ரசியா கடல் படையில் புதிய நான்கு – நாசகார ஏவுகணை கப்பல்கள் இணைப்பு

Spread the love

ரசியா கடல் படையில் புதிய நான்கு – நாசகார ஏவுகணை கப்பல்கள் இணைப்பு

உலக நாடுகளை மிரள வைத்து வரும் ஆயுத போட்டியின் உச்ச கட்டமாக

ரசியா தற்போது கண்டு பிடித்துள்ள புதியவகை cruise missile, air defense ,

வான் காப்பு ஏவுகணை திட்டம் அடங்கிய ஆயுத கப்பல்கள் நான்கு இணைக்க பட்டுள்ளது

ரசியாவின் போர் கப்பல்களில் இவை மாறுபட்ட செயல் பாட்டையும் ,புதிய தொழில் நுட்பத்துடன் கொண்டவையாக உள்ளன

முதல் கட்டமாக இந்த அனைத்து கப்பல்கள் இணைக்க பட்டுள்ளன ,
எதிர்

வரும் ஆண்டுகளில் மேலும் பல டசின் இது போன்ற கப்பல்களை இணைப்பதற்கு ரசியா முயன்று வருகிறது

உலக வல்லரசுகளின் ஆயுத போட்டியின் உச்ச கட்டமாக இது பார்க்க படுகிறது

ரசியா, கடல்,படையில்,
ரசியா, கடல்,படையில்,

        Leave a Reply