கோடி பணம் கொள்ளை அடித்து பதுக்கிய அனுரா
கோடி பணம் கொள்ளை அடித்து பதுக்கிய அனுரா அரசின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
பேரிடர் வெள்ளத்திற்கு
பேரிடர் வெள்ளத்திற்கு உலக நாடுகளினால் வழங்க பட்ட நிதியில் மாவட்டம் ஒன்றுக்கு கிட்ட தட்ட 3200 மில்லியன் இலங்கை ரூபாய்கள் காணப்படுகிறது .
இதுவரை கிடைக்க பெற்றதாக கூறிய இந்த பணத்தை அனுரா அரசு பாதிக்க பட்ட மக்களிற்கு வழங்கவில்லை .
அந்த மொத்த பணத்தை ஒதுக்கியுள்ளது .
லஞ்ச ஊழல் ஒழிக்க வந்ததாக கூறும் அனுரா அரசு
லஞ்ச ஊழல் ஒழிக்க வந்ததாக கூறும் அனுரா அரசு தற்போது ,தாமே மிக பெரும் கொள்ளையர்கள் என்பதை ஒதுக்கிய நிதி மோசடியில் இருந்து தெரிய வருகிறது .
மேற்படி நிதி ஒதுக்க பட்ட பொழுதும் அதற்கு என்ன ஆனது என் கேள்வி கேட்டால் அரசிடம் ,அதன் எம்பிகளிடம் ,அமைச்சர்களிடம் பதில் சொல்ல மறுத்து குறித்த கும்பல் ஓடி பதுங்கி வருகிறது .
இலங்கையின் எட்டாவது பணக்காரன் ஜனாதிபதியாக நாட்டை ஆட்சி செய்தால் வியாபாரம் செய்வாரா மக்கள் சேவை செய்வாரா என்பதை இதன் ஊடக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் .
- எர்பில் மீது பறந்த ட்ரோன்

- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி

- யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில் வீரர்கள் உயிரிழந்ததாக வந்த செய்திகளை சென்ட்காம் மறுத்துள்ளது

- இன்று எண்ணெய் விலை குறைந்துள்ளது

- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்

- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது

- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

- வீரகெட்டியாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவு

- ஆகஸ்ட் மாதத்தின் முதல் 13 நாட்களில் 6,000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல் சேதம்

- ஹோர்முஸ் ஜலசந்தி தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் கூறுகிறது

- எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்

- இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது








