12.000 ரசிய இராணுவம் சுட்டு கொலை
உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் இரண்டு வாரங்கள் கடந்து போர் தொடர்ந்து
வருகிறது ,இந்த போரில் இதுவரை ரசியா தரப்பில் 12 ஆயிரம் இராணுவம் பலியாகியுள்ளதாக உக்கிரேன்தெரிவித்துள்ளது
ரசிய தாக்குதலில் தமது தரப்பில் 4 ஆயிரம் பேர் மட்டுமே இறந்துள்ளதாக உக்கிரேன்
தெரிவிக்கிறது ,எனினும் ரசியாவை விட உக்கிரேனுக்கும் இழப்பும் அதிகமாகும் என நமப படுகிறது
உக்கிரேன் இராணுவம் ரயா இராணுவத்திடம் சரண் அடையும் நிலை ஏற்பட போகிறது
,கீவ் நகர் தற்போது மூன்று முனைகள் ஊடக சுற்றிவளைக்க பட்டு அகோர தாக்குதல்கள் நடத்த பட்டு வருகின்றன
இதுவரை இல்லாத அளவுக்கு எறிகணைகள் குண்டு மழை பொழிந்த வண்ணம் ரசியா படைகள் நெருங்கி வருகின்றன ,விரைவில் உக்கிரேன் நாட்டு அதிபர் தப்பி ஓடவோ
12.000 ரசிய இராணுவம் சுட்டு கொலை
அன்றி தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது
இருதரப்பும் அவர் தம் இழப்புக்களை ட மறைத்து எதிர் தரபிற்கே இழப்புக்கள் என முழங்கிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
- வன்னி மைந்தன் –
- ஆயுதங்களை போடுகிறோம் ஹமாஸ் அறிவிப்பு
- ஈரான் ஒருபோதும் சரண் அடையாது
- நீதிபதி இளஞ்செழியன்மீது துப்பாக்கிச்சூடு
- தமிழரசு நிர்வாகத்தெரிவு வழக்கு ஒத்திவைப்பு
- தேர்தல் தொடர்பில் மனம்திறந்த நாமல்
- பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர்
- சாதாரண தரப்பரீட்சை தொடர்பில் விசேடஅறிவித்தல்
- வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியாளர்களை கைது
- இஸ்ரேல் எங்கும் குண்டு மழை
- திடீர் தாக்குதல் எண்ணெய் வயல்கள் எரிகிறது
- ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல்
- சுற்றுலாப் பயணிகளின் வருகை ஏப்ரலில் வீழ்ச்சி
- வவுனியா பொலிஸார் அதிரடி
- பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது
- மைத்திரிபாலவுக்கு இடைக்காலத் தடையுத்தரவு
- ஈரான் ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்தார்