Tag: தமிழருக்கு
பிரிட்டன் தமிழருக்கு எச்சரிக்கை பரவும் நோய்
பிரிட்டன் தமிழருக்கு எச்சரிக்கை பரவும் நோய்
பிரிட்டன் தமிழருக்கு எச்சரிக்கை பரவும் நோய் ,பிரிட்டன் தமிழருக்கு அவசர எச்சரிக்கிகை ,பிரிட்டன் நாடு தழுவிய நிலையில் தற்போது புதிய வகை வைரஸ் ஒன்று வேகமாக பரவி வருகிறது .
இந்த நோயானது ஈரலை தாக்கும் நிலை
இந்த நோயானது ஈரலை தாக்கும் நிலையில் வேகமாக பரவி வருகிறது .
இந்த நோயல்ல பாதிக்க பட்ட மக்கள் மருத்துவமனைகளில் அதிகம் கூடி வருவதால் ,
வீட்டில் வைத்து சோதனை
முதலில் மக்களை இதனை வீட்டில் வைத்து சோதனை செய்யும் படி கூறப்படுள்ளது .
இது கொரனோ நோயின் தாக்கத்தின் ஒன்றாக பார்க்க படுகிறது .
.அதனால் தான் மறைமுகமாக இந்த் வீட்டில் சோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபாடுங்கள் என கூற படுவதாக பார்க்க படுகிறது .
எனவே பிரிட்டன் வாழ் தமிழ் மக்களே மிக எச்சரிக்கையாக இருங்கள்
அனுரா தமிழருக்கு தீர்வு தருவாரா
ஜனாதிபதி தமிழருக்கு தீர்வு தருவாரா
அனுரா தமிழருக்கு தீர்வு தருவாரா , இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்ற ஜனாதிபதியாக பதவி வகித்துள்ள அனுரா குமர திசநாயக்கா அவர்கள் இலங்கை வாழ் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வு கண்டு
இன பிரச்சனைக்கு புற்றுப்புள்ளி வைத்து அதனூடாக ஒருங்கிணைந்த இலங்கையில் ஒன்றித்து வாழக்கூடிய வாழ்வியலை ஏற்படுத்துவாரா என்கின்ற சந்தேகம் மக்களை இப்பொழுது துளைத்துக் கொண்டு இருக்கிறது .
தேர்தலில் போட்டியிடுகின்ற பொழுது ஒருங்கிணைந்த நாட்டுக்குள் எல்லோருக்கும் சமமான சட்டம் அந்தஸ்துடன் மக்கள் வாழவைக்கப்படுவார்கள் என்றார் .
லஞ்ச ஊழல்களை ஒழித்து நேர்மையான அரசு ஆட்சியை நிலை நாட்டுவேன் என வாக்குறுதி அளித்திருந்தார் .
அவ்வாறு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி ஒருங்கிணைந்த இலங்கைக்குள் ஒன்றுபட்டு இரு மொழி பேசுகின்ற இரு இனங்களும் வாழக்கூடிய வாலிபர்களை அனுரா குமர திசநாயக்கா ஆட்சி பீடம் ஏற்படுத்திக் கொடுக்குமா..?
ஒன்பதாவது ஜனாதிபதி ஓர்மம் வாய்ந்த ஜனாதிபதியாகவும் சமம் சமத்துவத்தை மதித்து மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுக் கொண்டு இலங்கையூர் நாடாக வரையறை செய்து அனைத்து மக்களும்
இலங்கையர்கள் என்ற வாழ்வியலுக்குள் வாழ வழி வகுப்பாரா என்பதை கேள்வியாக இருக்கிறது.
அவ்வாறு ஒரு நிலை உருவாக்கப்படுமாக இருந்தால் இலங்கை எதிர்வரும் 10 ஆண்டுகளுக்குள்ளாக பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுதலை பெற்று சிங்கப்பூராகவும் அதை மாற்றப்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது .
புலம்பெயர்ந்து சென்ற கூடிய தமிழ் மக்கள் இலங்கை நோக்கி வந்து முதலீடுகளை செய்து இலங்கை ஒரு தேசம் என்ற வகையில் அதைக் கட்டி எழுப்பக்கூடிய வாய்ப்பு உள்ளது .
ஆனால் அதனை ஆளுகின்ற ஜனாதிபதி அனுரா குமரதிச நாயக்க செய்து தருவாரா என்பதை மக்களுடைய கேள்வியாக இருக்கிறது .
ஆகவே வந்திருக்கிறார் அனுரா தமிழருக்கு தீர்வு தருவாரா இதுதான் இன்றைய கேள்வி ஆகிறது .
தீர்வு தருவாரா அனுரா தமிழருக்கு
தீர்வு தருவாரா அனுரா தமிழருக்கு
தீர்வு தருவாரா அனுரா தமிழருக்கு ,இலங்கையில் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் அனுரா திசாநாயக்க வெற்றி பெற்றால் தமிழருக்கு தீர்வு தருவாரா ..?
இலங்கையில் மீளவும் ஒரு இனவாத அரசியலை மையப்படுத்தும் ஒருவராக அனுரா திசாநாயக்க மாறியுள்ளார் .
அடிப்படை சிங்கள இனவாதத்தை தூண்டி அதன் மூலம் வெற்றி பெற போகிறார் அனுரா திஸாநாயக்க என்கிறது சிங்கள மக்கள் கருத்து .
தனி பெரும் பான்மை சிங்கள மக்கள் வாக்குகளை பெற்று அனுராதிசாநாயகக் வெற்றி பெறுவாரா என்கின்ற விடயம் கேள்வியாக எழுந்துள்ளது .
எனினும் இந்த தேர்தலில் சிறுபாண்மை தமிழர் வாக்குகளே இந்த தேர்தலில் ஜனாதிபதியை தீர்மானிக்கும் நிலை காணப்படுகிறது .
ஆனால் இதில் தமிழர் தரப்பு சங்கு கட்சி பேரம் பேசும் காட்சியாகி மாற்றம் பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது .
அவ்வாறான சந்தர்ப்பம் தமிழர் தரப்புக்கு கிடைக்க பெற்றால் தமிழர் அடிப்படை விடயம் தீர்வு காணப்படுமா என்கின்ற கேள்வியே மக்கள் மத்தியில் பற்றி எரிகிறது .
கேள்வியோடே வேகம் பிடிக்கும் இந்த தேர்தல் களம் ,இலங்கை வரலாற்றில் புதிய மாற்றத்தையும் எதிர்மறை தலை கேள் அரசியல் சுழற்சியையும் ஏற்படுத்தும் எனலாம்
எதிர் வரும் ஆறு நாட்களில் இந்த விடயத்திற்கான பதில் முற்றாக கிடைக்க பெறும் ,அதுவரை காத்திருப்போம் எம் தமிழ் உறவுகளே
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

தமிழருக்கு விடுதலை பிரிட்டன் தொழில் கட்சி அறிவிப்பு
தமிழருக்கு விடுதலை பிரிட்டன் தொழில் கட்சி அறிவிப்பு
தமிழருக்கு விடுதலை பிரிட்டன் தொழில் கட்சி அறிவிப்பு ,பிரிட்டனில் இடம்பெற உள்ள தேர்தலில் தொழில் கட்சி வெற்றி பெற்றால் ,இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும் ,அவர்களின் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நாம் அயராது பாடுபடுவோம் என பிரிட்டன் தொழில் கட்சி அறிவித்துள்ளது .
இவர்கள் கட்சியில் உமா குமரன் என படும் தமிழ் பெண் ஒருவரும் போட்டியிடுகின்றார்.
அவ்வாறான நிலையில் தமிழர்களை சந்தித்து பேசிய முக்கிய பிரிட்டன் தொழிற்கட்சி பிரமுகர்கள் கீழ்வருமாறு தெரிவித்துள்ளார் .
நமது நாடு மிகப் பெரிய சமூகம் அல்ல சிறுபான்மை சமூகம், ஆனால் நீங்கள் உங்கள் குரலை ஒலிக்கச் செய்திருக்கிறீர்கள்,
தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கரேத் தோமஸ்
ஆம், எங்கள் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கரேத் தோமஸ், லைட்டோனா ,போன்ற ஸ்டீபன் டிம்ஸைப் போன்ற லைட் லிம் பிரவுன் போன்ற ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
உங்கள் நீதிக்கான கூக்குரலைக் கேட்காத தமிழ் மக்களே இல்லாத இன்னும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொறுப்புக்கூறலுக்கான உங்கள் கோரிக்கையைக் கேட்டு, 100% பங்களிக்க உங்களுடன் இருக்கிறார்கள்,
எங்கள் நிழல் வெளியுறவுச் செயலாளர் டேவிட் லாமி உட்பட, எங்கள் தற்போதைய தலைவர் உட்பட, நமது அடுத்த பிரதமர் கியாவின் விவசாயியாக இருப்பார் என நான் நம்புகிறேன்,
இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நமக்கு ஒரு தொழிலாளர் அரசாங்கம் இருந்தால்,
இலங்கையில் மனித உரிமை மீறல்கள்
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் வரலாற்று மற்றும் தற்காலம் தொழிலாளர்களின் வெளியுறவுக் கொள்கை மற்றும் மனித உரிமைகளில் உச்சத்தில் இருக்கும் என தொழில் கட்சி தெரிவித்துள்ளது .
Tamil Cofmmunity the largest minority community
Our country isn’t the largest community the largest minority community but you’ve made your voice heard and yes there are lots of parliamentarians like myself light lim Brown like Stephen Tims like Gareth Thomas lightonna who spoken up for our Tamil constituents but there are so many more parliamentarians who have few on no Tamil constituents who have heard your cries for Justice who have heard your calls for accountability and are with you 100% including our shadow foreign secretary and I hope our next Foreign Secretary David Lamy and including our current leader and I hope our next prime minister kia’s farmer so you know if we have a labor government in two weeks time human rights abuses in Sri Lanka historic and current will be at the top of labour’s foreign policy and human rights ago
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

தமிழருக்கு எதிரானது பயங்கரவாத தடைச் சட்டம்
தமிழருக்கு எதிரானது பயங்கரவாத தடைச் சட்டம்
தமிழருக்கு எதிரானது பயங்கரவாத தடைச் சட்டம் ,பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரானது .
தமிழர்களை அடக்கியாளும் நடவடிக்கையை மேற்கொண்ட இலங்கைஆளும் அரசுகளினால் பயங்கரவாத தடைச் சட்டம் விதிக்கப்பட்டிருந்தது.
விடுதலைப் புலிகள்
15 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலைப் புலிகள் வேரோடும் வேரோடு மண்ணோடும் அந்த தாய் மண்ணிலிருந்து அகற்றப்பட்ட பின்னரும் பயங்கரவாத தடைச் சட்டம் இதுவரை நீக்கப்படவில்லை.
எனவே உடனடியாக இந்த சட்டத்தினை நீக்கி நீதிய நிலைநாட்டி இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சமாதானமான நாட்டாக இலங்கையை கட்டியமைக்க வேண்டும் என்கின்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது .
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய பாரிய மில்லியன் கடன் உதவியின் பொழுதும் இந்த விடயத்தினை அவர்கள் வலியுறுத்தி இருந்தனர் .
இலங்கை பொருளாதாரத்தில் மூன்றெழு வேண்டுமாக இருந்தால் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் சமரசத்தை நிலைநாட்ட வேண்டும் .
ஆளுகின்ற இலங்கை அரசாட்சிகள்
ஆனால் ஆளுகின்ற இலங்கை அரசாட்சிகள் தமது பதவிகளை தக்க வைத்து சுகபோகம் அனுபவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றதே தவிர இணக்கப்பாட்டு அரசியலில் ஏற்படுத்தி தீர்வுகளை வழங்கி இலங்கை ஒரு உரிமை ஒருங்கிணைந்த ஒன்றுபட்ட ஐக்கிய இளமையாக மாற்றம் பெற வைக்கவில்லை .
என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது .
அதனால் தான் இந்த சட்டங்களை கடுமையாக இருக்கிறது.
இந்த வரைபை ஏற்றுக்கொண்டு உடனடியாக இனணங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும் என்கின்ற கோரிக்கைகள் இவ்வளவு மேலோங்கி ஒலித்து வருகின்றன .
தமிழர்களை அடக்கி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே பயங்கரவாத தடைச் சட்டம் எனும் அந்த சட்டம் மூலம் தொடர்ந்து நீடித்து வருகின்றது .
இவ்வாறானிலேயே தமிழர்கள் எவ்வாறு இந்த அரசியல்வாதிகளுக்கு தமது ஆதரவுகளை வழங்க முடியும் என்ற கேள்விகளை இப்பொழுது எழுத ஆரம்பித்து இருக்கின்றனர் .
அரச இயந்திரம் தனது அடக்குமுறையை தொடர்ந்து விரித்து செல்கின்ற பொழுது இவ்வாறன நீதியான விடயங்கள் நிலை பெறும் என்பதே இப்பொழுது கேள்வியாக உள்ளது .

















