இளஞ்செழியன் உருட்டு |உரிக்கும் வன்னி மைந்தன் |Ilamchezhiyan speech
இளம்செழியன் அடித்துவிட்ட உருட்டு |நீதிபதி இளம்செழியன்|I lamchezhiyan speech
மாகாணசபை சபை தேர்தல்
இலங்கையில் மாகாணசபை சபை தேர்தலில் போட்டியிட போவதாக தெரிவிக்க படும் ஐயா இளஞ்செழியன் அடித்து
விட்ட உருட்டு உலக தமிழர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கள பவுத்த பேரினவாதத்தை தழுவிய நிலையில் அல்லது ஆதரித்த நிலையில் பேசும் இவரால் தமிழர் உரிமை அரசியல்
தொடர்பாக தீர்வினை எட்டுவார் என்பதை எப்படி தமிழ் மக்களால் நம்ப முடியும்.
ஐயா இளஞ்செழியன்
ஆக மதில் மேல் பூனையாக பயணிக்கும் ஐயா இளஞ்செழியன் தமிழர்களை வழிநடத்தும் பக்குவம் அல்லாத அரசியல் முதிர்ச்சி அற்ற ஒருவர் என்பதை அவர் பேச்சு காண்பிக்கிறது .
எனவே இவரை மக்கள் விரட்ட வேண்டும் என்பதே உலக தமிழர்கள் மன நிலையாக உள்ளதை அவர் தம் கருத்துக்கள் காண்பிக்கின்றன .
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி

- ஹிஸ்புல்லா லெபனான் அரசு முறுகல்

- பேருந்து மோதி ஒருவர் பலி








