சடலமாக மீட்பு கனடாவர முயன்றவர்
Posted in இலங்கை செய்திகள்

சடலமாக மீட்பு கனடாவர முயன்றவர்

சடலமாக மீட்பு கனடாவர முயன்றவர்

சடலமாக மீட்பு கனடாவர முயன்றவர் வவுனிக்குளத்தில் சடலமாக மீட்க ப்பட்டுள்ளார் .

கனடா வருவதற்காக வங்கியில் இருந்து 20 லட்சம் ரூபா பணத்தினை மீட்டுக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த வாலிபனே ,வவுனி குளத்தின் அருகில் வைத்து சடலமாக மீட்க பட்டுள்ளார் .

இவர் எடுத்து சென்ற 20 லட்சம் ரூபா பணமும் காணாமல் போயுள்ளது .

முகவருக்கு வழங்குவதற்காக அந்த பணத்தினை எடுத்து சென்று கொண்டிருந்த பொழுதே இவர் சடலமாக மீட்க பட்டுளளார் .

இந்த பணம் எடுத்து செல்வதற்கு முன்பாக தனது நண்பர்கள் சிலருக்கு குறும் செய்தி அனுப்பியுள்ளார் .

அதனை வைத்து மேற்கொள்ள பட்ட விசாரணையில் ,இவரது நண்பர்கள் இவரை பணத்திற்காக கொலை செய்திருக்க கூடும் என்கின்ற விடயம் காணப்படுகிறது .

நாட்டில் வாழக்கூடிய பல வசதிகள் கணபாடகின்ற் பொழுதும் ,அது தொடர்பாக சிந்திக்காது ,இவ்விதம் சென்ற நிலையில் தற்போது ,சடலமாக மீட்க பட்டுள்ளார் .

யாரையும் நம்புதல் கூடாது என்பது இந்த வாலிபன் மரணத்தின் ஊடக வெளிப்பட்டுள்ள செய்தியாக நோக்க முடிகிறது .

மோசடி செய்த பெண் கைது
Posted in இலங்கை செய்திகள்

சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்

சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்

சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண் ,இலங்கை ரப்பர் தோட்டத்தின் அருகில் பெண் ஒருவர் பலியான நிலையில் சுடலமாக மீட்க்கப்பட்டுள்ளார் .

தாய் வர்த்தக நிலையத்திற்கு வருமாறு அழைப்பு கொடுத்துள்ளார் ,அதனை ஏற்று 16 வயதுடைய சிறுமி அந்த ஒத்தையடி பாதை வழியாக சென்றுள்ளார் .

அந்த பாதை வழியாக பயணிக்கின்ற பொழுது ரப்பர் மரங்கள் காண படுகின்றன.

கடைக்கு வர தாமதம் ஏற்பட்டதால் இடத்தில் தொலைபேசிக்கு அழைப்புக்கு பதில் தராததை அடுத்து பதட்டம் அடைந்த தாயார் ,அந்த சாலை வழியாக வந்து பார்வையிட்டுள்ளார் .

அப்பொழுது இவர் ரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார் .

இவர் மீது அங்கு வெட்டப்பட்ட ரப்பர் மரத்தின் கிளைகள் விழுந்து பலியாக இருக்க கூடும் என்கின்ற தகவல் வெளியாக இருக்கின்றது .

இவர் மேல் ரப்பர் கிளைகள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் மரம் முறிந்து விழுந்து இறந்தாரா ,அல்லது வேறு யாரும் திட்டமிடப்பட்ட நிலையில் இந்தப் பெண்ணை படுகொலை செய்தார்களா என்கின்ற தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது .

தனது 16 வயது மகளை பறிகொடுத்து தற்பொழுது தாயாரின் அழைப்பை ஏற்று கடைக்குச் செல்ல வந்த சிறுமையை இவ்வாறு அந்த ஒத்தையடி பாதை வழியாக பிறந்த நிலையில் சுடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

சிறுமியின் சடலம் மீட்கப்பட்டு தற்போது மரண பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வருகிறது.

இவரது மரணம் பல்வேறுபட்ட சந்தேகங்களை எழுப்பி உள்ளதாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

பெண்வைத்தியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் ,யாழ்ப்பாணம் பருத்துறை ஆதார வைத்திய சாலையின் விடுதியில் தங்கி இருந்த பொன்னியல் நோய் வைத்தியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

பெண் வைத்தியர் சடலமாக மீட்க பட்டுள்ளதாக யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

கடும் மன அழுத்தம் காரணமாக அதிகளவு மயக்க மருந்தை உடலில் செலுத்தியதே இவரது மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

தனிப்பட்ட நபர் தாக்குதல் அச்சுறுத்தல் அதிகமாக வழங்கப்பட்டது.அதனால் இவர் வேறு வழியின்றி இவ்வாறான மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை முடிவுக்கு சென்றுள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிப்பதாக தகவல்கள் வழியாக இருக்கின்றன.

முப்பது வயதுடைய இளம் மருத்துவரை இவ்வாறு பலியாகி உள்ளார் .

கனவுகளை சுமந்து மருத்துவராகி

பெற்றவர்களின் கனவுகளை சுமந்து மருத்துவராகி தனது கடமையை பொறுப்பேற்ற இளம் பெண் ஒருவர் அதிக மன உளைச்சல் மேலதிகாரியினால் வழங்க பட்டதன் காரணமாக தற்கொலைக்கு சென்றுள்ள செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் பல மருத்துவர்களின் அடக்கு முறையினால் பல தாதிகள் மருத்துவர்கள் சொல்லென இடர்களை சந்தித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது .

தனிநபர் பழிவாங்குதல்

நிறைவேற்ற பணிப்பாளராக மருத்துவமனைகள் இருக்கும் அதிகாரிகளினால் கீழ் நிலையில் பணியாற்றுகின்ற மருத்துவர்கள் தாதிகள் மீது கடும் தாக்குதல் தனிநபர் பழிவாங்குதல் மற்றும் சொல்லென இடர்களை அவர்கள் சந்தித்து வருவதாக அங்கு பணி புரிகின்ற பலர் இவ்விதம் குற்றம் சுமத்தி வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.

மாணவி சடலமாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மாணவி சடலமாக மீட்பு

மாணவி சடலமாக மீட்பு

மாணவி சடலமாக மீட்பு ,காணாமல் போன மாணவி ஒருவர் இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

காணாமல் போன மாணவி ஒருவரே தற்பொழுது சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

மகள் காணாமல் போனதை அடுத்து காவல்துறை நிலையத்தில் பெற்றவர்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.

காவல்துறையினர் துரித விசாரணை

அந்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட இலங்கை காவல்துறையினர் துரித விசாரணைகளை ஆரம்பித்தனர் .

அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் இறுதியில் தற்பொழுது காணாமல் போன இந்த மாணவி சுடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை போலீசார் தெரிவிக்கின்றனர் .

கண்டி பகுதியில் காணாமல் போயிருந்த இந்த மாணவியே தற்பொழுது சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

இந்த மாணவி தவறான முடிவை எடுத்து தன் உயிரை தானே மாய்த்துள்ளதான தகவல் தெரிவிக்கின்றன.

அவ்வாறு ஏன் இவர் செய்தார் என்பது தொடர்பான விசாரணைகளை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மருத்துவ பரிசோதனை

மீட்கப் பட்ட சடலம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது .

அந்த மருத்துவ பரிசோதனை முடிவில் மாணவிக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான விடையங்கள் தெரிய வருமென எதிர்பார்க்கப்படுகிறது .

இலங்கையில் இவ்வாறு காணாமல் போகின்ற பல மாணவிகள், ஆண் பெண்கள், சடலமாக மீட்க்கப்பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.

வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

பெண் ஒருவர் சடலமாக மீட்பு

பெண் ஒருவர் சடலமாக மீட்பு

களுத்துறை வடக்கில் வீடொன்றின் பின்புறம் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை வடக்கு கெலிடோ வீதியை வசிப்பிடமாகக் கொண்ட விக்கிரமராட்சி பிரேமாவதி என்ற பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (27) காலை வீட்டின் பின்புறம் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் பெண் கிடப்பதைப் பார்த்த நபர் ஒருவர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் களுத்துறை குற்றத்தடுப்பு ஆய்வுகூட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Featured

Loading...
காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு

காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம், வல்லைப் பாலத்தில் நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் தவறி விழுந்து நீரில் மூழ்கி காணாமல்போன நிலையில் இன்று (23) காலை கடற்படையினரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புத்தூர், கலைமதி பகுதியைச் சேர்ந்த 19 வயதான பாஸ்கரன் திலக்சன் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் கைகள் தங்கூசி வலையினால் பின்னப்பட்டிருப்பாதலும் முகத்தில் காயங்கள் இருப்பதாலும் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பின்னரே உயிரிழப்பிற்கான காரணம் தெரியவருமென எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் தவறி விழுந்து காணாமல் போன நிலையில் நேற்று மாலை முதல் அவரைத் தேடும் பணிகள் இடம்பெற்றன.

காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு

இந்நிலையில் தவறிவிழுந்த இளைஞனை தேடும் பணியில் இரவு முழுவதும் அச்சுவேலி பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து ஈடுபட்ட போதும் முயற்சி பலனளிக்காத நிலையில் கடற்படையினரின் உதவியுடன் இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

செவ்வாய்க்கிழமை மாலை வேளையில் சில இளைஞர்கள் தூண்டில் போட்டு மீன் பிடியில் ஈடுபட்டனர். இதன்போது ஒரு இளைஞன் தவறி விழவே ஏனையவர்கள் அச்சத்தில் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தப்பி சென்ற இளைஞர்கள் பொது மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் வாக்குமூலம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Featured

Loading...
Posted in இலங்கை செய்திகள்

காணாமல் போனவர் சடலமாக மீட்பு

காணாமல் போனவர் சடலமாக மீட்பு

இலங்கை களுத்துறை களுகங்கையில் வீழ்ந்து காணாமல் போன பதினேழு வயது வாலிபன் சடலமாக மீட்க ப்பட்டுள்ளார்

காணாமல் போனவர் சடலம் களுத்துறை தெற்கு காவல்துறையினரால் மீட்க பட்டுள்ளது ,

இவ்வாறு காணாமல் போனவர் அருவியில் தானே குதித்தாரா அல்லது திட்டமிட்டு யாராவது தள்ளி விட்டனரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

சடலமாக மீட்க பட்ட வாலிபர் சடலம் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது ,

இலங்கையில் காணாமல் போனவர்கள் சடலமாக மீட்க பபடும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது ,


இந்த சடலங்கள் மீட்பு சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது

இலங்கையில் தொடராக நீர் நிலைகளில் இருந்து மனிதர்கள் சடலமாக மீட்க பட்டு வருகிறது

இவ்வாறு சடலமாக மீட்க படும் சடலங்கள் தொடர்பில் மக்களுக்கு பீதி ஏற்பட்டுள்ளது ,நாள்தோறும் நீர் நிலைகளில் காணாமல் போனவர்கள் சடலமாக மிதப்பது எப்படி என மக்கள் மன்றம் கேள்வி எழுப்புகிறது

காணாமல் போனவர் சடலமாக மீட்பு

இந்த தொடர் படு கொலைகளுக்கு பின்னால் செயல்படுவது யார் .காணாமல் போவது எவ்வாறு தொடர்கிறது

ஏன் இந்த கொலைகள் இடம்பெறுகிறது ,நீர் நிலைகளில் சடலமாக மீட்க படும் வரலாறு முடிவுக்கு வருமா ,,? இதுவே மக்கள் கேள்வியாக உள்ளது

கோத்தபாய ராஜபக்சே ஆட்சியில் தொடராக நீர் நிலைகளில் ஆண் பெண்கள் சடலமாக மீட்க பட்டு வருகிறது ,

கடத்தல் காணாமல் போனவர்கள் பின்னர் சடலமாக மீட்க படுவது தொடர்பாக இலங்கை காவல்துறையால உரிய நடவடிக்கை மேற் கொள்ள படவில்லை

தொடர்ந்து இடம்பெற்று வரும் காணாமல் போனவர்கள் சடலமாக மீட்பு சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தவும் அதன் தொடர கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளதும்

எதிர்கால வாழ்வியை கேள்விக்கு உள்ளகக்கியுள்ளது காணமல் போதல் சம்பவங்கள் ,தோற்றம் காணாமல் போகும் நடவடிக்கை அதனை தடுக்க அரசுக்கு மேற்கொண்ட விடயம் என்ன என்ற மக்கள் அதாங்க கேள்விகள் தொடர்கின்றன

படு கொலையின் இரட்ஷகனாக ஆளும் கோத்தபாய ராஜபக்சே விளங்கி வருகிறார் ,இவரே இந்த காணாமல் போனவர் சடலங்களாக மீட்க படும் பின்புலத்தில் உள்ளதான சந்தேகம் வலுத்துள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    காணமால் போனவர் சடலமாக மீட்பு

    காணமால் போனவர் சடலமாக மீட்பு

    வீட்டில் இருந்து காணாமல் போனவர் ,கல்முனையில் பொது மைதானத்தில் சடலமாக மீட்கப்பட்ட்டுள்ளார்

    குடும்பஸ்தரின் சடலம் ஒன்றே இவ்வ்ரு மீட்க பட்டு ,பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

    அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவில் உடையார் வீதியை சேர்ந்த 58 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான காளிக்குட்டி கணேசன் கடந்த வியாழக்கிழமை (2) மாலை காணாமல் போயிருந்தார்

    இவ்வாறு காணமல் போன நிலையில் பொது மைதானத்தில் சடலமாக காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கி இருந்தனர்.

    இந்நிலையில் சம்பவ இடத்திற்கு கல்முனை பொலிஸ் குழுவினர் சென்று விசாரணை மேற்கொண்டு தடயப்பொருட்களை ஆய்வு செய்துள்ளனர்.

    காணமால் போனவர் சடலமாக மீட்பு

    குறித்த சடலத்திற்கு அருகில் இருந்து அலறி விதைகள் மீட்கப்பட்டிருந்தன. சம்பவ இடத்தில் குடும்பத்தினர் அழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள்

    இடம்பெற்ற நிலையில் பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

    மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸ் நிலைய பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

    இலங்கையில் தொடராக காணாமல் போபவர்கள் இவ்வாறு சடலமாக மீட்க பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோத்தபாய ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்ததன் பின்னர் நீர் நிலைகளில் மர்மமான முறையில் மக்கள் சடலங்கள் மீட்க படுகிறது

    இது தமிழர் பகுதியை மட்டும் இன்றி தென் இலங்கை ஆதிக்க வெறி சிங்களவர்கள் வசிக்கும் பகுதியிலும் சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளன

    அணைத்து மரணங்களும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுதே ஓரே விதமான முறையில் மரணங்கள் உள்ளதே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது

    இவை திட்டமிடப்பட்ட குழு ஒன்றினால் மேற் கொள்ள படும் மர்ம படு கொலைகளின் பின்புலம் என கருத படுகிறது

    ஜே ஆர் ஜேவர்தனா இலங்கையின் ஜனாதிபதியாக விளங்கிய பொழுது ஜேவிபி சகோதர படுகொலையை ஆரம்பித்து வைத்தார் ,நீர் நிலைகளில் மிக கோரமான முறையில் ஜேவிபி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் அடித்து வீச பட்ட நிலையில் அந்த ஆண் பெண் சடலங்கள் மீட்க பட்டன

    அது போலவே இப் பொழுது இலங்கையில் கோத்தபாய ராஜபக்சே ஆட்சியில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது .-வன்னி மைந்தன் –

      Posted in இலங்கை செய்திகள்

      தந்தை மகள் சடலமாக மீட்பு – தொடரும் மர்ம கொலைகள்

      களுத்துறை, ஹீனடியங்கல பிரதேசத்தில் வீடொன்றுக்குள் மர்மமான முறையில்

      உயிரிழந்த இருவரின் சடலங்கள் நேற்று (30) பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

      உயிரிழந்தவர்கள் தந்தை மற்றும் மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

      களுத்துறை, ஹீனடியங்கல சிசில உயன பகுதியைச் சேர்ந்த 69 வயதான சமரசிங்க

      சுனில் ஜயசிங்க மற்றும் அவரது 33 வயது மகள் சசித்ரா ஹன்சமலி ஜயசிங்க ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

      தந்தை நாற்காலியில் அமர்ந்திருந்த நிலையிலும், மகள் அறையின் தரையில் சடலமாக

      கிடந்ததாகவும் பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

      களுத்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினரால் பிரேத பரிசோதனையின் பின்னர்


      சடலங்கள் களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

        Posted in Uncategorized

        தர்மபுரத்தில் கிணற்றில் இருந்து பெண் சடலமாக மீட்பு

        தர்மபுரத்தில் கிணற்றில் இருந்து பெண் சடலமாக மீட்பு

        இலங்கை தர்மபுரம் ,குமாரசாமிபுரம் கிராமத்தில் 74 வயதுடைய மூதாட்டி ஒருவர் கிணற்றிக் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார்

        இவர் தற்கொலை புரிந்தாரா ,அல்லது படு கொலை செய்ய பட்டாரா என்பது தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்

        சமீப காலங்களாக நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

          Posted in Uncategorized

          காணமல் போன பெண் – பளையில் சடலமாக மீட்பு

          காணமல் போன பெண் – பளையில் சடலமாக மீட்பு

          இலங்கை பளை தம்பகாமம், இன்நாசி குளப்பகுதியில் பெண் ஒருவர் கடந்த தினம் காணாமல் போயிருந்தார்
          இவர் தற்போது சடலமாக மீட்க பட்டுளளார்

          இவர் தற்கொலை புரிந்தாரா ,அல்லது கடத்தி படு கொலை செய்யபட்டாரா என்பது தொடர்பில் பளை போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

          இறந்தவர் 47 வயதுடைய பொ – வனயா என அடையாளம் காண பட்டுள்ளார்

          கோட்டாவின் ஆட்சியில் நாள் தோறும் இவ்வாறான மர்ம மரணங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது

            Posted in இலங்கை செய்திகள்

            காணாமல் போனவர் சடலமாக மீட்பு

            காணாமல் போனவர் சடலமாக மீட்பு

            இலங்கை ஹட்டன்எபோட்சிலி தோட்டப் பகுதியில் வசித்து வந்த 46 வயதுடைய நபர் ஒருவர் காணமல் போனார்

            இவ்வாறு காணாமல் போனவர் தற்போது சடலமாக மீட்க பட்டுள்ளார் .


            இவ்வாறு சடலமாக மீட்க பட்டவர் படுகொலை செய்ய பட்டாரா அல்லது ,தற்கொலை செய்து

            கொண்டாரா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன