விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியஸ் அசாஞ்சே விடுதலை
Posted in உலக செய்திகள்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியஸ் அசாஞ்சே விடுதலை

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியஸ் அசாஞ்சே விடுதலை

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியஸ் அசாஞ்சே விடுதலை , பிரித்தானியாவில் வைத்த கைது செய்யப்பட்ட விக்கிலீஷின் உரிமையாளர் தற்பொழுது சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அமெரிக்கா அரசுடன் மேற்கொள்ளப்பட்ட புதிய ஒப்பந்தங்கள் சிலதை அடுத்து தற்பொழுது அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரகசிய ஆவணங்களை திருடி

விக்கிலீக்ஸ் எனப்படுகின்ற நிறுவனத்தை நடத்தி கைக்கிங் செய்து அமெரிக்கா மற்றும் பல நாடுகளுடைய ரகசிய ஆவணங்களை திருடி அதனை வெளியிட்டு அமெரிக்காவினுடைய நகர்வுகளை வெளியிட்டு வந்தார் .

அமெரிக்காவுக்கு எதிரான செயற்பாட்டில் இவர் ஈடுபட்டதாக தெரிவித்தேஇவர் கைது செய்யப்பட்டார்.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த இவர் உலக நாடுகளால் பேசு பொருளாக மாற்றம் பெற்றார் .

இவர்களால்வெளியிடப்பட்ட அனைத்து தகவலும் மிக முக்கியமானது .

நாடுகளுக்கு இடையிலான ரகசிய உறவின் அடிப்படையில் பல்வேறுபட்ட ஆவணங்கள் கொத்துக்கொத்தாக வெளியீடு செய்யப்பட்டன,

இலங்கை அரசாங்கத்திற்கும் அமெரிக்காவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஓப்பந்தங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கை தொடர்பான ரகசிய ஆவணங்களையும் வெளியிட்டு இருந்தார் .

தற்பொழுது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் இவரை பல்வேறு நாட்டு உளவுத்துறைகள் தீவிரமாக கண்காணிக்கும் நம்ப படுகின்றது இவர் நாடு தப்பிச்ச செல்வாரா அல்லது தொடர்ந்து தங்கி இருப்பாரா என்கின்ற கேள்விகள் தற்போது எழுப்பப்படுகின்றன .

விடுதலை இவரது ஆதரவாளர்கள் மத்தியில் மிகப்பெரும் மகிழ்ச்சி

இவரது விடுதலை இவரது ஆதரவாளர்கள் மத்தியில் மிகப்பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது .

பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் பெண்கள் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட பொழுதும் அவர் இப்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ளது மிகப்பெரும் மகிழ்ச்சியாஸ்க பார்க்கப்படுகிறது .

நீண்ட நாள் சிறை சிறைவாசம் அனுபவிக்க பட்ட பின்னர் இப்பொழுது அவர் வெற்றிகரமாக விடுதலை செய்யப்பட்டுள்ளது, மகிழ்ச்சியை தருவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறையில் இருந்து விடுதலை பெறமாட்டார் எனவும் ,அங்கு வைத்து இவருக்கு மரண தண்டனை விதிக்க பட்டு விடும் என் ஏதிர்பார்க்க பட்ட நிலையில் ,தற்பொழுது விடுதலையாகியுள்ளார் .

பாம்பு விரைவில் அமெரிக்காவுக்கு விஷத்தை கக்கும் என எதிர் பார்க்க படுகிறது .