Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

பெண்ணை வெட்டி தப்பிக்க முயன்றவர் – மின்சாரம் தாக்கி மரணம்

பெண்ணை வெட்டி தப்பிக்க முயன்றவர் – மின்சாரம் தாக்கி மரணம்

இலங்கை கிரிபத் கொட பகுதியில் பெண் ஒருவரை கத்தியால் வெட்டி விட்டு தப்பி

செல்ல முயன்ற வாலிபர் ஒருவர் வேலி பாய்ந்து தப்பிக்க முற்பட்ட பொழுது மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார்

அங்குள்ள கமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது ,

வெட்டு காயங்களுக்கு உள்ளான பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்

    Posted in இலங்கை செய்திகள்

    மரத்தின் மேல் ஏறி வாலிபர் போராட்டம் –

    மரத்தின் மேல் ஏறி வாலிபர் போராட்டம் –

    இலங்கையில் ஆளும் கோட்டா அரசு உடனடியாக பதவி விலக கோரியும்

    ,ரம்புகளையில் வாலிபர் சுட்டு கொலை செய்ய பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு

    தெரிவித்தும் வாலிபர் ஒருவர் மரம் ஒன்றின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்

    மக்களின் தொடர் போராட்டங்களுக்கு செவி சாய்க்காது கோட்டா தனது ஆட்சியை

    முன்னெடுத்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

      Posted in இலங்கை செய்திகள்

      தொண்டமனாறு கடலில் வாலிபர் மரணம்

      தொண்டமனாறு கடலில் வாலிபர் மரணம்

      இலங்கை யாழ்பாணம் தொண்டமனாறு கடல் பகுதியில் நீராட

      சென்ற பதினேழு வயது வாலிபர் ஒருவர் நீரலையில் அடித்து செல்ல பட்டு மரணமாகியுள்ளார்

      எனினும் அவர் மீட்க பட்டு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது