Tag: Anura
செம்மணிசெல்ல மறுத்து தப்பிஓடிய அனுரா
செம்மணிசெல்ல மறுத்து தப்பிஓடிய அனுரா
செம்மணிசெல்ல மறுத்து தப்பிஓடிய அனுரா குமாரா திசநாயக்காவின் செயல் தமிழர்கள் மத்தியில் கொதிப்பவைகளை ஏற்படுத்தியுள்ளது .Anura, who refused to go to Semmani, ran away.
தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்திற்கு பயணத்தை மேற்கொண்ட இலங்கை பத்தாவது ஜனாதிபதி
அனுரா குமார திசநாயக்கா அவர்கள் ,செம்மணி புதைகுழி செல்லாமல் தப்பி ஓடியுள்ளார்.
இலங்கை வாழ் மக்களுக்கும் தானே ஜனாதிபதி The President is also for the people of Sri Lanka
இலங்கை வாழ் மக்களுக்கும் தானே ஜனாதிபதியாகவும், தலைவனாகவும் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார் அனுரா குமார திசாநாயாக்க .
வடக்கு பகுதியில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் ,தோண்டப்படுகிற புதை குழியை சென்று பார்க்காமல் இலங்கை ஆளும் ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க தப்பி ஓடியது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் ஓட்டுக்களை வேட்டையாட வருகிற இவர்கள், இவர்களது ஆட்சியிலேயே கொன்று புதைக்க பட்டு ,குழிதோண்டும் நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது .
இந்த மனிதர்கள் செம்மணியில் எவ்வாறு புதைக்கப்பட்டார்கள் How were these men buried in Semmani?
இந்த மனிதர்கள் செம்மணியில் எவ்வாறு புதைக்கப்பட்டார்கள் என்பது தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து தப்பித்து ஓடி வருகிறார்கள்.
யாழ் வருகை தந்த ஜனாதிபதி அனுரா செம்மணி செல்ல மறந்த கதை இப்பொழுது புரிகிறதா மாக்களே .
யாழ்ப்பாணத்தில் அனுராவின் கட்சியைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ,இது தொடர்பாக எதுவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.
ஆகவே இனவாதத்தை கக்கி, தமிழர்களை ஏமாற்றி பிழைக்கும் ஒருவராகவே இன்றிய இலங்கை ஜனாதிபதி
அனுரா குமார திசாநாயக்க விளங்கி வருவது இதன் ஊடாக அம்பலப்பட்டுள்ளது.
எனவே தமிழ் மக்களே ஆளும் அனுரா ஆட்சி தமிழருக்கு எதுவும் செய்ய போவதில்லை .
என்பது இதன் ஊடாக மீளவும் உறுதி படுத்த பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது .
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது

- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்

- கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் எபோலா பயணத் தடை

- அமெரிக்கா உளவுத்துறை இலங்கையில் இல்ல அமெரிக்கா

- அத்தநாகலு ஓயா படுகைக்கான வெள்ள எச்சரிக்கை

- கரை ஒதுங்கிய மனித தலை பதட்டம்

- கிழக்கு மாகாணத்தில் நிலங்களைப் பாதுகாக்க சிறப்புக் குழு









