தாய்லாந்து சென்றார் விக்கிலீக்ஸ் அதிபர்
Posted in உலக செய்திகள்

தாய்லாந்து சென்றார் விக்கிலீக்ஸ் அதிபர்

தாய்லாந்து சென்றார் விக்கிலீக்ஸ் அதிபர்

தாய்லாந்து சென்றார் விக்கிலீக்ஸ் அதிபர் , தனி ஒருவனாக இருந்து அமெரிக்காவை ஆட்டிப் படைத்த விக்கிலீஷின் அதிபர் சிறப்பு விமான மூலம் தாய்லாந்துக்கு பயணம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது .

தனியார் சிறப்பு விமானத்தை பயன்படுத்தி அவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்துக்கு பயணம் செய்த இவர் சீனா அல்லது ரஷ்யாவுடன் சென்று இந்த சரணடைய கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட ஒரு நிகழ்ச்சி நிரல் அடிப்படையிலேயே இவர் தாய்லாந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவினுடைய ஆவணங்கள் 2,50,000

அமெரிக்காவினுடைய ஆவணங்கள் 2,50,000 ஆவணங்கள் மீள வழங்கப்பட்ட நிலையில் அவர் மன்னிக்கப்பட்டு தற்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தாய்லாந்துக்கு சென்றுள்ள இவரை அமெரிக்காவினுடைய உளவுத்துறைகள் தொடர்ந்து துரத்திக் கொண்டிருக்கும்.

தற்பொழுது அமெரிக்கா குழுவில் விக்கிலீக்ஸ் தைப்பார் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இவர் தாய்லாந்த பகுதியில் வைத்து போட்டு தள்ளக்கூடிய வாய்ப்புகளும் காணப்படுகின்றன.

தனி ஒருவனாக இருந்து அமெரிக்கா மற்றும் அமெரிக்காவின் ஆதரவு நாடுகளை ஆட்டிய இவர் மிகப்பெரும் சாதனையாளனாகவே பார்க்கப்படுகின்றது .

அமெரிக்காவினுடைய பாதுகாப்பு கட்டமைப்புகளை ஊடறுத்து உள் நுழைந்து அந்த ஆவணங்களை திருடி நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட ரகசிய விடையன தொடர்பாக அம்பலப்படுத்தி இருந்தார் .

அதில் இலங்கையில் இடம்பெற்ற 2009 ஆம் ஆண்டு படுகொலை தொடர்பான விடயங்களும் அதில் பேசுபொருளாக மாற்றப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்கள் அவர் காத்திருந்தார் புயல் கிளப்பியிருக்கும் என்பதுடன் மஹிந்த ராஜபக்ச ஆட்சி அதிகாரங்களுக்கும் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும் .

ஆனால் அதற்குள்ளாக அவர் கைது செய்யப்பட்ட நிலையில் பெரும் ஆவணங்கள் வெர்லியாவது தடுக்கப்பட்டு அவை முறியடிக்கப்பட்டது .

தற்பொழுது இவர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் பல்வேறுபட்ட ஆவணங்களை எடுத்து தொகுத்து வழங்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படலாம்.

பதட்டம் நிலவுகிறது

என்பதால் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது , ரஷ்யாவிடம் சென்று சேர்வாரா அல்லது அதற்கு முன்னதாக இவர் இடையில் வழி மறுத்து படுகொலை செய்யப்படுவாரா என்கின்ற விடயங்களே ,தற்போது உன்னிப்பாக உலக நாடுகள் கண்காணிக்க பட்டு வருகின்றன .

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியஸ் அசாஞ்சே விடுதலை
Posted in உலக செய்திகள்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியஸ் அசாஞ்சே விடுதலை

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியஸ் அசாஞ்சே விடுதலை

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியஸ் அசாஞ்சே விடுதலை , பிரித்தானியாவில் வைத்த கைது செய்யப்பட்ட விக்கிலீஷின் உரிமையாளர் தற்பொழுது சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அமெரிக்கா அரசுடன் மேற்கொள்ளப்பட்ட புதிய ஒப்பந்தங்கள் சிலதை அடுத்து தற்பொழுது அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரகசிய ஆவணங்களை திருடி

விக்கிலீக்ஸ் எனப்படுகின்ற நிறுவனத்தை நடத்தி கைக்கிங் செய்து அமெரிக்கா மற்றும் பல நாடுகளுடைய ரகசிய ஆவணங்களை திருடி அதனை வெளியிட்டு அமெரிக்காவினுடைய நகர்வுகளை வெளியிட்டு வந்தார் .

அமெரிக்காவுக்கு எதிரான செயற்பாட்டில் இவர் ஈடுபட்டதாக தெரிவித்தேஇவர் கைது செய்யப்பட்டார்.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த இவர் உலக நாடுகளால் பேசு பொருளாக மாற்றம் பெற்றார் .

இவர்களால்வெளியிடப்பட்ட அனைத்து தகவலும் மிக முக்கியமானது .

நாடுகளுக்கு இடையிலான ரகசிய உறவின் அடிப்படையில் பல்வேறுபட்ட ஆவணங்கள் கொத்துக்கொத்தாக வெளியீடு செய்யப்பட்டன,

இலங்கை அரசாங்கத்திற்கும் அமெரிக்காவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஓப்பந்தங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கை தொடர்பான ரகசிய ஆவணங்களையும் வெளியிட்டு இருந்தார் .

தற்பொழுது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் இவரை பல்வேறு நாட்டு உளவுத்துறைகள் தீவிரமாக கண்காணிக்கும் நம்ப படுகின்றது இவர் நாடு தப்பிச்ச செல்வாரா அல்லது தொடர்ந்து தங்கி இருப்பாரா என்கின்ற கேள்விகள் தற்போது எழுப்பப்படுகின்றன .

விடுதலை இவரது ஆதரவாளர்கள் மத்தியில் மிகப்பெரும் மகிழ்ச்சி

இவரது விடுதலை இவரது ஆதரவாளர்கள் மத்தியில் மிகப்பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது .

பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் பெண்கள் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட பொழுதும் அவர் இப்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ளது மிகப்பெரும் மகிழ்ச்சியாஸ்க பார்க்கப்படுகிறது .

நீண்ட நாள் சிறை சிறைவாசம் அனுபவிக்க பட்ட பின்னர் இப்பொழுது அவர் வெற்றிகரமாக விடுதலை செய்யப்பட்டுள்ளது, மகிழ்ச்சியை தருவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறையில் இருந்து விடுதலை பெறமாட்டார் எனவும் ,அங்கு வைத்து இவருக்கு மரண தண்டனை விதிக்க பட்டு விடும் என் ஏதிர்பார்க்க பட்ட நிலையில் ,தற்பொழுது விடுதலையாகியுள்ளார் .

பாம்பு விரைவில் அமெரிக்காவுக்கு விஷத்தை கக்கும் என எதிர் பார்க்க படுகிறது .