தள்ளாடும் அனுரா அரசு பீதியில் உறைவு
தள்ளாடும் அனுரா அரசு முடக்கம் அடையும் நிலை ஏற்பட போகிறது .
பேரிடர் வெள்ள புயல்
தற்போது ஏற்பட்ட பேரிடர் வெள்ள புயல் காரணமாக இலங்கை ஆளும் ஜேவிபி அரசு மிக பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது .
சிறுபான்மை தமிழர்கள் உரிமை மட்டும் அல்ல ஒட்டு மொத்த இலங்கை வாழ் மக்கள் நலன்கள் புறக்கணிக்க பட்டு வருகிறது .
விழுந்து போன பொருளாதாரத்தை நிலை நிறுத்த முடியாது கடன் சுமையில் சிக்கி தவிக்கிறது .
இலங்கையில் மிக பெரும் மக்கள் கலவரம்
இந்த நிகழ்கால நிலவரம் என்பதே எதிர்காலத்தில் இலங்கையில் மிக பெரும் மக்கள் கலவரம் வெடித்து அவை ஆளும் அனுரா அரசை கோட்டபாயாவை போல துரத்த போகிறது .
அதற்கான சமிக்கைகள் தற்போது வெளிவர ஆரம்பித்துள்ளது .
சிங்கள மக்கள் பெரும்பான்மை வாக்குகளை பெற்று ஆட்சியில் அமரும் எந்த ஒரு கட்சிக்கும் மக்கள் ஆப்பு வைப்பார்கள் என்பதை வரும் காலங்களில் நடக்க இருக்கும் மக்கள் போராட்டம் கட்டியம் இட உள்ளது .
அவ்வாறு நிகழும் என்பதை அறிந்திருக்கும் அனுரா பீதியில் உறைந்துள்ளார் என்பதே வெளிப்படை .







