Posted in Uncategorized

ரஷியா அணு ஆயுதங்களை பயன்படுத்தும்- பதட்டத்தில் உக்கிரேன்

ரஷியா அணு ஆயுதங்களை பயன்படுத்தும்- பதட்டத்தில் உக்கிரேன்

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 52-வது நாளாக நீடிக்கும் நிலையில்,உக்ரைனுக்கு ஆயுத உதவி அளிப்பதை உடனடியாக நிறுத்துமாறு, அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நாடுகளை ரஷியா எச்சரித்துள்ளது.

லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்- ரஷியா அணு ஆயுதங்களை பயன்படுத்தும்: ஜெலன்ஸ்கி கவலை
ஜெலன்ஸ்கி, அணு ஆயுதம்
16.04.2022

03.20: உக்ரைனில் ரஷிய படைகள் பின்னடைவை சந்தித்தால், விரக்தியில் அணு ஆயுதங்களை அந்த நாடு பயன்படுத்தும் என்று, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

தெரிவித்துள்ளார். இது தொடர்பான அமெரிக்க சிஐஏ இயக்குநரின் கருத்தை எதிரொலித்துள்ள அவர், ரஷியாவை பயங்கரவாத ஆதரவு நாடு என பிரகடனபடுத்துமாறு அமெரிக்க அதிபர் பைடனை கேட்டுக் கொண்டுள்ளார்.

02.30: உக்ரைனுக்கு ஆயுத உதவி அளிப்பதை உடனடியாக நிறுத்துமாறு, அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நாடுகளுக்கு ரஷியா வலியுறுத்தி உள்ளது. இது மோசமான

விளைவுகளை ஏற்படுத்தும் என்றும்
ரஷியா எச்சரித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    Posted in Uncategorized

    ரசியா இராணுவம் வசம் விழும் உக்கிரேன் முக்கிய நகரம்

    ரசியா இராணுவம் வசம் விழும் உக்கிரேன் முக்கிய நகரம்

    உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ந்தேதி தொடங்கிய போர் நீடித்தபடி இருக்கிறது. தொடக்கத்தில் உக்ரைனின் தலைநகர் கிவ் உள்பட அனைத்து நகரங்கள் மீது ரஷிய படைகள் ஏவுகணைகள் வான்வழி தாக்குதல்களை நடத்தின.

    சில சிறிய நகரங்களை கைப்பற்றிய ரஷிய படையால் தலைநகர் கிவ் உள்ளிட்ட பெரிய

    நகரங்களுக்குள் நுழைய முடியவில்லை. உக்ரைன் ராணுவ வீரர்கள் எதிர் தாக்குதல் நடத்தி தடுத்து நிறுத்தினார்கள்.

    இதற்கிடையே கிழக்கு உக்ரைன் மற்றும் துறைமுக நகரமான மரியுபோல்

    ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துவோம் என்று அறிவித்து ரஷியா அங்கு தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியது.

    ஏற்கனவே மரியுபோலுக்குள் நுழைந்த ரஷிய படைகள் அந்நகரத்தை கைப்பற்ற தங்களது தாக்குதல்களை அதிகரித்தனர். உக்ரைனில் ரஷிய படைகளின் தாக்குதலில்

    மரியுபோல் நகரம் பெறும் சேதத்தை சந்தித்துள்ளது. அங்குள்ள 95 சதவீத கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

    மேலும் அந்நகரில் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என்று அந்நகர மேயர் தெரிவித்தார்.

    இந்த நிலையில் மரியுபோல் நகரை கடந்த 6 வாரங்களாக முற்றுகையிட்டு கடுமையான தாக்குதலை நடத்திய ரஷிய படைகள் அந்நகருக்குள் பெருமளவில்

    முன்னேறியுள்ளது. இதனால் மரியுபோல் நகரை விரைவில் ரஷியா கைப்பற்றும் நிலை உள்ளது.

    மரியுபோலை பாதுகாத்து வந்த உக்ரைன் வீரர்களுக்கு உணவு மற்றும் ஆயுதங்கள் சில நாட்களாக கிடைக்கவில்லை. அவர்களை ரஷிய படையினர் சுற்றி வளைத்து விட்டனர்.

    இதனால் உக்ரைன் படையினர் எதிர்த்து போராட முடியாத நிலையில் உள்ளனர். மரியுபோலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் சரண் அடைந்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

    மரியுபோல் நகரை கைப்பற்ற ரஷியா தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தை ரஷியா தாக்குதல் நடத்தி கைப்பற்றியது. கிரீமியா

    தீபகற்பத்தையும் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸ் பிராந்திய பகுதிகள் இடையே மரியுபோல் அமைந்துள்ளது.

    அந்த நகரை கைப்பற்றினால் கிரீமியா மற்றும் டான்பாஸ் இடையே இணைப்பை ஏற்படுத்த முடியும் என்று ரஷியா நினைக்கிறது.


    இதனால் அந்நகரை கைப்பற்ற ரஷியா முனைப்பு காட்டுகிறது.

      Posted in Uncategorized

      ரசியா இராணுவத்தின் 20 வீதமான பலம் சிதைப்பு – அமெரிக்கா முழக்கம்

      ரசியா இராணுவத்தின் 20 வீதமான பலம் சிதைப்பு – அமெரிக்கா முழக்கம்

      உக்கிரேன் மீது ரசியா இராணுவத்தினர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்


      உக்கிரேன் தலைநகரை இரண்டு மாதம் எட்டி பிடிக்கும் நிலையிலும் ரசியா இராணுவத்தினரால்
      கைப்பேற்ற முடியவில்லை

      உலக நட்டு உளவுத்துறைகளோ ரசியா இராணுவத்திற்கு பலத்த இழப்புக்கள் என தமது

      பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்

      இதுவரை ரசியா இராணுவ பலத்தில் இருபது வீதமானவற்றை இழந்துள்ளதாக

      அமெரிக்கா உளவுத்துறை தெரிவித்துள்ளது

      இதுவரை உக்கிரேன் நாட்டின் மீது ரசியா இராணுவம் தனது முழுமையான ஆயுத பலத்த காண்பிக்கவில்லை ,


      ஆனால் உக்கிரேன் ஆதரவு நாடுகளோ ரசியாவை மிக கீழ்த்தரமாக கேலி புரிந்து பரப்புரை புரிந்து
      வருகின்றமை குறிப்பிட தக்கது

        Posted in Uncategorized உலக செய்திகள்

        ரயில் நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல் -சிதறிய 50 உடல்கள்

        ரயில் நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல் -சிதறிய 50 உடல்கள்

        கிழக்கு உக்கிரேன் Kramatorsk பகுதி ரயில்வே நிலையம் மீது ரசிய இராணுவம்

        நடத்திய ஏவுகணை தாக்குதலில் சிக்கி ஐம்பது மக்கள் பலியாகினர்

        மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர்

        ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இருந்து ரசியா நீக்க பட்ட 24

        மணித்தியாலத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

          Posted in Uncategorized

          உக்கிரேன் விமான தளத்திற்குள் நுழையும் ரசியா இராணுவம் – திகில் வீடியோ

          உக்கிரேன் விமான தளத்திற்குள் நுழையும் ரசியா இராணுவம் – திகில் வீடியோ

          உக்கிரேன் நாட்டின் அதி முக்கியத்துவம் வாய்ந்த விமான தளம் ஒன்றினை ரசியா

          படைகள் தம் வச படுத்துகின்றனர்

          அவ்விதம் ஆக்கிரமிக்கும் அந்த விமான தள தரையிறக்கம் மற்றும் முற்றுகை


          தாக்குதலை ரசியா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது ,அந்த காட்சிகள் இவை

          இதில் அழுத்தி காணொளி பார்க்க

            பதட்டம் ரசியா
            Posted in Uncategorized

            உக்கிரனை மீட்க – ரஷியா சீனாவிடம் இராணுவ உதவி கோரல்

            உக்கிரனை மீட்க – ரஷியா சீனாவிடம் இராணுவ உதவி கோரல்

            உக்கிரேன் நாட்டை முழுமையாக மீட்கும் பொருட்டு ரசியா இராணுவம் வேகமாக

            முன்னேறி வருகிறது ,அந்த நாட்டின் முக்கிய பகுதிகள் அணைத்தும் ரசிய படைகள் வசம் வீழ்ந்துள்ளது .

            தற்போது கீவ் நகரை அண்மித்து ரசியா இராணுவம் முன்னேறிய வண்ணம் உள்ளது .

            இவ்வாறான நிலையில் சீனாவிடம் இராணுவ உதவியினை ரசியா கோரியுள்ளதாக அமெரிக்கா உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது

            அமெரிக்காஇவ்விதம் போலியான செய்திகளை பரப்பி வருவதாக ரசியா குற்றம் சுமத்தியுள்ளது

            வடகொரியா அதிபர் இறந்து விட்டார் என அமெரிக்கா உளவுத்துறை போலியான

            செய்தியை பரப்பி பரபரப்பை ஏற்படுத்தியது போன்றே இதுவும் அமையலாம் என்பது நமது கணிப்பு

              Posted in உளவு செய்திகள்

              12.000 ரசிய இராணுவம் சுட்டு கொலை

              12.000 ரசிய இராணுவம் சுட்டு கொலை

              உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் இரண்டு வாரங்கள் கடந்து போர் தொடர்ந்து

              வருகிறது ,இந்த போரில் இதுவரை ரசியா தரப்பில் 12 ஆயிரம் இராணுவம் பலியாகியுள்ளதாக உக்கிரேன்தெரிவித்துள்ளது

              ரசிய தாக்குதலில் தமது தரப்பில் 4 ஆயிரம் பேர் மட்டுமே இறந்துள்ளதாக உக்கிரேன்

              தெரிவிக்கிறது ,எனினும் ரசியாவை விட உக்கிரேனுக்கும் இழப்பும் அதிகமாகும் என நமப படுகிறது

              உக்கிரேன் இராணுவம் ரயா இராணுவத்திடம் சரண் அடையும் நிலை ஏற்பட போகிறது

              ,கீவ் நகர் தற்போது மூன்று முனைகள் ஊடக சுற்றிவளைக்க பட்டு அகோர தாக்குதல்கள் நடத்த பட்டு வருகின்றன

              இதுவரை இல்லாத அளவுக்கு எறிகணைகள் குண்டு மழை பொழிந்த வண்ணம் ரசியா படைகள் நெருங்கி வருகின்றன ,விரைவில் உக்கிரேன் நாட்டு அதிபர் தப்பி ஓடவோ

              12.000 ரசிய இராணுவம் சுட்டு கொலை

              அன்றி தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது

              இருதரப்பும் அவர் தம் இழப்புக்களை ட மறைத்து எதிர் தரபிற்கே இழப்புக்கள் என முழங்கிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

              • வன்னி மைந்தன் –
              Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

              கைவிடப்பட்ட தேசத்தின் ஓலம் ..!

              கைவிடப்பட்ட தேசத்தின் ஓலம் ..!

              அழுகுரல் ஓசை வானை கிழிக்க
              அவலம் நடக்கிறது
              ஆடி வரும் குண்டு துளைத்து
              அரை உடல் கிழிகிறது

              போரும் விரட்ட போக்கிடம் கலைய
              பொழுதும் விடிகிறது
              போர்வெறி பிடித்தான் ஆணை முழங்க
              பெரும் நகர் வீழ்கிறது

              தேடி சேர்த்த பொருளில் பாதி
              தெருவில் மிதக்கிறது
              தேடுவார் இன்றி வீதியில் மக்கள்
              தேம்பி அழுகிறது

              குஞ்சும் கதற பிஞ்சும் பதற
              குரல் வளை அறுகிறது
              கூவி திரிந்தவர் கூடுபிரிய
              குறட்டை விடுகிறது

              உன்பலம் அறிந்தே ஊளையிட்டால்
              உனக்கு கவலையில்லை
              ஊரைநம்பி ஊதி திரிந்தால்
              உனக்கு இழி நிலையே …!

              வன்னி மைந்தன் ( ஜெகன் )
              ஆக்கம் 05-03-2022

              உக்கிரேன் ரஷியா போர் எண்ணியபொழுது

                Posted in Uncategorized

                பறிபோன உக்கிரேன் பாம்பு தீவு – புகுந்த ரசிய இராணுவம்

                பறிபோன உக்கிரேன் பாம்பு தீவு – புகுந்த ரசிய இராணுவம்

                உக்கிரேன் கட்டு பாட்டில் உள்ள பாம்பு தீவு ரசிய கடல் படையின் கட்டு பாட்டுக்குள்

                சென்றுள்ளதாக ரசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன

                ரசியாவின் மிதக்கும் கப்பல்கள் மேற்கொண்ட தாக்குதலில் அங்கு தரித்து நின்ற

                உக்கிரேன் இராணுவத்தால் தாக்கு பிடிக்க முடியாத நிலையில் அங்கிருந்து அவர்கள்


                பின்வாங்கி சென்ற நிலையில் அவை ரசிய இராணுவத்தின் கட்டு பாட்டில் சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                  Posted in உலக செய்திகள்

                  வெடித்து பறக்கும் குண்டுகள் – வடிந்தோடும் கண்ணீர்

                  வெடித்து பறக்கும் குண்டுகள் – வடிந்தோடும் கண்ணீர்

                  ரசியா இராணுவம் உக்கிரேன் தலைநகர் வடக்கு பகுதி வழியாக ஆட்டிலறி மற்றும் ஏவுகணைகள் வசம் நுழைந்துள்ளது

                  இந்த இராணுவம் நுழைத்துள்ளதால் அடுத்து வரும் நாட்களுக்குள் தலைநகர் ரசியா படைகள் வசம் வீழ்ந்து விடும் என எதிர்வு கூற படுகிது

                  இராணுவ தாக்குதல்

                  தாம் இராணுவத்தின் இலக்குகளை மட்டும் குறிவைத்து தாக்கி வருவதாகவும் ,அப்பாவி

                  மக்கள் மீது அல்ல என ரசிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்து வருகிறது ,இதனையே புட்டீன் அவர்களும் தெரிவித்துள்ளார்

                  அகதிகள்

                  இராணுவம் மேற்கொள்ளும் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கும் ஓசையினால் சிறார் உள்ளிட்ட மக்கள் பீதியடைந்து வருகின்றனர் ,மேலு ஒரு லட்சத்திற்கு அதிகமான

                  மக்கள் உக்கிரேன் எல்லையோர நாடுகளான போலந்து ,ரோமானிய போன்ற நாடுகளுக்கு தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர்

                  விமானங்கள் இரத்து

                  இந்த தாக்குதல்கள் வெடித்துள்ளதால் ,மக்கள் பயணிகள் விமானங்கள் யாவும் உக்கிரேன் மேலாக பறப்பதற்கு தடை விதிக்க பட்டுள்ளது

                  வெடித்து பறக்கும் குண்டுகள் – வடிந்தோடும் கண்ணீர்

                  இதனால் வான்வழி பயணங்கள் முடக்க பட்டுள்ளன

                  குளிர் நிலை

                  ஆளை கொள்ளும் சினோ பொழிந்து வருவதால் ,மக்கள் பதுங்கு குழிக்குள் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது ,சிறார் உள்ளிட்டவர்கள் பதுங்கு குழிகளுக்குள் வசித்த வண்ணம் உள்ளனர்

                  பெரும் சிரமத்தின் மத்தியில் அந்த மக்கள் அங்கும் கண்ணீருடன் வசித்த வண்ணம்

                  உள்ளனர் ,மேலும் ரயில்வே நிலையங்களில் ,நில கீழ் சுரங்க வழியிலும் மக்கள் தமது இருப்பிடங்களாக மாற்றி வசித்து வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன

                  கண்டனங்கள்

                  ரசியாவின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலதும் கண்டித்துள்ளன ,தற்போது ஜெர்மனி மற்றும்

                  பெல்ஜியம் என்பனவும் கண்டித்துள்ளதும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூடியுள்ள பொழுதும் தீர்வு ஏதும் எட்டப்படாத நிலை காண படுகிறது

                  உக்கிரேன் மாதான போர் உலா ஒழுங்கு வீதியில் பெயரம் மாற்றத்தை ஏற்படுத்த போகிறது

                  ரஷியா தனது இலக்கு நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது ,வரும் நாட்களில் புதிய அத்தியாயம் எழுத படும் என எதிர் பார்க்கலாம்

                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                    பிரிட்டனில் ஒரே நாளில் 148 000 பேர் பாதிப்பு 143 பேர் மரணம் அமெரிக்கா 869 மரணம்

                    பிரிட்டனில் ஒரே நாளில் 148 000 பேர் பாதிப்பு 143 பேர் மரணம் அமெரிக்கா 869 மரணம்

                    பிரிட்டனில் கடந்த தினம் 148 ஆயிரம் பேர் கொரனோ நோயினால் பாதிக்க பட்டும் ,சுமார் 143 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 842 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்

                    அமெரிக்கா

                    இதே போன்று அமெரிக்காவில் 233,485 பேர் பாதிக்க பட்டும் 869 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 16 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்

                    இந்தியா

                    இதே போன்று இந்தியாவில் ,6,358 பேர் பாதிக்க பட்டும் 293 பேர் பலியாகியுள்ளனர்

                    ரஷியா

                    ரஷியாவில் 305,155 பேர் பாதிக்க பட்டும் 937பேர் பலியாகியுள்ளனர்

                    தொடர்ந்து நோயின் தாக்குதல் தீவிரமாகி வருவதால் பிரிட்டன் உள்ளிட்ட பல நாடு முழு அடைப்புக்கு வரும் சில தினங்களில் இடம்பெற கூடும் என முக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன

                      Posted in உளவு செய்திகள்

                      கருங்கடல் போக்குவரத்தை தடை செய்ய ரசியா திட்டம் – பதட்டத்தில் உலகம்

                      கருங்கடல் போக்குவரத்தை தடை செய்ய ரசியா திட்டம் – பதட்டத்தில் உலகம்

                      உக்கிரேனை ஆக்கிரமிக்கும் நோக்குடன் உக்கிரேன் எல்லையில் சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ரசியா இராணுவம்

                      குவிக்க பட்டுள்ளது ,மேலும் இதே கடல் பகுதி மற்றும் கருங்கடல் பகுதி எங்கும் கப்பல் படை குவிக்க பட்டுள்ளது


                      ரசியாவின் படை குவிப்பை அடுத்து கருங்கடலின் முக்கிய பகுதிகளை ரசியா அடித்து பூட்டும்

                      நகர்வுக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுவதால் தற்போது நாடுகளுக்கு இடையில் பதட்டம் நிலவுகிறது

                      ரசியா இந்த கப்பல் போக்குவரத்து பாதைகள் அடைக்க பட்டால் ஐரோப்பவுக்கு மட்டுமல்லஉலகிற்கு பொருட்கள் செல்வது கடினமான ஒன்றாக அமையலாம் என அஞ்ச படுகிறது

                      மேலும் இத்துடன் மூன்றாம் உலக போர் ஆரம்பித்து விடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது குறிப்பிட தக்கது

                      கருங்கடல்
                      கருங்கடல்
                      Posted in உலக செய்திகள்

                      ரசியா அகோர வான் தாக்குதல் 200 போராளிகள் படுகொலை -ஆயுத வண்டிகள் அழிப்பு

                      ரசியா அகோர வான் தாக்குதல் 200 போராளிகள் படுகொலை -ஆயுத வண்டிகள் அழிப்பு

                      வட கிழக்கு சிரியாவில் கிளர்சி படைகள் நிலைகளை இலக்கு வைத்து ரசியா இராணுவத்தினர் நடத்திய

                      வான் வழி தாக்குதலில் சிக்கி 200 கிளர்ச்சி படைகள் பலியாகியுள்ளனர் ,மேலும் ஆயுதங்களுடன்

                      சென்று கொண்டிருந்த 24 வண்டிகளும் தாக்கி அழிக்க பட்டுள்ளன

                      தொடர்ந்து கிளர்ச்சி படைகள் நிலைகள் மீது தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                      Russian airstrikes
                      Russian airstrikes
                      Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

                      ரசியா கடல் படையில் புதிய நான்கு – நாசகார ஏவுகணை கப்பல்கள் இணைப்பு

                      ரசியா கடல் படையில் புதிய நான்கு – நாசகார ஏவுகணை கப்பல்கள் இணைப்பு

                      உலக நாடுகளை மிரள வைத்து வரும் ஆயுத போட்டியின் உச்ச கட்டமாக

                      ரசியா தற்போது கண்டு பிடித்துள்ள புதியவகை cruise missile, air defense ,

                      வான் காப்பு ஏவுகணை திட்டம் அடங்கிய ஆயுத கப்பல்கள் நான்கு இணைக்க பட்டுள்ளது

                      ரசியாவின் போர் கப்பல்களில் இவை மாறுபட்ட செயல் பாட்டையும் ,புதிய தொழில் நுட்பத்துடன் கொண்டவையாக உள்ளன

                      முதல் கட்டமாக இந்த அனைத்து கப்பல்கள் இணைக்க பட்டுள்ளன ,
                      எதிர்

                      வரும் ஆண்டுகளில் மேலும் பல டசின் இது போன்ற கப்பல்களை இணைப்பதற்கு ரசியா முயன்று வருகிறது

                      உலக வல்லரசுகளின் ஆயுத போட்டியின் உச்ச கட்டமாக இது பார்க்க படுகிறது

                      ரசியா, கடல்,படையில்,
                      ரசியா, கடல்,படையில்,
                            Posted in உளவு செய்திகள்

                            பல்குழல் எறிகணைகளை வாங்கி குவிக்கும் சிரியா

                            பல்குழல் எறிகணைகளை வாங்கி குவிக்கும் சிரியா

                            சிரியாவில் கடந்த எட்டு ஆண்டுகள் கடந்து பாரிய மோதல்கள் நடந்த வண்ணம் உள்ளன .

                            மூன்றுக்கு மேற்பட்ட வல்லரசு நாடுகள் இந்த களத்தில் அகல கால் பதித்துள்ளனர்


                            சிரியா படைகளுக்கு ஆதரவாக ரசியா,ஈரான் களத்தில் நிற்கின்றனர் ,
                            துருக்கிக்கு ஆதரவாக அமெரிக்கா,இஸ்ரேல் என்பன உள்ளன

                                இவ்வாறான பலம் பொருந்திய நாடுகளின் ஆயுத உற்பத்தி சோதனைகள் இந்த களத்தில் கொடி கட்டி பறக்கின்றன

                                இவ் வேளையில் தற்போது இட்லி பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக்குடன் துருக்கியின் முப்பதாயிரம் படைகள் குவிக்க பட்டு மோதல்கள் வெடித்து பறக்கின்றன

                                இரு பகுதியில் கடும் சமர் அவ்வப்போது இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                துருக்கிய படைகள் அதிகம் பாவனைக்கு உட்படுத்தியுள்ள பல்குழல் ரொக்கட்டுக்கள் ஆகும் .
                                இவை பெரும் தாக்கத்தை சிரியா படைகளுக்கு ஏற்படுத்திய வண்ணம் உள்ளன

                                அவர்களை முறியடிக்க தற்பொழுது ரசியாவின் தயாரிப்பிலான பல்குழல் எறிகணைகளை உடனடியாக தருவிக்கும் படி சிரியா வேண்டியுள்ளது

                                குறித்த ஆயுதங்கள் விரைவில் சிரியாவுக்கு அனுப்பி வைக்க படவுள்ளன ,


                                ஆதரவு வழங்குவது போல் களத்தில் நிற்கும் ரசியா படைகள் இப்பொழுது அதே நாட்டுக்கு உதவும் அதே வேளையில் ஆயுதங்களையும் விற்பனை செய்து வருகிறது

                                இதைத்தான் சொல்வது தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் நுள்ளி விடுவது என்பதாகும்

                                பல்குழல் எறிகணைகளை
                                பல்குழல் எறிகணைகளை
                                  Posted in உலக செய்திகள்

                                  ரஷியாவில் ஐந்து லடசம் மக்கள் கொரனோவால் பாதிப்பு -50 ஆயிரம் பலி

                                  ரஷியாவில் ஐந்து லடசம் மக்கள் கொரனோவால் பாதிப்பு -50 ஆயிரம் பலி

                                  ரசியாவில் அமெரிக்காவை போல மிக பெரும் அளவில் வைரஸ் தாக்குதல்

                                  தொற்று இடம் பெற்றுள்ளது .
                                  இதுவரை ஐந்து லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .

                                  மேலும் ஐம்பதாயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,எனினும் இந்த உண்மை தகவல்களை ரசியா ஆளும் அரசு


                                      மறைத்து வருவதாக ,முக்கிய நிபுணர் ஒருவர் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்

                                      அம்புலன்ஸ் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலையில் அதற்குள் வைத்தே சிகிச்சை வழங்க பட்டு வருகிறது

                                      மேலும் மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன ,இங்கும் அதிக முதியவரக்ள் பலியாகியுள்ளனர் என தகவல் வெளியிட பட்டுள்ளது

                                      இராணுவம் வீதிகள் எங்கும் நிறுத்த பட்டு தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளது ,உலங்கு வானூர்திகள் மூலம்மும் கண்காணிப்பில் ஈடு படுகின்றனர்

                                      மக்கள் வெளியில் நடமாட தடை விதிக்க பட்டுள்ளது ,அனுமதியின்றி வெளியில் நடமாட முக்கிய நகரங்களில் தடை

                                      விதிக்க பட்டுள்ளது .அரசு உண்மை நிலையை மறைகின்ற பொழுதும் அவை வெளியே தற்பொழுது கசிந்திட ஆரம்பமாகியுள்ள்து

                                      கொரனோவால் தற்போது ரசியா ஆட்டம் கண்டு வருகிறது என்பதே களநிலவரமாக உள்ளது

                                          Posted in உலக செய்திகள்

                                          ரஷியாவில் 390 கர்ப்பிணிகள் கொரனோ நோயால் பாதிப்பு

                                          ரஷியாவில் 390 கர்ப்பிணிகள் கொரனோ நோயால் பாதிப்பு

                                          ரசியாவை தற்போது ஆட்டம் காண வைத்து வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 390 கர்ப்பிணிகள்
                                          பாதிக்க பட்டுள்ளனர் .

                                          ரசியாவின் தலைநகர் மோஸ்க்கோவில் அதிகமானவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்

                                          இவ்வாறு பாதிக்க பட்டவர்கள் இரு வேறாக தனிமை படுத்த பட்டு சிகிச்சை வழங்க பட்டு வருகிறது

                                          அமெரிக்காவை போலவே ரசியாவிலும் இழப்பு எனவும் ,ஆனால் அதனை வெளியில் கூறாது ஆளும் அரசு மறுத்து வருவதான குற்ற சாட்டு முன் வைக்க படுகிறது

                                              நேற்று முன்தினம் மட்டும் கிட்ட தட்ட ஏழாயிரம் பேர் புதிதாக இந்த நோயால் பாதிக்க பட்ட நிலையில் அடையாளம் காண பட்டுள்ளனர்.

                                              உத்தியோக பூர்வம் அற்ற தகவலின் படி எண்ப தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                                              ரஷியாவில் 390 கர்ப்பிணிகள்
                                              ரஷியாவில் 390 கர்ப்பிணிகள்
                                                  Posted in உளவு செய்திகள்

                                                  நேட்டோ விமானத்தை வானில் இடை மறித்து துரத்திய ரஷியா விமானங்கள் – திகில் video

                                                  நேட்டோ விமானத்தை வானில் இடை மறித்து துரத்திய ரஷியா விமானங்கள் – திகில் video

                                                  ரசியாவின் Baltic கடல் பகுதிக்குள் அது மீறி நுளைந்த நேட்டோ படைகளின்

                                                  போர் விமானம் ஒன்றை ,வானில் இடைமறித்த ரசியா விமானங்கள் மிரட்டிய காட்சிகள் வெளியாகியுள்ளன

                                                  ரசியாவின் s 400 ரக வானில் இடை மறித்து தாக்கும் ஏவுகணைகளை ,செயல் இழக்க வைக்கும் நோக்குடன் ரசியா எல்லை அருகே

                                                    நுழைந்த நேட்டோ விமானத்தையே ரசியா படைகள் இவ்வாறு துரதியுள்ளன

                                                    ,ரசியா இவ்வாறான விளையாடல்களை தொடர்ந்து நடத்தியே வருகிறது

                                                    வானில் இடைமறித்து எதிரி நாட்டு விமானத்தை துரத்திய காட்சிகள் வைரலாகி வருகிறது

                                                    எங்கள் நாட்டுக்குள் , எங்கு நுழைந்தாலும் நாம் அவதானித்த படியே இருக்கிறோம் என்பதை இந்த செயல்கள் எடுத்து காட்டுகின்றன

                                                    அது தவிர வானில் இரு நட்டு விமானங்களும் பேசிய உரையாடல்கள்

                                                    ரெம்பவே திறிலானவை என குறிப்பிட படுகிறது ,எனினும் அந்த உரையாடல்கள் வெளியிட படவில்லை

                                                    அப்படி என்ன அதில் இருக்குமோ ..?

                                                    ரசியாவா கொக்கா …!

                                                    நேட்டோ விமானத்தை வானில் இடை மறித்து துரத்திய ரஷியா விமானங்கள் - திகில் video அது தவிர வானில் இரு நட்டு விமானங்களும் பேசிய உரையாடல்கள்
                                                    நேட்டோ விமானத்தை வானில் இடை மறித்து துரத்திய ரஷியா விமானங்கள் – திகில் video அது தவிர வானில் இரு நட்டு விமானங்களும் பேசிய உரையாடல்கள்
                                                    Posted in உளவு செய்திகள்

                                                    ரஷியா விமானங்களை கண்டால் உடனே சுட்டு வீழ்த்துங்கள் – அமெரிக்கா உத்தரவு

                                                    ரஷியா விமானங்களை கண்டால் உடனே சுட்டு வீழ்த்துங்கள் – அமெரிக்கா உத்தரவு

                                                    அமெரிக்காவின் விமானங்களை ரசியாவின் மிகையொலி விமானங்கள் பின் தொடர்ந்து மிரட்டி சென்றன .


                                                    கடந்த சில வாரங்களில் மூன்று முறை இவ் விதமான அத்து மீறல் செயல் பாடுகள் வானில் இடம் பெற்றுள்ளன.

