தள்ளாடும் அனுரா அரசு பீதியில் உறைவு
Posted in இலங்கை செய்திகள்

தள்ளாடும் அனுரா அரசு பீதியில் உறைவு

தள்ளாடும் அனுரா அரசு பீதியில் உறைவு

தள்ளாடும் அனுரா அரசு முடக்கம் அடையும் நிலை ஏற்பட போகிறது .

பேரிடர் வெள்ள புயல்

தற்போது ஏற்பட்ட பேரிடர் வெள்ள புயல் காரணமாக இலங்கை ஆளும் ஜேவிபி அரசு மிக பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது .

சிறுபான்மை தமிழர்கள் உரிமை மட்டும் அல்ல ஒட்டு மொத்த இலங்கை வாழ் மக்கள் நலன்கள் புறக்கணிக்க பட்டு வருகிறது .

விழுந்து போன பொருளாதாரத்தை நிலை நிறுத்த முடியாது கடன் சுமையில் சிக்கி தவிக்கிறது .

இலங்கையில் மிக பெரும் மக்கள் கலவரம்

இந்த நிகழ்கால நிலவரம் என்பதே எதிர்காலத்தில் இலங்கையில் மிக பெரும் மக்கள் கலவரம் வெடித்து அவை ஆளும் அனுரா அரசை கோட்டபாயாவை போல துரத்த போகிறது .

அதற்கான சமிக்கைகள் தற்போது வெளிவர ஆரம்பித்துள்ளது .

சிங்கள மக்கள் பெரும்பான்மை வாக்குகளை பெற்று ஆட்சியில் அமரும் எந்த ஒரு கட்சிக்கும் மக்கள் ஆப்பு வைப்பார்கள் என்பதை வரும் காலங்களில் நடக்க இருக்கும் மக்கள் போராட்டம் கட்டியம் இட உள்ளது .

அவ்வாறு நிகழும் என்பதை அறிந்திருக்கும் அனுரா பீதியில் உறைந்துள்ளார் என்பதே வெளிப்படை .

தள்ளாடும் அனுரா ஆட்சி விரைவில் கவிழும்
Posted in இலங்கை செய்திகள்

தள்ளாடும் அனுரா ஆட்சி விரைவில் கவிழும்

தள்ளாடும் அனுரா ஆட்சி விரைவில் கவிழும்

தள்ளாடும் அனுரா ஆட்சி விரைவில் கவிழும் என அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

எமது அவதானிப்பின் அடிப்படையில் ஆளுகிற அனுரா குமர திசாநாயக்காவுடைய கட்சி என்பது பத்து மாதங்களுக்கு ஆட்சியை பறிகொடுக்க அபாயம் காணப்படுகிறது.

பொருளாதாரத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்ல

அபிவிருத்தி பொருளாதாரத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் நாட்டை கொண்டு நடத்துவதில் பல்வேறுபட்ட இடங்களில் சிக்கி தவித்து வருகிறது.

உலக நாடுகள் எல்லாம் ஓடி கடன்களை வாங்கி நாட்டை வழிநடத்த வேண்டிய நிர்ப்பந்த நெருக்கடியில் அனுரா இருக்கிறார்.

இறக்குமதியை நம்பி வாழுகிற நிலையில் இலங்கை

இறக்குமதியை நம்பி வாழுகிற நிலையில் இன்றைய இலங்கை இருக்கிறது.

உற்சாகப் பொருளாதாரம் தன்னிறவு அடையாத நிலையினால் இறக்குமதிய நம்பி மட்டும் வாழக்கூடிய நாடுகள் உயிர் வாழ்வது கடினம் தான்.

அவ்விதம் நோக்கையில் விரைவில் அனுரா அரசாட்சி பணமின்றி தள்ளாடும் நிலையும் ,அதனால் மக்கள் போராட்டம் வெடிக்கும் அபாயமும் ,அதன் நேரடி

அச்சுறுத்தலாக ஆட்சியை விட்டு தப்பி ஓடும் நிலை உருவாகும் என்பதாகவே இன்றைய நகர்வுகள் கட்டியம் இடுகின்றன.

ஈரான் போரால் தள்ளாடும் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

ஈரான் போரால் தள்ளாடும் இலங்கை

ஈரான் போரால் தள்ளாடும் இலங்கை

ஈரான் போரால் தள்ளாடும் இலங்கை, பொருளாதார விரைவில் வீழ்ச்சியூறும் நிலைக்கு காணப்படுகின்றன.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் போர்

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் இடம்பெற்று வருகின்ற ,இந்தப் போர் காரணமாக இலங்கையுனுடைய பொருளாதார ம் ஆட்டம் கண்டு வருகிறது .

விழுந்து போன பொருளாதாரத்தில் நிமிர்ந்து எழ முடியாது தத்தளித்துக் கொண்டிருக்கிறது .

இலங்கை இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் தற்பொழுது இடம்பெறும் யுத்தம் 3 மாதம் நீடித்தால் அதுவே இலங்கைக்கு எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் .

தொடர்ந்து இஸ்ரேல் ஈரானுக்குள் போர் நடைபெற்றால் இலங்கையினுடைய பொருளாதாரம் , வீழ்ந்து பட்டினி பஞ்சத்தால் இலங்கை தள்ளாடும் நிலை காணப்படுகிறது .

விமானங்கள் ,கப்பல்கள் ,பறக்கவும். செல்லவும் முடியாத நிலை ஏற்படும் .அவ்வாறு ஏற்பட்டால் இலங்கை நிலை என்னவாகும்..? என்பதை இலங்கை தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ளவும்.

வரலாற்று முக்கியத்துவமான காலப்பகுதியில்

வரலாற்று முக்கியத்துவமான காலப்பகுதியில், இலங்கை கால்பதிக்கிறது .அதற்கான காரணம் பட்டினியால் அந்த நாடு மிக விரைவில் சிக்கப்போவது என்பதுதான் அபாய எச்சரிக்கையாகும் .

இதை உணராது ஆளுகின்ற அரசியல் வாதிகளும் ,ஆண்டு சென்ற ஆட்சியாளர்களும் லஞ்ச உடலில் சிக்கி திகழ்த்த இருக்கிறார்கள்.

இவ்வாறான ஏற்பட்டால் இலங்கையினுடைய ஆண்ட ஜனாதிபதிகள் வீடுகள் சுத்திவளைக்கப்பட்டு ,மக்களால் விரட்டப்படும் காலம் விரைவில் எழுதப்படும் என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் வரும் காலங்கள் இதை பகிரும்.

இலங்கை ரூபாய்வீழ்ச்சி தள்ளாடும் பொருளாதாரம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை ரூபாய்வீழ்ச்சி தள்ளாடும் பொருளாதாரம்

இலங்கை ரூபாய்வீழ்ச்சி தள்ளாடும் பொருளாதாரம்

இலங்கை ரூபாய்வீழ்ச்சி தள்ளாடும் பொருளாதாரம் ,இலங்கை ரூபாய் பாரிய வளர்ச்சி அடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது .

இன்றைய நாணயமாற்றின் படி ஒரு அமெரிக்க டாலர் 296 ரூபாய்கி 56 சதமாக உள்ளதாக தெரிவித்தார்.

ஈரான் இஸ்ரேல் யுத்தத்தம்

இதன் அடிப்படையில் ஈரான் இஸ்ரேல் யுத்தத்தினால் தற்போது இலங்கையின் பொருளாதாரம் பலமான வீழ்ச்சியை சந்தித்து வருவதாக காணப்படுகிறது.

மேலும் ஒரு மாதங்கள் இஸ்ரேல் ,ஈரானுக்கு இடையிலான போர் நீடித்தால் இலங்கையின் பொருளாதாரம் மிகப் பெரும் மாற்றத்தை, காண்பதுடன் ஆளும் அனுர ஆட்சிக்கு மிகப் பெரும் ஆபத்தை அது ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .

அதனால் தான் தற்பொழுது இரு நாடுகளையும் உடனடியாக சமரச பேச்சுக்கு வருமாறு அமெரிக்க அழைப்பு விடுத்துள்ளது .

உலக நாடுகளின் பொருளாதாரம்

உலக நாடுகளின் பொருளாதாரம் இந்த யுத்தம் நீடித்தால் மிகப்பெரும் ஆட்டம் காண்பதுடன் ,அந்த அரசாட்சிகள் காணாமல் போகக்கூடிய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறான நிலையில் தற்பொழுது வீழ்ந்து போய் கிடக்கிற இலங்கையின் ஆட்சி அதிகாரமும் பொருளாதாரமும் ,மீளவும் எழுந்து படுத்தாள் அனுரா ஆட்சி ,கோத்தாவை போல தூக்கி எறியப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக நம்பிக்கை வெளியிடப்படுகிறது.