக்கொள்கிறார்.
சமூகங்களுக்கிடையேயான புரிதலை
சமூகங்களுக்கிடையேயான புரிதலை வளர்ப்பதற்கும் அமைதியான, உள்ளடக்கிய இலங்கையை உருவாக்குவதற்கும் அரசாங்கம் மேற்கொள்ளும்
முயற்சிகளை ஆதரிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தமிழ் மற்றும் முஸ்லிம் எதிர்க்கட்சிகளை வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (22) பிற்பகல் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி, அனைத்து மத மற்றும் கலாச்சார அடையாளங்களுக்கும் முழு
மரியாதையுடன் வாழ ஒவ்வொரு குடிமகனும் சுதந்திரம் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அரசாங்கம் நாட்டை “எந்த வகையான இனவெறி பொறிக்குள்
அரசாங்கம் நாட்டை “எந்த வகையான இனவெறி பொறிக்குள்” இழுக்க அனுமதிக்காது என்பதை அவர் உறுதிப்படுத்தினார், மேலும் ஒற்றுமை மற்றும்
சகவாழ்வை ஊக்குவிக்கும் தேசிய முயற்சியை ஆதரிக்க அனைத்து தரப்பினரையும் அழைத்தார்.
டிசம்பர் மாதம் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை தினத்திற்காக திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழ் மற்றும் முஸ்லிம் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விளக்குவதற்காக இந்த கூட்டம் கூட்டப்பட்டது. பரஸ்பர
புரிதலை வளர்ப்பதற்கும் தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கும் அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைக்கும் தொலைநோக்குடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கட்சித் தலைவர்களும் பிரதிநிதிகளும் இந்த முயற்சியை வரவேற்றனர், அனைத்து இலங்கையர்களுக்கும் ஒரு பகிரப்பட்ட தளத்தை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சியைப் பாராட்டினர்.
அவர்கள் இந்த திட்டத்தை ஆதரிப்பதற்கான திட்டங்களையும் வழங்கினர்.
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தேசிய “ஒரு தேசம் ஒன்றுபட்டது” என்ற பணிக்கும், தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தை
மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பரந்த அரசாங்கத் திட்டங்களுக்கும் பிரதிநிதிகள் நிபந்தனையற்ற ஆதரவை உறுதியளித்தனர்.
புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சினால் ஒருங்கிணைக்கப்படும் இலங்கை தினத்தின் நிறுவன அம்சங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
ஒற்றுமை மற்றும் அமைதிக்கான கூட்டு உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், அனைத்து அரசியல், மத மற்றும் கலாச்சார பின்னணிகளைச்
சேர்ந்தவர்களும் ஒன்றாக பங்கேற்க அனுமதிக்கும் வகையில் நிகழ்வை வடிவமைக்குமாறு ஜனாதிபதி திசாநாயக்க ஏற்பாட்டுக் குழுவிற்கு அறிவுறுத்தினார்.
வடக்கு தமிழர் அபிவிருத்தியை புறம் தள்ளும் அனுரா
வடக்கு தமிழர் அபிவிருத்தியை புறம் தள்ளும் அனுரா
வடக்கு தமிழர் அபிவிருத்தியை புறம் தள்ளும் அனுரா அரசின் நடவடிக்கை உலக தமிழர்கள் மத்தியில் மீளவும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
திட்டமிடப்பட்டு தமிழர்கள் புறக்கணிக்க பட்டு வருகின்ற இந்த செயல் பாடு என்பது இனவாதத்தில் கட்டி அமைக்க பட்ட ஆட்சி என்பதை ஆளும் அனுரா அரசு வெளிப்படையாக காட்டி கொள்கிறது ,
வெளி நாட்டில் உள்ள முக்கிய தமிழர்கள்
வெளி நாட்டில் உள்ள முக்கிய தமிழர்கள் இலங்கை திரும்ப முடியாது என கோரி போட பட்டுள்ள தடைகள் என்பன இந்த விடயத்தை கோடிட்டு காட்டுகின்றன .
புலிகள் அழிக்க பட்டு போர் இன்றி சத்தம் இன்றி இரதம் சிந்தா மக்கள் வாழ்கின்றார்கள் .
மீளவும் அடக்கி ஆளும் சிந்தனை
அவ்வாறன காலத்தில் மீளவும் அடக்கி ஆளும் சிந்தனை வாதத்துடன் இலங்கை அரசு நடந்து கொள்வது ,சிங்கள ஆட்சியாளர்கள் மீது தமிழர்கள் நம்பிக்கை அற்று உள்ளதை மீளவும் எடுத்து காட்டியுள்ளது .
இது பவுத்த மேலாதிக்கம் இனவெறி கொள்கையுடன் நடப்பதை இந்த செயல்பாடுகள் எடுத்து காண்பிக்கின்றன .
22 நிறுவனங்களுக்கு ஆப்படித்த அனுரா அரசு
22 நிறுவனங்களுக்கு ஆப்படித்த அனுரா அரசு
22 நிறுவனங்களுக்கு ஆப்படித்த அனுரா அரசு ,இலங்கை மத்திய வங்கி (CBSL), திருத்தப்பட்டபடி, 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் எண் வங்கிச் சட்டத்தின் பிரிவு
மொபைல் பயன்பாடு
83(C) இன் கீழ், 22 நிறுவனங்கள் மற்றும் மொபைல் பயன்பாடுகளை தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களாக அதிகாரப்பூர்வமாக அடையாளம் கண்டு அறிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பில், “SGO/sgomine.com” தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தில்
ஈடுபட்டு, நடத்தி, ஊக்குவித்து வருவதை அதன் விசாரணை உறுதிப்படுத்தியுள்ளதாக CBSL தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு மேலும் பட்டியலிடுகிறது
தடைசெய்யப்பட்ட திட்டங்களாகக் கண்டறியப்பட்டு தீர்மானிக்கப்பட்ட 22 கூடுதல் நிறுவனங்களை இந்த அறிவிப்பு மேலும் பட்டியலிடுகிறது. அவற்றில் பின்வருவன அடங்கும்:
Tiens Lanka Health Care (Pvt) Ltd
Best Life International (Pvt) Ltd
Mark-Wo International (Pvt) Ltd
V M L International (Pvt) Ltd
Global Lifestyle Lanka (Pvt) Ltd
Fast3Cycle International (Pvt) Ltd
Sport Chain app / Sport Chain ZS Society Sri Lanka
OnmaxDT
MTFE App மற்றும் தொடர்புடைய குழுக்கள்
Fastwin (Pvt) Ltd
Fruugo Online App / Fruugo Online (Pvt) Ltd
Ride to Three Freedom (Pvt) Ltd
Qnet / Questnet
Era Miracle (Pvt) Ltd மற்றும் Genesis Business School
Ledger Block
Isimaga International (Pvt) Ltd
Beecoin App மற்றும் Sunbird Foundation
Windex Trading
The Enrich Life (Pvt) Ltd
Smart Win Entrepreneur (Pvt) Ltd
Net Fore International (Pvt) Ltd / Netrrix
Pro Care (Pvt) Ltd மற்றும் Shade of Procare (Pvt) Ltd
CBSL பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறும், அத்தகைய திட்டங்களில் பங்கேற்பதையோ அல்லது ஊக்குவிப்பதையோ தவிர்க்குமாறும்
வலியுறுத்தியது, பிரமிட் செயல்பாடுகள் தனிநபர்களுக்கு குறிப்பிடத்தக்க நிதி அபாயங்களை ஏற்படுத்துகின்றன என்று எச்சரித்தது. மற்றும் பரந்த பொருளாதாரம்.
ஈஸ்டர் தாக்குதல்கள் ஆதாரங்கள் அழிப்பு கண்டு பிடிப்பாராம் அனுரா குஞ்சு
ஈஸ்டர் தாக்குதல்கள் ஆதாரங்கள் அழிப்பு கண்டு பிடிப்பாராம் அனுரா குஞ்சு
ஈஸ்டர் தாக்குதல்கள் ஆதாரங்கள் அழிப்பு கண்டு பிடிப்பாராம் அனுரா குஞ்சு ,ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டன, ஆனால் அரசாங்கம் மூளையாகச் செயல்படும்: ஜனாதிபதி
ஞாயிறு தாக்குதல்கள்
- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன, ஆனால் அது படுகொலைக்குப் பின்னால் உள்ள
- உண்மையை வெளிக்கொணர்வதை அரசாங்கத்தைத் தடுக்காது என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் பேசிய ஜனாதிபதி, முக்கிய அறிக்கைகளின் பக்கங்கள் கிழித்தெறியப்பட்டுள்ளதாகவும், ஆனால் அரசாங்கம் ஏற்கனவே புதிய
ஆதாரங்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளது என்றும் கூறினார். “ஆதாரங்கள் அழிக்கப்பட்ட போதிலும் நாங்கள் உண்மையை வெளிக்கொணர்வோம்,” என்று அவர் கூறினார்.
ஷானி அபேசேகரவும் பொது பாதுகாப்பு
சிஐடியை ஆதரித்து, சிஐடி தலைவர் ஷானி அபேசேகரவும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவும் ஈஸ்டர் ஞாயிறு
தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொணர இரவும் பகலும் உழைத்து வருவதாகக் கூறினார்.
“அவர்கள் விரைவில் உண்மையை வெளிப்படுத்துவார்கள்” என்று அவர் மேலும் கூறினார்.
அனுரா ஆட்சியில் 95துப்பாக்கிச் சூடு
அனுரா ஆட்சியில் 95துப்பாக்கிச் சூடு
அனுரா ஆட்சியில் 95துப்பாக்கிச் சூடு ,இலங்கையில் ஆளும் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கா அவருடைய ஆட்சியில் 95 மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த துப்பாக்கி சூட்டில் 40க்கு மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பதாகவும் ,புதிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் வன்முறைகள்
நாட்டில் வன்முறைகள் அடக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் நலினக்கத்துடன் வாழ்வதாகவும் இலங்கை ஆளும்
ஜனாதிபதி அதிரக்குமார திசநாயக்கா அவர்கள் தெரிவித்து வருகிறார்.
அவிதம் இருக்கிற பொழுது இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் எப்படி எவ்வாறு இடம் பெறுகிறது என்ற கேள்விக்கு அவர் பதில் தர மறுக்கிறார் .
மக்கள் அச்சமின்றி இலங்கை எங்கும் வாழ்வதற்கான வாலிப வகைகள் இன்றைய இலங்கையில் இருக்கிறதா என்ற கேள்வியை இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களின் அதர்வலைகள் எதிரொலியாக ஒலிக்கிறது .
இலங்கையில் மக்கள் வாழ முடியாத பாதுகாப்பு அற்ற நாடு
நாளை இலங்கையில் மக்கள் வாழ முடியாத பாதுகாப்பு அற்ற நாடாக இலங்கை மாறிக்கொண்டு இருப்பதை இந்த தொடரான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் காண்பிக்கின்றன.
வீதிக்கு வீதி காவல்துறையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொழுதும் இராணுவத்தினர் ஆயுதங்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொழுது இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் எவ்வாறு இடம் பெறுகிறது .
என்ற கேள்விக்கு இதுவரை ஆளுகிற ஆட்சி அதிகார வர்க்கங்களோ காவல்துறை வர்க்கங்களோ இதற்கான பதிலை தரவில்லை.
ஆக இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்களின் பின்புலத்தில் அரசியல் ஒளிந்து இருப்பதையே இது அம்பலப்படுத்துகிறது.
செம்மணிசெல்ல மறுத்து தப்பிஓடிய அனுரா
செம்மணிசெல்ல மறுத்து தப்பிஓடிய அனுரா
செம்மணிசெல்ல மறுத்து தப்பிஓடிய அனுரா குமாரா திசநாயக்காவின் செயல் தமிழர்கள் மத்தியில் கொதிப்பவைகளை ஏற்படுத்தியுள்ளது .Anura, who refused to go to Semmani, ran away.
தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்திற்கு பயணத்தை மேற்கொண்ட இலங்கை பத்தாவது ஜனாதிபதி
அனுரா குமார திசநாயக்கா அவர்கள் ,செம்மணி புதைகுழி செல்லாமல் தப்பி ஓடியுள்ளார்.
இலங்கை வாழ் மக்களுக்கும் தானே ஜனாதிபதி The President is also for the people of Sri Lanka
இலங்கை வாழ் மக்களுக்கும் தானே ஜனாதிபதியாகவும், தலைவனாகவும் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார் அனுரா குமார திசாநாயாக்க .
வடக்கு பகுதியில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் ,தோண்டப்படுகிற புதை குழியை சென்று பார்க்காமல் இலங்கை ஆளும் ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க தப்பி ஓடியது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் ஓட்டுக்களை வேட்டையாட வருகிற இவர்கள், இவர்களது ஆட்சியிலேயே கொன்று புதைக்க பட்டு ,குழிதோண்டும் நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது .
இந்த மனிதர்கள் செம்மணியில் எவ்வாறு புதைக்கப்பட்டார்கள் How were these men buried in Semmani?
இந்த மனிதர்கள் செம்மணியில் எவ்வாறு புதைக்கப்பட்டார்கள் என்பது தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து தப்பித்து ஓடி வருகிறார்கள்.
யாழ் வருகை தந்த ஜனாதிபதி அனுரா செம்மணி செல்ல மறந்த கதை இப்பொழுது புரிகிறதா மாக்களே .
யாழ்ப்பாணத்தில் அனுராவின் கட்சியைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ,இது தொடர்பாக எதுவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.
ஆகவே இனவாதத்தை கக்கி, தமிழர்களை ஏமாற்றி பிழைக்கும் ஒருவராகவே இன்றிய இலங்கை ஜனாதிபதி
அனுரா குமார திசாநாயக்க விளங்கி வருவது இதன் ஊடாக அம்பலப்பட்டுள்ளது.
எனவே தமிழ் மக்களே ஆளும் அனுரா ஆட்சி தமிழருக்கு எதுவும் செய்ய போவதில்லை .
என்பது இதன் ஊடாக மீளவும் உறுதி படுத்த பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது .
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது

மக்களை ஏமாற்றும் அனுரா சஜித்பிரேமதாசா
மக்களை ஏமாற்றும் அனுரா சஜித்பிரேமதாசா
மக்களை ஏமாற்றும் அனுரா சஜித்பிரேமதாசா ,கடுமையாக அரசை சாடியுள்ளார் . எதிர்க்கட்சி தலைவர் .Anura Sajith Premadasa is deceiving the people .
இலங்கையின் பத்தாவது ஜனாதிபதியாக ஆட்சி பீடம் வேறு இருக்கக்கூடிய அனுரா குமார திசநாயக்கா
எதிர்க்கட்சித் தலைவர் சயித் பிரேமதாசா
அவர்கள் மக்களை ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சயித் பிரேமதாசா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த அரசானது மக்கள் வாழ்வியல் தொடர்பாகவோ நாட்டினுடைய நலம் தொடர்பாகவோ எதுவும் அக்கறையற்று இருப்பதாக அவர் குற்றம் சுமத்துகிறார்.
