Tag: மியன்மாரில்
மியன்மாரில் நில நடுக்கம் 1200 பேர்பலி
மியன்மாரில் நில நடுக்கம் 1200 பேர்பலி
மியன்மாரில் நில நடுக்கம் 1200 பேர்பலி யாகியுள்ளதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது .
பாதிக்க பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தற்போது இடம்பெயரந்துள்ளனர் .
இராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது . இந்த நில நடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது .
மியன்மாரில் சிக்கிய இலங்கையர்
மியன்மாரில் சிக்கிய இலங்கையர்
மியன்மாரில் சிக்கிய இலங்கையர் ,மீட்க இலங்கை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக ரைவித்துள்ளது .
மியன்மார் நாட்டில் சிக்கி இருக்கின்ற இளைஞர்களை பத்திரமாக தமது நாட்டுக்கு மீட்டு வரும் நடவடிக்கையில் இலங்கை அமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் சிறை பிடித்து வைக்கப்பட்டிருந்த பலர் விடுவிக்கப்பட்ட நிலையில் ஏனையவர்களையும் பத்திரமாக இலங்கைக்கு அழைத்துவரும் நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது .
வெளியுறவு அமைச்சு
இலங்கையின் வெளியுறவு அமைச்சு தீவிரமான செயல்பாட்டு நகரில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது .
வெளிநாட்டின் உடைய அமைச்சர்களுடைய கொள்கையின் அடிப்படையில் இடம்பெறுகின்ற பேச்சுவார்த்தை அடிப்படையில் நமது இலங்கையரை பத்திரமாக தமது தாயகத்துக்கு அழைத்துவரும் நடவடிக்கை தாங்கள் ஈடுபட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது .
நாட்டுக்கு மீட்டு வரும் நடவடிக்கையில் இலங்கை
மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அத்தனை மக்களையும் பத்திரமாக தமது நாட்டுக்கு மீட்டு வரும் நடவடிக்கையில் இலங்கை தீவிர கவனம் செலுத்தியுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.
இலங்கையினுடைய மக்களுடைய வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் பாதுகாக்க வேண்டிய கடப்பாடும் கடமையும் ஆளும் அரசுக்கு உள்ளதினால் ,இலங்கை இந்த நடவடிக்கையை துணிகரமாக மேற்கொண்டு வருவதாகவே தெரிய வருகின்றது.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

மியன்மாரில் சிக்கிய 15 இலங்கை மீனவர்கள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை
மியன்மாரில் சிக்கிய 15 இலங்கை மீனவர்கள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை
மியன்மாரில் சிக்கிய 15 இலங்கை மீனவர்கள் மியன்மார் சிறையில் அடைக்க பட்டனர் ,அவ்வாறு சிறை அடைக்க பட்ட இலங்கை மீனவர்கள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய பட்டுள்ளனர் என இலங்கை தெரிவித்துள்ளது .
தமிழ் சிங்கள புத்தாண்டு தினம் மியான்மாரிலும் கொண்டாட பட்டுள்ளது .
அதன் பொழுதே சித்திரை புத்தான்டு தினத்தை ஒட்டி கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க பட்டு இருந்தது .
அதன் பின்னர் இலங்கையை சேர்ந்த 15மீனவர்களும்மியன்மார் அரசினால் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய பட்டுள்ளனர் .
Featured
மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்
மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்
மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்குமாறு கோரி மகாநாயக்க தேரர்களால் தயாரிக்கப்பட்ட மகஜர் ஒன்று மியன்மார் மகாநாயக்க தேரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தெரிவித்துள்ளார்.
குறித்த மகஜருக்கு அமைய, மியன்மார் மகாநாயக்க தேரரின் ஊடாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண மியன்மார் அரசாங்கம் தலையிடும் என எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
மியன்மாரில் இலங்கை மீனவர்களுக்கு சிறைத்தண்டனை
மியன்மாரில் இலங்கை மீனவர்களுக்கு சிறைத்தண்டனை
மியன்மாரில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் இருவருக்கு மியன்மார் நீதிமன்றம் 5 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
மீன்பிடி படகுகளை செலுத்தியவர்களுக்கே 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 13 இலங்கை மீனவர்களுக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பொது மன்னிப்பின் கீழ் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தூதுவர் கூறினார். மீனவர்கள் நலமுடன் இருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மியன்மார் கடல் எல்லையை மீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 2 மீன்பிடி படகுகளுடன் 15 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்





















