சிறை வைக்கப்பட்ட இலங்கையர்கள் விடுதலை
சிறை வைக்கப்பட்ட இலங்கையர்கள் விடுதலை ,சிறை வைக்கப்பட்ட இலங்கையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது
மியான்மர் நாட்டுக்குள் நுழைந்த இலங்கையில் பதினைந்து பேர் பல மாதங்களாக மியன்மார் நாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் .
அவ்வாறு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, 15 கைதிகளும் தற்பொழுது விடுதலை செய்யப்பட்டு தாயகம் அழைத்துவரப்பட்டனர் .
இலங்கை விமானத்தின் ஊடாக இந்த 15 பேரும் தற்பொழுது நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மியன்மார் நாட்டிலிருந்து தடுத்து வைக்கப்பட்டிருந்த, 41 பேர் இலங்கை அரசாங்கம் மேற்கண்ட பேச்சுவார்த்தை அடுத்து இந்த 41 பேரில் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறனர் .
தற்பொழுது 15 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்விதம் கைதிகள் விடுதலை செய்யப்பட்டத்தை அடுத்து அவர்களது குஉடம்பம் பெரும் மகிழ்வில் உறைந்துள்ளது .
பல சொல்லென்ன சித்தரைவதைகளின் பின்னர் இலங்கையர்கள் பத்திரமாக தாய்நாடு திரும்பிய மகிழ்வில் அவர் தம் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர் .
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்