வீணாப்போன அரசு வீணாக இருந்து நாட்டை வீணடிக்கிறது என்கிறார் நாட்டை பலப்படுத்த துடிக்கும் இளம் அரசியல் தலைவராக விளங்கும் சஜித் பிரிமதாசா.
அறிக்கை சாமியாக எதிர்க்கட்சித் தலைவர்
தமது அரசியலுக்காக நாள்தோறும் அறிக்கை விடும் அறிக்கை சாமியாக எதிர்க்கட்சித் தலைவர் உள்ளதாக ஆளும் அனுரா கட்சியைச் சார்ந்தவர்கள் அவரை சாடி வருகிறார்கள்.
நாட்டில் பலமான எதிர்க்கட்சி உள்ளதாக இருந்தால் ஆளுகின்றவர்கள் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவார்களா என தற்போது மக்கள் சஜித் பிரேமதாசாவை பார்த்து கேள்வி எழுப்பி இருக்கின்றனர் .
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது

யாழ்ப்பாணம் வருகிறார் ஜனாதிபதி அனுரா
யாழ்ப்பாணம் வருகிறார் ஜனாதிபதி அனுரா
யாழ்ப்பாணம் வருகிறார் ஜனாதிபதி அனுரா வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.President Anuradha is coming to Jaffna.
இலங்கையின் பத்தாவது ஜனாதிபதி அனுரா குமார திசநாயக்க
தமிழர் வடக்கு பகுதியாக விளங்கும் கலாச்சார பட்டினமாக இருக்கும் யாழ்ப்பாணம் நோக்கி இலங்கையின் பத்தாவது ஜனாதிபதி அனுரா குமார திசநாயக்க இன்று பயணம் ஆகிறார்.
அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நோக்குடன் இவர் அங்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்து மாதங்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு தமிழருக்கு ஏதும் செய்யவில்லை.
தவறான வழியில் மாகாண சபை தேர்தலை முன்னிட்டு இன்று அவர் ஓட்டு அரசியலுக்காக இன்று அவசர அவசரமாக இங்கு வருகிறார் .
மீன்பிடி துறைமுகப் பணி
மீன்பிடி துறைமுகப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நோக்குடன் இன்று அங்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல குடி வரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாணத்தின் பிராந்திய அலுவலகம் ஒன்றும் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

அனுராவுக்கு எதிராக வெடிக்கும் போராட்டம்
அனுராவுக்கு எதிராக வெடிக்கும் போராட்டம்
அனுராவுக்கு எதிராக வெடிக்கும் போராட்டம் ,வைத்தியசாலையில் மருந்தாளுநர்கள் இன்று அடையாள வேலைநிறுத்தம்
குருநாகல் போதனா வைத்தியசாலை
குருநாகல் போதனா வைத்தியசாலையில் இன்று (13) 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க மருந்தாளுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தகுதியற்ற மருந்து கலவை நிபுணரை வைத்தியசாலைக்கு நியமித்ததற்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் அஜித் திலகரத்ன தெரிவித்தார்.
அதன்படி, இந்த அடையாள வேலைநிறுத்தம் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தகுதிவாய்ந்த மருந்தாளுநர்கள் தங்கள் சேவைகளை வழங்கும் போது, சேவை அவசியமின்றி ஒரு மருந்து கலவை நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது
சுகாதார சேவைகள் பணிப்பாளர்
குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு இரண்டு முறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அஜித் திலகரத்ன குறிப்பிட்டார்.
இருப்பினும், அதிகாரிகள் இந்த விடயத்தை புறக்கணித்ததன் காரணமாக இவ்வாறு அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மாலைத்தீவு செல்கிறார் ஜனாதிபதி அனுரா
மாலைத்தீவு செல்கிறார் ஜனாதிபதி அனுரா
மாலைத்தீவு செல்கிறார் ஜனாதிபதி அனுரா ,மாலைத்தீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நாடு நாடாக ஓடி
அதன்படி, எதிர்வரும் திங்கட் கிழமை (28) ஆம் திகதி ஜனாதிபதி மாலைத்தீவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நாடு நாடாக ஓடி கடனை பெற்று ,நாட்டின் கடனை அடைப்பதில் ஆளும் அரசு தீவிரம் காண்பித்து வருகிறது .
நாடுகள் சுற்றி பார்க்கும் பயண செலவு
இந்த நாடுகள் சுற்றி பார்க்கும் பயண செலவுகளை குறைத்தாலே நாட்டின் கடனில் பாதியை தீர்த்து விடலாம் .
இதுவே தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது .
நாட்டை ஆளும் அரசியல் வாதிகள் யாவரும் லஞ்ச ஊழலல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதால் நாடு தொடர்ந்து பின்னோக்கி செல்வது குறிப்பிட தக்கது .
பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்கு இடமில்லை அனுரா
பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்கு இடமில்லை அனுரா
பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்கு இடமில்லை அனுரா ,அண்மைக் காலத்தில் ஒரு அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட அதிகபட்ச மூலதனச் செலவினம், இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதை
நினைவுகூர்ந்து, இந்த வருட இறுதிக்குள் அந்த நிதி ஒதுக்கீட்டை உரிய முறையில் செலவிடுவதற்கும், அதன் மூலம் இந்த நிதி ஆண்டில் எதிர்பார்த்த
பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு பங்களிப்பது, அரசியல் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாத்தறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (11) காலை நடைபெற்ற மாத்தறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்
கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
2025 வரவுசெலவுத் திட்டத்தில் நிறுவன மட்டத்தில் மாத்தறை மாவட்டத்தில் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு, இதுவரை தொடங்கப்பட்ட மற்றும் இந்த ஆண்டு தொடங்க திட்டமிடப்பட்டுள்ள
வேலைத்திட்டங்களின் தற்போதைய பௌதீக மற்றும் நிதி முன்னேற்றம் ஆகியவை மீளாய்வு செய்யப்பட்டன. அங்கு, விவசாயம், சுகாதாரம், கல்வி,
கிராமிய அபிவிருத்தி, காணி மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய துறைகளில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான சாத்தியமான தீர்வுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
நில்வலா ஆற்றின் உப்புத் தடுப்பு நிர்மாணிப்பு குறித்த பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் வல்லுநர்கள் அடங்கிய நிபுணர் குழுவை நியமிப்பதற்கும், அந்த குழுவின் அறிக்கையை ஒரு மாதத்திற்குள்
பெற்றுக்கொள்வதற்கும் இங்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததுடன், மாத்தறை மாவட்டத்தில் ஏற்படும் வெள்ள நிலைமையை முழுமையாகக்
கட்டுப்படுத்துவதற்கு அறிவியல் ரீதியிலான திட்டத்தின் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
தற்போது பயன்படுத்தப்படாத மற்றும் முழுமைபெறாத அரச கட்டிடங்கள் மற்றும் நிர்மாணங்களை செயற்திறன் மற்றும் உரிய பயன்பாட்டுக்கு
கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியதோடு, அதற்கான மாற்று முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், பொல்ஹேன உத்தேச கிரிக்கெட் பயிற்சிப் பாடசாலையை நிர்மாணிப்பது தொடர்பான பரிந்துரையை தயாரித்து முன்வைக்குமாறும்,
அதற்கு தேவையான அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், அரசியல் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் எடுக்கும் முடிவுகளால், இறுதியில் பாதிக்கப்படுபவர்கள் அதற்கு எந்த சம்பந்தமும்
இல்லாத பொதுமக்கள்தான் என்றும், இனிமேலும் இது நடக்க இடமளிக்கக்கூடாது என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
அனுரா அரசு கவிழ்க்கபடும் அபாயம்
அனுரா அரசு கவிழ்க்கபடும் அபாயம்
அனுரா அரசு கவிழ்க்கபடும் அபாயம் ,வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் அரசியல் விழிப்புனர்வு கருத்தரங்கில் தெறிக்க விட்டார்.சூடான் விவாதம் தடுமாறிய அன்பர்கள் .வெடித்த விவாதம் காணொளியை பாருங்கள் .
இலங்கையில் ஆளும் தற்கால அனுரா அரசு கவிழ்க்க படும்
இலங்கையில் ஆளும் தற்கால அனுரா அரசு கவிழ்க்க படும் அபாயம் உள்ளதாக வன்னி மைந்தன் தனது அரசியல் ஆய்வு களத்தில் தெரிவித்துள்ளார் .
பொருளாதாரத்தில் வீழ்ந்து கிடக்கும் அனுரா குமரா திசாநாயக்க ஆட்சியின் கால நிகழ்வுகள் பிழையாக உள்ளத்தையும் எதிர்வு கூறல் நடவடிக்கையை தெரிவித்துளளார் .
வன்னிமைந்தனின் டிக் டாக் தளத்தில் வெடித்த சர்ச்சை
வன்னிமைந்தனின் டிக் டாக் தளத்தில் வெடித்த சர்ச்சை ,சிறப்பு அரசியல் ஆய்வு விழிப்புணர்வு கருத்தரங்கு ,இலங்கை அரசியல் இன்றைய செய்திகள் ,உலக செய்திகள் என்பன காணப்படுகிறது.
நாள் தோறும் பிரிட்டன் நேரம் மதியம் 5.00 மணியளவில் இந்த டிக் டாக் நிகழ்வு ஆரம்பிக்க படுகிறது .
இலங்கை நேரம் 9.00 மணியளவில் வன்னி மைந்தன் டிக் டால் நேரலை இடம்பெறுகிறது .
இதன் பொழுதே இந்த விடயங்கள் பேசப்படுகிறது .நீங்களும் மேலே வந்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் .
வன்னி மைந்தனுடன் தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி இலக்கம் -0044 7536707793
இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்
தேசிய வரிவாரம் ஆரம்பித்தார் அனுரா
தேசிய வரிவாரம் ஆரம்பித்தார் அனுரா
தேசிய வரிவாரம் ஆரம்பித்தார் அனுரா ,தேசிய வரிவாரம் ஒன்றை ஆரம்பித்திருக்கின்றார் ஜனாதிபதி அனுரா குமர திசை நாயக்கா .
நாட்டில் இடம்பெற்று வருகின்ற பொருளாதாரச் சரிவினை அடுத்து ,மக்கள் மத்தியில் வரியினை அதிகமாக அறவிட்டு அதனூடாக, நாட்டை கட்டி எழுப்புகின்ற நடவடிக்கைகள் இவர் ஈடுபட்டுள்ளார்.
நாள்தோறும் விலைவாசிகள் அதிகரிப்பு
நாள்தோறும் விலைவாசிகள் ,அதிகரித்து வரும் நிலையிலும் மக்கள் பெரும் துயரை சந்தித்து வருகின்ற நிலையிலும்,
உப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடுகள் அதிகரித்து வருகின்ற வேளையில் தற்பொழுது ,மக்கள் மீது வரியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்கிறார்.
தற்சார்பு பொருளாதாரத்தை கைவிட்ட அரசு
தற்சார்பு பொருளாதாரத்தை கைவிட்டு ,இறக்குமதியில் கவனம் செலுத்தி வரும் அனுரா ஆட்சி எப்படி தனது நாட்டினுடைய, வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.
விழுந்து போய் கிடக்கின்ற பொருளாதாரத்தை, எப்படி நிமித்த முடியும்..? ஆனால் இன்றைய தனது அமைச்சர் சபையை கூட்டி தற்போது வரி விதம் தொடர்பான கூட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்.
சிந்தனையற்ற ஒருவராகவும் நாட்டை எவ்வாறு வழிநடத்திச் செல்வது என்பது தொடர்பாக தெரியாத ஒருவராக அனுரா ஆட்சி திணறிவு வருகிறது.
8 மாதத்துக்கு தள்ளாடும் அனுராவின் ஆட்சியாகவே இது காணப்படுகிறது .இது அனுரா ஆட்சிக்கு கிடைத்துள்ள மிகப்பெரும் தோல்வியாக நோக்கப்படுகிறது.
அபகரிக்க மாட்டோம் தமிழர் காணிகள்
அபகரிக்க மாட்டோம் தமிழர் காணிகள்
அபகரிக்க மாட்டோம் தமிழர் காணிகள் , அரசு தமிழர்காணி அபகரிக்க மாட்டோம் அனுரா அரசு அதிரடி அறிவிப்பு.
தமிழர் கனிகளை அபகரிக்க மாட்டோம் என அனுராவின் ஆளும் ஆட்சி பிரதமர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பகுதிகளில் தமிழர் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கையில் ஆளுகின்ற அணுறு அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது .
இந்த செயல்பாட்டுக்கு எதிராக தமிழர்கள் கொந்தளித்துக் கிளம்பினார் அதனை அடுத்து தற்பொழுது காலி அபகரிக்கும் வண்ணம் எனக்கு இல்லை என திடீர் வாழ்த்தி அடித்து இந்த அறிக்கையை ஆளும் அரசி பிரதமர் முடித்துள்ளார்.
காணி அபகரிப்பு தொடர்பாக செய்திகள்
உலகளாவிய ரீதியில் காணி அபகரிப்பு தொடர்பாக செய்திகள் பரவியதை அடுத்து தமிழர்கள் கொந்தளித்தனர்.
ஊருக்கு பின்னரான இடம்பெறும் நடவடிக்கையாக இந்த காரியபக்கரிப்பு பார்க்கப்படுகிறது.
சர்வதேசத்தின் கதவுகளை மூலம் தவறுகள் தட்டிய நிலையில் இப்பொழுது திடீர் பெல்ட்டி அடித்து தமிழர் காலிகள் அபகரிக்கும் எண்ணம் எனக்கு இல்லை என அரசு இப்படி அறிவிக்கிறது.
அனுரா ஆட்சி வந்ததன் பின்னர் காணி அபகரிப்பு தொடர்பாக செய்திகள் மேற்கொண்டு வருவதும் தலைக்கனத்தில் ஆடி வருகின்ற செயல்பட ஆகும் இது பார்க்கப்படுகிறது.
சிங்கள மக்களை குஷிப்படுத்துகிறோம் என்று நினைப்பில் ஆடுகின்ற அழுக ஆட்சி விரைவில் குத்துக்கரணம் அடிக்கப் போகிறது என்பதற்கான முன்னோட்டம் இதுவாகும் எடுத்துக் கொள்ளலாம்.
அனுரா வெல்கிறார் ஸ்ரீதரன் கொதிப்பு
அனுரா வெல்கிறார் ஸ்ரீதரன் கொதிப்பு
அனுரா வெல்கிறார் ஸ்ரீதரன் கொதிப்பு,இலங்கை ஊடகத்துக்கு அளித்த போட்டியில் மனம் திறந்து பேச்சு.
இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினராகவும் ,அதனுடைய கட்சியினுடைய தலைவராகவும் விளங்கக்கூடிய அண்ணன் ஸ்ரீதரன் அவர்கள், ஊடகம்
ஒன்றுக்கு செவி அளிக்கின்ற பொழுது, உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் தமிழர் கட்சிகளுக்கு ஒரு சிறந்த பாடமாக உள்ளதாக எச்சரித்துள்ளார்.
இந்த தேர்தல் முடிவுகளில் இலங்கை தமிழர் கட்சி அதிகம் வெற்றி பெற்றிருந்தாலும் .இரண்டாம் நிலையில் 81 ஆசனங்களை பெற்று அனுராவை வென்று உள்ளதை மறந்துவிடக்கூடாது என்கிறார்.
இது தமிழர் தரப்பிற்கு விடுக்கப்படும் சாவு மணியாகவும் கடும் எச்சரிக்கை என அவர் தெரிவிக்கிறார்.
எனவே தமிழர்கள் கட்சிகள் மமதையோடு செயல்படுவதை விடுத்து. அவர்கள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்பதாக மறைமுக அழைப்பை விடுத்தார்.
கடந்தும் மமதையோடு செயல்பட்டால் அடுத்து வரும் தேர்தலில். உங்களுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
இந்தக் கணக்கு என்பது சரியான கணக்கு என்பதாகவே நமது பார்வையும் சொல்கிறது.
எழுந்து நடந்த எங்கள் தமிழினம் .விழுந்து கிடக்கிறது .வலிகளோடு தவிக்கிறது. ஆனால் தங்கள் சுயநல லாபங்களுக்காக தமிழர் கட்சிகள் பிளவு பட்டு கிடக்கிறது.
இதிலிருந்து மீண்டெழுந்து தமிழரை காக்க வேண்டுமாக இருந்தால். தமிழர் கட்சிகள் தலை நிமிர்ந்து சிந்திக்க வேண்டும் என்கிறார் இலங்கைத் தமிழர் கட்சி தலைவர் ஸ்ரீதரன் அவர்கள் .
அவரது கொதிப்பும் கோபமும் நியாயமானது தான் என்பதாக படுகிறது.
ஆகவேதான் அடுத்த வரும் தேர்தலில் தமிழர் கட்சியினருக்கு சாவு மணி அடிக்கப்பட உள்ளதை இலங்கை தமிழரசு கட்சியினுடைய தலைவரே இப்பொழுதே இரக்கப்படமால் இடித்துக் கூறி இருக்கிறார் .
கதவுகள் திறக்கப்படுமா கட்சிகள் ஒருங்கிணைக்கப்படுமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

ஜனாதிபதிக்கு சுமந்திரன் அனுப்பிய கடிதம்
ஜனாதிபதிக்கு சுமந்திரன் அனுப்பிய கடிதம்
ஜனாதிபதிக்கு சுமந்திரன் அனுப்பிய கடிதம் மக்களின் காணிகளைப் பிடுங்கும் செயற்பாடு வடக்கு தெற்கு உறவை மேலும் பாதிக்கும். வர்த்தமானியைக் கைவாங்கக் கோரி ஜனாதிபதிக்கு சுமந்திரன் கடிதம்.
வர்த்தமானி அறிவித்தல் மூலம் வடக்கு மக்களின் காணிகளைப் பிடுங்கும் நடவடிக்கை ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கின்ற வடக்கு தெற்கு உறவை மேலும் பாதிக்கச் செய்யும்.”
இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதம் மூலம் தெரிவித்திருக்கின்றார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்.
மேற்படி விடயம் தொடர்பான வர்த்தமானியை மீளக் கை வாங்குமாறு கோரி ‘காணிகள் நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் 28.03.2025 திகதியிட்டு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி பிரசுரம்
என்ற தலைப்பில் அமைந்த இந்தக் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பவை வருமாறு:
“மேற்சொன்ன வர்த்தமானி இல: 2,420 சம்பந்தமாக தங்களது கவனத்தை ஈர்க்கின்றேன்.
இந்த அறிவித்தலின் பிரகாரம் தங்களது உரித்து சார்ந்த கோரிக்கைகளை உரிமையாளர்களும் மற்றவர்களும் வர்த்தமானியின் திகதியிலிருந்து 3 மாத காலங்களுக்குள் முற்படுத்த வேண்டும்.
இல்லாவிடில் அந்தக் காணிகள் அக்கட்டளைச் சட்டத்தின் பிரிவு 5(1) இன் கீழ் அரச காணி என்று பிரகடனப்படுத்தப்படும்.
இச் சட்டம் எப்போதோ அகற்றப்பட்டிருக்க வேண்டும்.
எது, எப்படியாக இருப்பினும் வடக்கு, கிழக்கு மக்கள் கடந்த 50 ஆண்டு காலத்தில் பல தடவைகள் இடம்பெயர்ந்து இன்னமும் முழுமையாக தங்கள் நிலங்களில் மீள் குடியேற்றப்படாத நிலையில் இருக்கின்றார்கள்.
கீழே கூறப்படும் காரணங்களுக்காகவும் வேறும் காரணங்களுக்காகவும் இந்தச் சட்டம் தற்போதைய சூழ்நிலையில் உபயோகப்படுத்தப்படக் கூடாது.
பல தொடர்ச்சியான இடம்பெயர்வுகள் சாதாரண வாழ்வை குழப்பியுள்ளதோடு, இன்னமும் அது திருத்தியமைக்கப்படவில்லை.
கட்டாய இடப்பெயர்வுகளாலும் இந்தப் பிரதேசங்களை அழித்தொழித்த சுனாமி பேரலையினாலும் மக்கள் தமது உறுதிகளையும் மற்றைய ஆவணங்களையும் இழந்துள்ளனர்.
இந்தக் காணிகளின் உரித்தாளர்கள் பலருக்கு பல வருடங்களுக்கு முன்னரே மரித்த முன் உரித்தாளர்களிடம் இருந்து முறையாக உரிமை மாற்றம் செய்யப்படவில்லை.
பல இலட்சக்கணக்கான மக்கள் போர்ச் சூழலில் இருந்து தப்பி வெளி நாடுகளில் அகதிகளாக முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வாழ்ந்து வருகின்றனர்.
இந்தியாவின் தமிழ் நாட்டில் ஐ. நா. அகதிகளுக்கான உயர்ந்த ஸ்தானிகரின் அனுமதியோடு ஒரு இலட்சமளவிலானவர்கள் வாழ்கின்றார்கள்.
இந்தச் சூழ்நிலையில் இந்த வர்த்தமானியில் கேட்கப்பட்வாறு தமது கோரிக்கைகளை முன்வைப்பதென்பது இந்த மக்களால் செய்ய முடியாத ஒன்றாகும்.
இந்த நடவடிக்கை தொடருமாக இருந்தால் வடக்கு, கிழக்கு மாகாணத்தின் தமிழ் மக்கள்,
சட்டத்தின் உரித்தோடு தமது நிலங்களை மீளவும் பெற்றுக்கொண்டு அவற்றைத் தாமாக ஆட்சி செய்யும் உரிமையை இழந்து விடுவார்கள்.
இது வடக்கு, கிழக்கு மக்களின் உரிமைகளை மதிக்காத செயலாகவும், ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கின்ற வடக்கு தெற்கு உறவை மேலும் பாதிக்கப் பண்ணுவதாகவும் அமையும்.
ஆகையால் காலதாமதமின்றி இந்த வர்த்தமானியை மீளக் கை வாங்குமாறு அவசரமாகக் கோருகின்றோம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

அனுராஆட்சியில் எகிறிய துப்பாக்கிச் சூடு
அனுராஆட்சியில் எகிறிய துப்பாக்கிச் சூடு
அனுராஆட்சியில் எகிறிய துப்பாக்கிச் சூடு ,அனுரா ஆட்சியில் எகிறிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் அகில தேச மக்கள் மத்தியில் அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக. ஆளுகின்ற அணுகுற குமார திசையக்கா .பதவி ஏற்றதன் பின்னர் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தி கொண்டனர்.
நீதிமன்றங்கள். பொது இடங்கள். வீதிகள். சந்தைகள் .சாலைகள். என பரந்து பிரிந்து செல்லும் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துக் காணப்படுகிறது.
கோத்தபாயா , மஹிந்தாவை, போன்று அனுராவின் நிழல் பிரிவுகள் ,இந்த சூட்டு தாக்குதலை நடத்துகின்றனவா என்கின்ற சந்தேகத்தை இவை எழுப்பி நிற்கின்றது.
புதிய சட்டங்கள் ஊடாக மக்களை காப்பாற்றுவேன் என சொன்னவர் ,தற்பொழுது இந்த விடயத்தில் சிக்கலை சந்தித்து இருக்கின்றார்.
தேர்தலில் வருகின்ற பொழுது மக்களுக்கு அள்ளி வாக்குறுதிகளை வழங்கினார் .
ஆனால் இன்றுவரை அவர் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதனையும் காப்பாற்றவில்லை.
அதனைக் காப்பாற்ற முடியாதவர்களால் .எப்படி நாட்டினுடைய சட்டம் சிவில் நிர்வாகத்தை காப்பாற்ற முடியும் என தமிழர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
தொடர்ந்து அதிகரித்துச் செல்லும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் .வன்முறை சம்பவங்கள். வழிப்பறி கொள்ளைகள். கடத்தல்கள். கற்பழிப்புகள். காணாமல் போனதல் என்பனவற்றை எவ்வாறு இவரால் தடுக்க முடியும் என மக்கள் கேள்வி எழுப்பி நிற்கின்றனர்.
இடைவிடாது தொடரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கு .முடிவு கட்ட முடியாத அணுகுற குமார திசநாயக்கவினால் .நாட்டினை எவ்வாறு வழிநடத்தி செல்வார் .
.செழிப்புமிக்க நாடாக இலங்கையை மாற்ற முடியுமா என அகில இலங்கை மக்கள் கேள்விகளை எழுப்பி நிற்கின்றனர்.
இது பொதுமக்களின் இருப்பிற்கும் .பாதுகாப்பிற்கும். தனிநபர் சுதந்திர .நடமாட்டத்திற்கும் .விடுக்கப்படும் .பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக மக்கள் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
மக்களால் வெளியிடப்படும் எதிர்க்கப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் .ஆழுகிற ஆட்சிக்கு எதிராக திசை திரும்பி ,மிகப்பெரும் போராக வெடிக்கும் அபாயம் காணப்படுவதாக ,சமூக ஆர்வலர்களும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை
























































