Posted in இலங்கை செய்திகள்

கொரனோ தாக்குதலில் சிக்கி 28 பேர் மரணம்

கொரனோ தாக்குதலில் சிக்கி 28 பேர் மரணம்

இலக்கையில் வேகமாக பரவி வருமாம் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 28 பேர்

மரணமாகியுள்ளனர் .இதுவரை இந்த நோயில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 1,269 ஆக அதிகரித்துள்ளது

அரசு கூறும் இந்த உயிரிழப்பை விட இரண்டு மடங்கு அதிகம் என மக்கள் கருத்துக்களை பகிர்ந்து

வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

    Posted in இலங்கை செய்திகள்

    கொரனோ மரணம் 1243 ஆக உயர்வு

    கொரனோ மரணம் 1243 ஆக உயர்வு

    இலங்கையில் கொரனோவால் மரணித்தவர்கள் எண்ணிக்கை சுமார் 1,243 ஆக

    உயர்வடைந்துள்ளது

    அரசு தெரிவிக்கும் எண்ணிக்ககையை விட உயிரிழப்பு இரு மடங்கு அதிகம் என மக்கள் மத்தியில்

    பேச படுகின்றமை குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      இலங்கையில் ஒரே நாளில் கொரனோவால் 38 பேர் மரணம்

      இலங்கையில் ஒரே நாளில் கொரனோவால் 38 பேர் மரணம்

      இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 38 பேர் மரணமாகியுள்ளனர்

      இதுவரை இந்த நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 1.089 பேர் மரணமாகியுள்ளனர் .பல்வேறு பட்ட

      நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்ற பொழுதும் ,குறித்த நோயினைன் கட்டு படுத்த

      முடியாது இலங்கை திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது

        Posted in Uncategorized

        இலங்கையில் கொரனோ தாக்குதலில் 34 பேர் மரணம்

        இலங்கையில் கொரனோ தாக்குதலில் 34 பேர் மரணம்

        இலங்கையில் நாள் தோறும் கொரனோ நோயினால் மரணிப்பவர்கள் அதிகரித்து வருகின்றனர்

        ,இவ்விதம் கடந்த தினம் மட்டும் 34 பேர் பலியாகியள்ளனர்

        இதுவரை இந்த நோயினால் இறந்தவர் எண்ணிக்கை 1,015 எட்டி பிடித்துள்ளது ,,செப்டம்பர்

        மாதத்திற்குள் 20.000 பேர் மரணிப்பார்கள் என கூறப்பட்டு பட்டு இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ மரணம் – மிரளும் இலங்கை

          இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ மரணம் – மிரளும் இலங்கை

          இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி நாள்தோறும் மரணங்கள் அதிகாரித்த வண்ணம் உள்ளது

          ஆளும் அரசு உண்மையான இழப்பை மறைத்து வருவதான குற்ற சாட்டு எழுந்துள்ளது

          இதுவரை 868 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

          பாதிக்க பட்ட நோயாளர்களை பராமரிக்க தற்காலிக மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளது

            Posted in Uncategorized

            ஐரோப்பாவுக்குள் நுழைய வந்த அகதி கப்பல் கவிழ்ந்து 41 பேர் மரணம்

            ஐரோப்பாவுக்குள் நுழைய வந்த அகதி கப்பல் கவிழ்ந்து 41 பேர் மரணம்

            துனிசியா நாட்டின் கடல் பரப்பின் ஊடாக இத்தாலிக்குள் நுழையும் முகமாக கப்பல் ஒன்றின்

            மூலம் பயணித்த சட்டவிரோத குடியேற்ற வாசிகளின் கப்பல் கவிழ்ந்ததில் அதில் பயணித்த 41 பேரும் நீரில் மூழ்கி பலியாகினர்

            ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக ஆபத்தான கடல்வழியூடாக பலநூறு மக்கள் நாள் தோறும் முயன்று வருகின்றன

            இவ்விதம் கடல் வழியூடாக பயணம் மேற்கொண்ட சுமார் 20 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கடலில் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

            அகதி கப்பல்
            அகதி கப்பல்
              Posted in Uncategorized

              முல்லைத்தீவில் மின்னல் தாக்கி மூவர் மரணம் – அதிர்ச்சியில் மக்கள்

              முல்லைத்தீவில் மின்னல் தாக்கி மூவர் மரணம் – அதிர்ச்சியில் மக்கள்

              முல்லைத்தீவு பகுதியில் வயலுக்கு சென்ற விவசாயிகள் மூவர் திடீரென ஏற்பட்ட மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மரணமாகியுள்ளனர்

              வயலுக்கு நீர்விட சென்றவேளை இந்த தாக்குதல் சமபவம் இடம் பெற்றுள்ளது


              இறந்தவர்கள் ,வாற்றாப்பளை,குமுழமுனை மத்தி,,குமுழமுனை மேற்கு பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்க படுகிறது

              மேற்படி சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

              Posted in இலங்கை செய்திகள்

              கடலில் மிதந்து வந்த போத்தலில் உள்ளதை அருந்தியவர் மரணம்

              கடலில் மிதந்து வந்த போத்தலில் உள்ளதை அருந்தியவர் மரணம்

              யாழ்ப்பாணம் கடலில் மிதந்துந்து வந்த போத்தல் ஒன்றில் இருந்த திரவத்தை அருந்திய நபர்

              ஒருவர் அவ்விடத்திலேயே சுருண்டுவீழ்ந்து மரணமாகியுள்ளார்

              மரணமானவர் 47 வயதுடையவர் என தெரிவிக்க பட்டுள்ளது

              குடிபானம் என நினைத்து அதனை அருந்திய நபரே இவ்விதம் மரணமாகியுள்ளார் ,சடலம் மரண பரிசோதனைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளது

                Posted in Uncategorized

                பளையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விபத்தில் மரணம் – லொறி சாரதி தப்பி ஓட்டம்

                பளையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விபத்தில் மரணம் – லொறி சாரதி தப்பி ஓட்டம்

                பளை பகுதியில் கடந்த தினம் இரவு 9.30 மணியளவில் நடந்த பாரிய விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்

                கார்,மற்றும் லொறி நேருக்கு நேர் மோதியதில் இந்த மரணம் சம்பவித்துள்ளது

                காரில் பயணித்த தந்தை ,மற்றும் அவரது 11 மற்றும் 14 வயது மகன்களும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்

                கார் பலத்த சேதமடைந்துள்ளது ,விபத்தினை ஏற்படுத்திய லொறி சாரதி அங்கிருந்து தப்பி

                ஓடியுள்ளார் ,சாரதிகளின் அலட்சி போக்கின் காரணமாக நாள்தோறும் நாடு தழுவிய ரீதியில் நால்வர் இவ்விதம் விபத்துக்களில் பலியாகி வருகின்றனர்

                இந்த உயிர்பலிகளை தடுக்க முடியாது சிங்கள காவல்துறை திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது

                  Posted in இலங்கை செய்திகள்

                  கச நோயினால் 600 பேர் ஆண்டு தோறும் இறப்பு

                  கச நோயினால் 600 பேர் ஆண்டு தோறும் இறப்பு

                  இன்று உலக காசநோய் தினமாகும். இலங்கையில் காசநோயினால் ஒரு வருடத்திற்கு 500 க்கும் 600 க்கும் இடைப்பட்டவர்கள் உயிரிழப்பதாக சுகாதார அறிக்கைகளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

                  உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகளின்படி இந்நாட்டினுள் இனங்காணப்படாத காச நோயாளர்கள் கிட்டத்தட்ட 4000 க்கும் 5000 க்கும் இடைப்பட்டவர்கள் சமூகத்தில் இருப்பதாக காச

                  நோய் ஒழிப்பு மற்றும் மார்பு நோய் சம்பந்தப்பட்ட தேசிய வேலைத்திட்டத்தின் சமூகம் மருத்துவர் சுவனி தசநாயக்க தெரிவித்துள்ளார்.

                  மேலும், சுகாதார அறிக்கைகளின்படி குழந்தைகளுக்கு காச நோய் உருவாகும் அபாயம் அதிகம் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


                  இந்த நோயானது பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது. ஆதிகாலம் முதல் இந்நோய் இருந்து வந்திருப்பதாக ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

                  அத்துடன் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட் மோட்டன், பிரான்சைச் சேர்ந்த ஜின் என்டன் விலமின் பாஸ்டர் ஆகிய விஞ்ஞானிகள் காசநோய் தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

                  பலதரப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காச நோய்க்கு எதிராக உள்ள ஒரேயொரு தடுப்பூசி டீ.ஊ.பு என்று தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தற்போது காச நோயை குணப்படுத்துமளவிற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

                    Posted in Uncategorized

                    பஸ்ஸில் பயணித்தவர் திடீர் மரணம்

                    மன்னாரில் இருந்து கண்டி நோக்கி இன்று (19) காலை இலங்கை அரச போக்குவரத்து சேவை பேரூந்து ஒன்றில் பயணித்த வயோதிபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

                    மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து இலங்கை அரச போக்குவரத்து சேவை பேரூந்து ஒன்று இன்று காலை 5.30 மணியளவில் பயணிகளுடன் கண்டி நோக்கி பயணித்துள்ளது.

                    இதன் போது குறித்த பேரூந்தில் குறித்த வயோதிபரும் பயணித்துள்ளார்.

                    இதன் போது மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோதனைச்சாவடியில் குறித்த பேரூந்து சோதனைக்காக நிறுத்தப்பட்டுள்ளது.

                    இதன் போதே குறித்த வயோதிபர் பேரூந்தின் இருக்கையில் திடீர் சுகயீனம் காணரணமாக உயிரிழந்துள்ள நிலையில் காணப்பட்டுள்ளார்.

                    உடனடியாக இவரது சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்த வயோதிபர் இது வரை அடையாளம் காணப்படவில்லை.

                    மேலதிக விசாரனைகளை வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

                    Posted in Uncategorized

                    பாட்டியை எரித்து கொன்ற பேரன் – இலங்கையில் நடந்த பயங்கரம்

                    பாட்டியை எரித்து கொன்ற பேரன் – இலங்கையில் நடந்த பயங்கரம்

                    பாட்டி ஒருவரை பேரன் ஒருவன் துடி துடிக்க எரித்து கொன்றுள்ள செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

                    குடிப்பதற்கு பணம் கேட்ட பொழுது அதனை தந்திடாத பாட்டிக்கு இவ்விதம் தீவைத்து எரித்துள்ளான்

                    அந்த பேரன் ,தற்போது பட்டியம்மா தீயில் பொசுங்கி இறந்துள்ளார் .
                    குடிகார பேரன் கைது செய்ய பட்டு நீதிவிசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளான் .

                    குடி ஒரு ,குடியை கெடுக்கும் ,என்பதற்கு இது ஒன்று சான்று

                    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                    நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை …!

                    நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை …!

                    ஒத்தையில நீ தனித்து
                    ஒடிந்துருகி போனவளே
                    நித்தம் பல கோயில் ஏறி
                    நின்று வரம் பெற்றவளே

                    மூச்சடக்கி வீழ்ந்த துயர் – நீர்
                    மூழ்கி விழி போனதடி
                    அல்லும் பகல் வாயில் வந்து
                    அறம் பேசி நிற்பவளே

                    உந்தன் துயர் பாடும் நிலை
                    உயிர் விட்டு தந்ததென்ன
                    நெஞ்சுருகி நாம் கதறும்
                    நிலை இன்று வைத்த தென்ன

                    ஒத்த பிள்ளை பெற்றவளே
                    ஒத்தி ஒத்தி வளர்த்தவளே
                    பெற்றவளே உனையிழந்து
                    பேரன்பு கதறுதடி

                    அன்புருகி பேசி நிதம்
                    ஆறுதல் சொல்பவளே
                    நெஞ்சிளகி நாம் வாழ
                    நீ வந்து பேசாயோ ..?

                    முன் தினத்தில் கோழிக்கறி
                    முழு சமையல் செய்தவளே
                    அன்புருகும் பிள்ளாய்க்கு
                    ஆக்கி நன்றே தந்தவளே

                    இன்று அதை எண்ணி எண்ணி
                    இதயமுடைந்து அழுகிறானே
                    பெற்றவளே உனையிழந்து
                    பெரும் துயரில் தவிக்கிறானே

                    சோதனைகள் ஆயிரமாம்
                    சோடனையாய் தூவையிலும்
                    அவை எல்லாம் நெஞ்சடக்கி
                    அமைதியாய் நடந்தவளே

                    நீ வீழ்ந்த செய்தி இன்று
                    நெஞ்சில் துயர் தந்ததம்மா
                    இன்று வரை உன் இறப்பை
                    நெஞ்சு நம்ப மறுக்குதம்மா …!

                    மாரடைப்பால் -இன்று மல்லிகா அக்கா வீழ்ந்த ஆறா துயரில்…..

                    -வன்னி மைந்தன்-(ஜெகன் )

                    ஆக்கம் -03-03-2021

                    நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை
                    நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை
                      Posted in Uncategorized

                      ஓடும் பேரூந்தில் இருந்து வாலிபர் தள்ளி படுகொலை

                      ஓடும் பேரூந்தில் இருந்து வாலிபர் தள்ளி படுகொலை

                      கடந்த தினம் இலங்கை கண்டி Udawela பகுதியில் பயணிகள் பேரூந்தில்

                      பயணித்து கொண்டிருந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய் தகராறு கொலையில் முடிவடைந்துள்ளது

                      ஓடிக் கொண்டிருந்த பேரூந்தில் இருவருக்கும் வாய்த்தகராறு

                      ஏற்பட்டுள்ளது ,அதில் சீற்றம் உற்ற மறு நபர் குறித்த நபரை அதில் இருந்து தள்ளி வீழ்த்தியுள்ளார் .

                      இதன்பொழுது பேரூந்தில் இருந்து வீழ்ந்த நபர் அவ்விடத்திலே மரணித்துள்ளளார் ,

                      மேற்படி சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

                      Posted in இலங்கை செய்திகள்

                      வீதி விபத்தில் ஒரேநாளில் -12 பேர் மரணம்

                      வீதி விபத்தில் ஒரேநாளில் -12 பேர் மரணம்

                      இலங்கையில் காந்த 24 மணித்தியாலத்தில் நடந்த வீதி விபத்துக்களில்

                      சிக்கி சுமார் 12 பேர் மரணமாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

                      சாரதிகள் அலட்சிய போக்கின் காரணமாக ஏற்படும் இவ்விதமான விபத்துக்களில்

                      சிக்கி பெரும் தொகையில் ஒரேநாளில் மக்கள் பலி இடம்பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது

                      Posted in இலங்கை செய்திகள்

                      தொண்டமனாறு கடலில் வாலிபர் மரணம்

                      தொண்டமனாறு கடலில் வாலிபர் மரணம்

                      இலங்கை யாழ்பாணம் தொண்டமனாறு கடல் பகுதியில் நீராட

                      சென்ற பதினேழு வயது வாலிபர் ஒருவர் நீரலையில் அடித்து செல்ல பட்டு மரணமாகியுள்ளார்

                      எனினும் அவர் மீட்க பட்டு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                      Posted in இலங்கை செய்திகள்

                      இலங்கையில் கொரனோவால் 445 பேர் மரணம்

                      இலங்கையில் கொரனோவால் 445 பேர் மரணம்

                      இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 445 பேர் இதுவரை மரணமாகியுள்ளனர்

                      தொடர்ந்து இந்த நோயின் பரவல் கட்டு படுத்த நடவடிக்கை மேற்கொள்ள

                      பட்டு வருகின்ற பொழுதும் ,மக்கள் உயிர் பலியை தடுக்க முடியாது அரச நிர்வாகம் தினறி வருகிறது

                      Posted in Uncategorized

                      வானில் வெடித்து சிதறிய விமானம் – கருகி வீழ்ந்த மனித உடல்கள்

                      வானில் வெடித்து சிதறிய விமானம் – கருகி வீழ்ந்த மனித உடல்கள்

                      இன்று சற்று முன்னர் நையீரியா நாட்டில் Air B350i என்ற இலகுரக பயணிகள் விமானம் ஒன்று திடீரென வானில் தீப்பிடித்த படி எரிந்து

                      வீழ்ந்துள்ளது ,இதன் பொழுது அதில் பயணம் செய்த ஏழுபேர் தீயில் கருகி பலியாகினர்

                      விமான பாகங்கள்

                      விமானத்தின் சிதறல்கள் ஆங்காங்கே காணப்படுகிறது ,குறித்த விபத்து தொடர்பான தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது

                      இயந்திர கோளாறு

                      குறித்த விமானம் இயந்திர கோளாறு காரணமாகவே வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது

                      Posted in Uncategorized

                      வெடித்து சிதறிய குண்டுகள் – பலியான மனித உயிர்

                      ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகாமையில் இரானுவத்தின் வாகன அணியை இலக்கு வந்து நடத்த பட்ட தொடர் குண்டு

                      தாக்குதல்களில் சிக்கி இதுவரை ஐவர் பலியாகியும் ,எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர் .

                      பாதிப்பு

                      வாகனங்கள்,கட்டடங்கள் பலத்த சேதமாகியுள்ளன ,இந்த குண்டு தாக்குதல்களுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை

                      ,தலிபான் போராளிகள் அமைப்பே இதனை நடத்தி இருக்க கூடும் என நம்ப படுகிறது

                      இராணுவம் குவிப்பு

                      குண்டுகள் வெடித்த பகுதிகளில் மேலதிக இராணுவம் குவிக்க பட்டு ,பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளதுடன் தேடுதல்கள் ,சோதனைகள் முடுக்கிவிட பட்டுள்ளன

                      Posted in Uncategorized

                      யாழில் கடலுக்குள் வாலிபர் சடலமாக மீட்பு – தொடரும் மர்ம கொலைகள்

                      யாழ்ப்பாணம் பருத்துறை பகுதியில் சாலையில் ஊந்துருளியில் பயணித்து கொண்டிருந்த வாலிபர் கடலுக்குள் வீழ்ந்து இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்

                      கடலுக்குள் சடலம்

                      இவரது மோட்டார் சைக்கிள் கடலுக்குள் பாய்ந்ததன் விளைவால் இந்த உயிர்பலி இடம்பெற்றுள்ளது என தெரிவிக்க படுகிறது

                      மர்ம படு கொலை

                      இரவு வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதால் இது திட்டமிடப்பட்ட படுகொலையாக இருக்க கூடும் என அஞ்ச படுகிறது

                      இவ்வாறான முறையில் தமிழர் பகுதிகளில் பல மர்ம கொலைகள் இடம்பெற்றவண்ணம் உள்ளது,இந்த காட்சியை உற்றுப்பாருங்கள்

                      நாம் சொல்வது உங்களுக்கே புரியும் ,மோட்டர் சைக்கிளுக்கு எதுவித பாதிப்பும் இல்லை இது எப்படி சாத்தியம் ..|?

                      கோட்டாவின் நிழல் டிவிஷன் கொலையாளிகளின் படுகொலையில் இதுவும் ஒன்று

                      மூடி மறைப்பு

                      பின்னர் அவை விபத்து என கதை வசனம் எழுதி மரண சான்றிதழ்கள் வழங்க பட்டு வருகின்றன ,

                      அவ்வாறே இந்த மரணமும் இடம் பெற்று இருக்க கூடும் என்றே நாம் அடித்து கூறுகிறோம்