லண்டனில் தமிழர் கடைகளுக்கு ஆப்படிக்கும் அனுரா அரசு
லண்டனில் தமிழர் கடைகளுக்கு ஆப்படிக்கும் அனுரா அரசு செயல்பாடுகள் உள்ளக ரீதியில் தீவிரம் பெற ஆரம்பித்துள்ளன .
இலங்கை பொருளாதாரத்தில்
இலங்கை பொருளாதாரத்தில் நலிவுற்று காணப்படும் நிலையில் ,லண்டன் வாழ் தமிழர் வர்த்தகர்களை
இலங்கையில் முதலீடு செய்யுமாறு அனுரா அரசு கோரிக்கை விடுத்தது .
அனால் அதனை பல தமிழர்கள் மேற்கொள்ளவில்லை .
ஆத்திரமுற்ற அனுரா அரசு
இதனால் ஆத்திரமுற்ற அனுரா அரசு தற்போது பிரிட்டன் வாழ் தமிழ் வர்த்தகர்களை இலக்கு வைத்து ,தாக்குதல்களை முடுக்கி விட்டுள்ளதாக பேச படுகிறது .
தமிழர் வர்த்தகர்களை காட்டி கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தமிழர்கள் மத்தியில் பேச படுகிறது .
- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி

- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்

- அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான்

- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு

- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு

- ஈரான் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்








