500அமெரிக்கா படைகள் சிரியாவிலிருந்து விலகல்
500அமெரிக்கா படைகள் சிரியாவிலிருந்து விலகல் ,சிரியாவிலிருந்து அமெரிக்கப்பட்டுகள் விலகி உள்ளதாக சரியா செய்திகள் அதிர்ச்சி செய்திகளை தெரிவித்து வருகின்றன.
அமெரிக்கா இராணுவம்
அரபிய நாடுகளை ஆக்கிரமித்து அதன் எண்ணெய் வளங்களை சுரண்டி ஏப்பமிட்டு வந்த உலக வல்லாதிக்க அரசான அமெரிக்கா இராணுவம் ,
சிரியாவின் மிக முக்கியமான ராணுவ படைத்தளத்தில் இருந்து பின்வாங்கி செல்கிறது.
ஈரானுடைய ஆதரவு படைகள் அமெரிக்க படைகள் நிலைகள் மீது ,தொடராக தாக்குதலை நடத்தி வந்த நிலையில், இழப்புகளை ஏற்று கொள்ள முடியாத அமெரிக்க படைகள் திடீரென விலகி உள்ளன.
அதன் அடிப்படையில் சிரியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள, அமெரிக்கா படைத்தளம் ஒன்றிலிருந்து ,500க்கும் மேற்பட்ட அமெரிக்க படைகள் அங்கிருந்து மீளவு நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இடைவிடாத இராணுவன் தாக்குதல்
இடைவிடாத இராணுவன் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்ற காரணத்தினால், அமெரிக்கா படைகள் வெளிநாடுகளில் இருக்கக்கூடிய, துருப்புகளின் நிலைக்கு ஆபத்து உள்ளது அங்கிருந்து விலக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த ராணுவங்கள் அங்கிருந்து விலகி வருவதால் இஸ்ரேல் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாகவும் ,
அதனை அடுத்து புதிய வகையில் தாக்குதல்களை ஈரான் மற்றும் ஈரானை அண்மித்த நாடுகளில் தீவிரப்படுத்தி இருக்கிறது.
யூதப்படைகளின் முக்கிய உளவுத்துறையாக விளங்கும் மொசாட் அழித்தொழிப்பு தாக்குதலை மிக வேகமாக நடத்துவதிலிருந்து ,
இந்த ராணுவ நடவடிக்கை உள்ளகரீதியாக எழுதப்பட்ட ஒப்பந்தங்களும் சில விடயங்களை அம்பலப்படுத்தி இருப்பதையும் இதனூடாக அறிய முடிகிறது.
இந்த படைவிலகள் என்பது அமெரிக்கா அரசுக்கும் படைகளுக்கும் கிடைத்த மிகப்பெரும் அவமானமாக கருதப்படுகிறது.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு









