வீதி விபத்தில் ஒரேநாளில் -12 பேர் மரணம்

Spread the love

வீதி விபத்தில் ஒரேநாளில் -12 பேர் மரணம்

இலங்கையில் காந்த 24 மணித்தியாலத்தில் நடந்த வீதி விபத்துக்களில்

சிக்கி சுமார் 12 பேர் மரணமாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

சாரதிகள் அலட்சிய போக்கின் காரணமாக ஏற்படும் இவ்விதமான விபத்துக்களில்

சிக்கி பெரும் தொகையில் ஒரேநாளில் மக்கள் பலி இடம்பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது

Home » வீதி விபத்தில் ஒரேநாளில் -12 பேர் மரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *