கோடி பணம் கொள்ளை அடித்து பதுக்கிய அனுரா
கோடி பணம் கொள்ளை அடித்து பதுக்கிய அனுரா அரசின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
பேரிடர் வெள்ளத்திற்கு
பேரிடர் வெள்ளத்திற்கு உலக நாடுகளினால் வழங்க பட்ட நிதியில் மாவட்டம் ஒன்றுக்கு கிட்ட தட்ட 3200 மில்லியன் இலங்கை ரூபாய்கள் காணப்படுகிறது .
இதுவரை கிடைக்க பெற்றதாக கூறிய இந்த பணத்தை அனுரா அரசு பாதிக்க பட்ட மக்களிற்கு வழங்கவில்லை .
அந்த மொத்த பணத்தை ஒதுக்கியுள்ளது .
லஞ்ச ஊழல் ஒழிக்க வந்ததாக கூறும் அனுரா அரசு
லஞ்ச ஊழல் ஒழிக்க வந்ததாக கூறும் அனுரா அரசு தற்போது ,தாமே மிக பெரும் கொள்ளையர்கள் என்பதை ஒதுக்கிய நிதி மோசடியில் இருந்து தெரிய வருகிறது .
மேற்படி நிதி ஒதுக்க பட்ட பொழுதும் அதற்கு என்ன ஆனது என் கேள்வி கேட்டால் அரசிடம் ,அதன் எம்பிகளிடம் ,அமைச்சர்களிடம் பதில் சொல்ல மறுத்து குறித்த கும்பல் ஓடி பதுங்கி வருகிறது .
இலங்கையின் எட்டாவது பணக்காரன் ஜனாதிபதியாக நாட்டை ஆட்சி செய்தால் வியாபாரம் செய்வாரா மக்கள் சேவை செய்வாரா என்பதை இதன் ஊடக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் .
- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி

- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்

- அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான்

- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு

- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு

- ஈரான் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்

- முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் தமிழக முதலமைச்சர்

- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்








