Tag: சஜித்பிரேமதாசா
மக்களை ஏமாற்றும் அனுரா சஜித்பிரேமதாசா
மக்களை ஏமாற்றும் அனுரா சஜித்பிரேமதாசா
மக்களை ஏமாற்றும் அனுரா சஜித்பிரேமதாசா ,கடுமையாக அரசை சாடியுள்ளார் . எதிர்க்கட்சி தலைவர் .Anura Sajith Premadasa is deceiving the people .
இலங்கையின் பத்தாவது ஜனாதிபதியாக ஆட்சி பீடம் வேறு இருக்கக்கூடிய அனுரா குமார திசநாயக்கா
எதிர்க்கட்சித் தலைவர் சயித் பிரேமதாசா
அவர்கள் மக்களை ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சயித் பிரேமதாசா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த அரசானது மக்கள் வாழ்வியல் தொடர்பாகவோ நாட்டினுடைய நலம் தொடர்பாகவோ எதுவும் அக்கறையற்று இருப்பதாக அவர் குற்றம் சுமத்துகிறார்.
வீணாப்போன அரசு வீணாக இருந்து நாட்டை வீணடிக்கிறது என்கிறார் நாட்டை பலப்படுத்த துடிக்கும் இளம் அரசியல் தலைவராக விளங்கும் சஜித் பிரிமதாசா.
அறிக்கை சாமியாக எதிர்க்கட்சித் தலைவர்
தமது அரசியலுக்காக நாள்தோறும் அறிக்கை விடும் அறிக்கை சாமியாக எதிர்க்கட்சித் தலைவர் உள்ளதாக ஆளும் அனுரா கட்சியைச் சார்ந்தவர்கள் அவரை சாடி வருகிறார்கள்.
நாட்டில் பலமான எதிர்க்கட்சி உள்ளதாக இருந்தால் ஆளுகின்றவர்கள் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவார்களா என தற்போது மக்கள் சஜித் பிரேமதாசாவை பார்த்து கேள்வி எழுப்பி இருக்கின்றனர் .
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்

- டெங்கு பாதிப்பு மாணவருக்கு பாதுகாப்பு ஆடை

- 12 நாட்களில் இலங்கையில் 13,292 டெங்கு வழக்குகள்

- தங்கல்லே கடற்பகுதியில் காணாமல் போன 19 வயது இளைஞரின் சடலம் மீட்பு

- இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ

- டெங்கு அரச அலுவலகங்கள் பூட்டு









