இலங்கையில் கொரனோ தாக்குதலில் 34 பேர் மரணம்

Spread the love

இலங்கையில் கொரனோ தாக்குதலில் 34 பேர் மரணம்

இலங்கையில் நாள் தோறும் கொரனோ நோயினால் மரணிப்பவர்கள் அதிகரித்து வருகின்றனர்

,இவ்விதம் கடந்த தினம் மட்டும் 34 பேர் பலியாகியள்ளனர்

இதுவரை இந்த நோயினால் இறந்தவர் எண்ணிக்கை 1,015 எட்டி பிடித்துள்ளது ,,செப்டம்பர்

மாதத்திற்குள் 20.000 பேர் மரணிப்பார்கள் என கூறப்பட்டு பட்டு இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *