உக்கிரனை மீட்க – ரஷியா சீனாவிடம் இராணுவ உதவி கோரல்
உக்கிரேன் நாட்டை முழுமையாக மீட்கும் பொருட்டு ரசியா இராணுவம் வேகமாக
முன்னேறி வருகிறது ,அந்த நாட்டின் முக்கிய பகுதிகள் அணைத்தும் ரசிய படைகள் வசம் வீழ்ந்துள்ளது .
தற்போது கீவ் நகரை அண்மித்து ரசியா இராணுவம் முன்னேறிய வண்ணம் உள்ளது .
இவ்வாறான நிலையில் சீனாவிடம் இராணுவ உதவியினை ரசியா கோரியுள்ளதாக அமெரிக்கா உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது
அமெரிக்காஇவ்விதம் போலியான செய்திகளை பரப்பி வருவதாக ரசியா குற்றம் சுமத்தியுள்ளது
வடகொரியா அதிபர் இறந்து விட்டார் என அமெரிக்கா உளவுத்துறை போலியான
செய்தியை பரப்பி பரபரப்பை ஏற்படுத்தியது போன்றே இதுவும் அமையலாம் என்பது நமது கணிப்பு