மக்களை ஏமாற்றும் அனுரா சஜித்பிரேமதாசா
மக்களை ஏமாற்றும் அனுரா சஜித்பிரேமதாசா ,கடுமையாக அரசை சாடியுள்ளார் . எதிர்க்கட்சி தலைவர் .Anura Sajith Premadasa is deceiving the people .
இலங்கையின் பத்தாவது ஜனாதிபதியாக ஆட்சி பீடம் வேறு இருக்கக்கூடிய அனுரா குமார திசநாயக்கா
எதிர்க்கட்சித் தலைவர் சயித் பிரேமதாசா
அவர்கள் மக்களை ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சயித் பிரேமதாசா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த அரசானது மக்கள் வாழ்வியல் தொடர்பாகவோ நாட்டினுடைய நலம் தொடர்பாகவோ எதுவும் அக்கறையற்று இருப்பதாக அவர் குற்றம் சுமத்துகிறார்.
வீணாப்போன அரசு வீணாக இருந்து நாட்டை வீணடிக்கிறது என்கிறார் நாட்டை பலப்படுத்த துடிக்கும் இளம் அரசியல் தலைவராக விளங்கும் சஜித் பிரிமதாசா.
அறிக்கை சாமியாக எதிர்க்கட்சித் தலைவர்
தமது அரசியலுக்காக நாள்தோறும் அறிக்கை விடும் அறிக்கை சாமியாக எதிர்க்கட்சித் தலைவர் உள்ளதாக ஆளும் அனுரா கட்சியைச் சார்ந்தவர்கள் அவரை சாடி வருகிறார்கள்.
நாட்டில் பலமான எதிர்க்கட்சி உள்ளதாக இருந்தால் ஆளுகின்றவர்கள் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவார்களா என தற்போது மக்கள் சஜித் பிரேமதாசாவை பார்த்து கேள்வி எழுப்பி இருக்கின்றனர் .
- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை

- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

- கைபேசிகளைப் பயன்படுத்திக்கொண்டே சாலைகளில் நடப்பது குறித்து எச்சரிக்கை

- கொசு இனப்பெருக்கச் சட்டத்தில் திருத்தம் செய்ய சஜித் அழைப்பு

- மூன்று நாட்களில் 3000க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன

- போதைப்பொருள் அச்சுறுத்தல் பெற்றோர்கள் கவலை

- திருகோணமலை கடற்பகுதியில் படகு கவிழ்ந்தது

- பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க அழைப்பு உதவிகள் நிறுத்தம்

- பேருந்துக் கட்டணம் உயர்வு

- மனித யானை மோதலுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என வேத்த தலைவர் கோரிக்கை

- ஸ்ரீ பாதத்தின் பருவம் அல்லாத காலத்தில் இரண்டு வழிகளில் மட்டுமே நுழைய அனுமதி

- தனியார் பேருந்து ஓட்டுநர் கைது








