பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 494 பேர் பலி

Spread the love

பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 494 பேர் பலி

பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் கொரனோ நோயின்

தாக்குதலில் சிக்கி 494 பேர் பிழையாகியுள்ளனர் ,மேலும் இதுவரை

3,186 பேர் இந்த ணியினால் மரணமாகியுள்ளனர்

190 ஆயிரம் பேர் வரை பாதிக்க பட்டுள்ளனர் . இந்த நோயின் பரவல் காரணமாக

எதிர்வரும் யூன் முதலாம் திகதி வரை அடித்து பூட்டும் நிகழ்வு நீடிக்க

பட்டுள்ளது .அன்றே பாட சாலைகளும் ஆரம்பிக்க படும் என அரசு அறிவித்துள்ளது

பிரிட்டனில் கொரனோவில்
பிரிட்டனில் கொரனோவில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *