பாட்டியை எரித்து கொன்ற பேரன் – இலங்கையில் நடந்த பயங்கரம்

Spread the love

பாட்டியை எரித்து கொன்ற பேரன் – இலங்கையில் நடந்த பயங்கரம்

பாட்டி ஒருவரை பேரன் ஒருவன் துடி துடிக்க எரித்து கொன்றுள்ள செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

குடிப்பதற்கு பணம் கேட்ட பொழுது அதனை தந்திடாத பாட்டிக்கு இவ்விதம் தீவைத்து எரித்துள்ளான்

அந்த பேரன் ,தற்போது பட்டியம்மா தீயில் பொசுங்கி இறந்துள்ளார் .
குடிகார பேரன் கைது செய்ய பட்டு நீதிவிசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளான் .

குடி ஒரு ,குடியை கெடுக்கும் ,என்பதற்கு இது ஒன்று சான்று

Home » பாட்டியை எரித்து கொன்ற பேரன் – இலங்கையில் நடந்த பயங்கரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *