அர்ச்சுனா இன்று விடுதலை செய்யப்படுவாரா
அர்ச்சுனா இன்று விடுதலை செய்யப்படுவாரா ,மருத்துவர் அர்ச்சனா இராமநாதன் இன்று விடுதலை செய்யப்படுவாரா என்கின்ற கேள்வி உலகத் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது .
வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர் இந்த விடுதலை செய்யப்படுவார் என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது.
மன்னாரில் குழந்தை பெற்ற இளம் பட்டதாரி பெண் ஒருவர் இரத்தப்போக்கு காரணமாக அங்கு பலியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவே இளம் பட்டதாரி பிள்ளை ,பிள்ளையை பெற்று அதனால் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக அவர் பரிதாபகரமாக பலியான சம்பவம் இடம் பெற்றது.
இதனை அடுத்து அந்த பிள்ளைக்கு நீதி கூறி மருத்துவமனை உள்ளே நுழைந்து மருத்துவர் அர்ஜுனார் ராமநாதன் விடயங்களை வினவிய பொழுது அவருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
வீரத்துக்காகவும் மக்களினுடைய நீதிக்காகவும் போராடிய இங்கு அன்பு அண்ணன் எங்கள் அன்பு தம்பி அர்ச்சனா ராமநாதன் எப்பொழுது விடுதலை செய்யப்படுவார் என உலகளாவிய ரீதியில் ஆண்கள் பெண்கள் என பல தரப்பட்டவரும் கடவுளிடம் வேண்டுதல் செய்த வண்ணம் இருக்கின்றனர்.
எங்களில் ஒருவனாக எங்களது குலசாமியாக எங்களது நீதியின் நாயகனாக எங்களது விடுதலையின் கனவாக, எங்களின் விடுதலைக்காய் உரத்த குரல் ஒலித்த அந்த அர்ச்சனா என்கின்ற அற்புதமான அந்த மனிதன் ,
எப்பொழுது விடுதலை செய்யப்படுவான் எனவே மக்கள் உலகளாவிய ரீதியில் ஏக்கத்தோடு தவித்து வருகின்றனர்.
இன்று விடுதலை செய்யப்படுவாரா சில மணித்தியாலங்களில் முடிவு தெரிய வருமான எதிர்பார்க்கப்படுகிறது
- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது

- விமானம் பறவை மோதல் அவசரமாக தரை இறங்கிய விமானம்

- இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் பதஹேவஹேட்ட பிரதேச சபை தலைவர் கைது

- மேற்கு மாகாணத்தில் டெங்கு பாதிப்புகள் 35000

- நெல் கொள்முதல் விவாசயிகள் மகிழ்ச்சி

- உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு








