வைத்தியர் அர்ச்சுனா சற்றுமுன் விடுதலை
அர்ச்சுனா சற்றுமுன் விடுதலையாகி வந்துள்ளார் .தற்போது தனது தேர்தல் அரசியல் தொடர்பாக அணிகளை தயார்படுத்திய வண்ணம் இருக்கிறார் என்பதாக நம்ப படுகிறது .
ஆடுகளத்தை திறந்து தற்போது தனது அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்துள்ள அர்ச்சுனா இராமநாதன் ,வெள்ளை வேட்டிகளை ஓட வைக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார் .
சிறையில் அடைத்து சாதிகள் செய்த கும்பல் தற்போது விடுதலை பெற முடியாது மிரண்டு போயுள்ளனர் .
காலம் ஒருபோதும் அடக்குமுறையாளர்களுக்கு ஆதரவாக பயணிக்காது என்பதற்கு ,அர்ச்சுனா வரவு தெளிவாக எடுத்துரைத்துள்ளது .
வீரமும் ,விவேகமும் எவ்விதமான நகர்வு கட்டியம் இட்டுள்ளது என்பதை இப்பொழுது மக்கள் மன்றம் புரிந்துள்ளது .
இந்த புரிதல் ஏமாற்று கார்களையும் வெள்ளை வேட்டிகளையும் அலற வைத்துள்ளது எனலாம் .
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்