                                                      இதனை அடுத்து தற்போது அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பெண்டகன் இவ்வாறு ரசியா விமானங்கள் பின்

                                                      தொடர்ந்தால் எச்சரிக்கை விடுக்காது உடனே சுட்டு வீழ்த்துங்கள் என அதிரடி கட்டளையை பிறப்பித்துள்ளது

                                                      இதனால் இரு நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது

                                                      இது போலவே ஈரானின் வேக தாக்குதல் படகுகளை கண்ணுற்றால் உடனே சுட்டு மூழ்கடியுங்கள் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்

                                                      இவ்வாறான கருத்து பகிர்வுகளினால் நாடுகளுக்கு இடையில் அமைதியின்றி ,பதட்டம் அதிகரித்துள்ளது ,தற்பொழுது அமெரிக்காவை விட ரசியாவே ஆயுத பலத்தில் மேம்பட்டு உள்ளது ,

                                                      ரசியாவின் நவீன ரக ஆயுதங்களை அமெரிக்காவின் ரேடார்களுக்குள் சிக்காதவை ,ஏவுகணைகள் மூலம் கூட இவற்றை சுட்டு வீழ்த்த முடியாதவை

                                                        அவ்வாறான பலமுடன் இருக்கும் ரஸ்சியாவுடன் அமெரிக்கா மோதிட முனைவது பெரும் இடரை ஏற்படுத்தும் என அடித்து கூறலாம் .

                                                        இவ்வாறான போர் பதட்டத்தை உருவாக்கி அதன் ஊடாக தமது ஆயுதங்களை விற்பதில் அமெரிக்கா கில்லாடி தான் ,வாய் மிரட்டலில் காலத்தை ஒட்டி செல்கிறது அமெரிக்கா ,

                                                        இதனை வட கொரியாவுக்கு நடந்த நிகழ்வுகளை வைத்து பார்த்தே திடமாக அமெரிக்காவின் சித்து விளையாட்டுக்களை கணித்து கொள்ள முடியும் .

                                                        தானே முதல்வன் என ஆடிய அமெரிக்கா வாலை சுருட்டி கொள்ளும் காலம் நெருங்கிவிட்டது ,நம்பர் வன் என ஆடியவரின் பல்லை

                                                          பிடுங்கிட சில நாடுகள் துடித்த வண்ணம் உள்ளது என்பதை அண்மைய கால ஆயுத சோதனைகள் திடமாக இடித்துரைக்கின்றன

                                                          ரஷியா விமானங்களை
                                                          ரஷியா விமானங்களை

                                                          .

                                                          Posted in உளவு செய்திகள்

                                                          அமெரிக்கா விமானத்தை வீழ்த்த துரத்தி சென்ற ரசியா விமானம் – அதிர்ச்சி video

                                                          அமெரிக்கா விமானத்தை வீழ்த்த துரத்தி சென்ற ரசியா விமானம் – அதிர்ச்சி video

                                                          சிரியாவின் எல்லை அருகே பறந்து சென்ற அமெரிக்காவின் US Boeing P-8A விமானத்தை இடைமறித்த ரஷியா


                                                          விமானம் ,அமெரிக்கா பயணிகள் விமானம் போல செயல் படும் இந்த உளவு விமானத்தை மோதி வீழ்த்திட சென்ற திகில் காட்சி வெளியிட பட்டுள்ளது

                                                          சிரியாவில் நிறுத்த பட்டுள்ள ரசியாவின் s – 400 ரக வான்காப்பு ஏவுகணைகளை செயல் இழக்க வைக்கும் நகர்வில் இந்த அமெரிக்கா உளவு விமனம செயல் பட்டுள்ளது

                                                          அதனை கண்டறிந்த ரஷியா போர் விமானங்கள் சடுதியாக பறந்து சென்று அமெரிக்கா விமானத்தை இடைமறித்து மிரட்டி சென்ற காட்சிகள்


                                                          இவை ,மிக அருகில் விமானத்தை பின்புறமாக சென்று வீழ்த்தும் நிலை கொண்ட செயல் பாடாக இந்த சம்பவம்

                                                          அமைந்துள்ளது,அமெரிக்காவின் மூன்றாவது அத்து மீறல் சம்பவம் இதுவாகும் .

                                                          இந்த ஏவுகணைகளை செயல் இழக்க வைத்தால் அமெரிக்காவால் , ரசியாவின் விமான தளம் ,ஈரான் விமான தளங்களை இலகுவாக அழித்து விடலாம் என்பது அமெரிக்காவின் எண்ணம் .

                                                          அவ்வாறான தவறான கணிப்பிற்கு ரசியா கொடுத்த பெரும் அதிர்ச்சி வைத்தியம் வானில் இடை மறித்து அமெரிக்கா விமானத்தை வீழ்த்த முயன்ற செயலாகும்

                                                          அமெரிக்கா விமானத்தை
                                                          அமெரிக்கா விமானத்தை