Posted in Uncategorized

யாழில் கோடாரி வெட்டு – ரவுடிகள் அட்டூழியம்

யாழில் கோடாரி வெட்டு – ரவுடிகள் அட்டூழியம்

யாழ்ப்பாணம் பருத்துறை திக்கம் பகுதியில் 44 வயதான நபர் மீது கோடரி வெட்டு

தாக்குதல் இடம்பெற்றுள்ளது

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே இந்த தாக்குதலை நடத்தி விட்டு தப்பி

சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது


பாதிக்க பட்டவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுளளார்

    Posted in Uncategorized

    யாழில் கடலுக்குள் வாலிபர் சடலமாக மீட்பு – தொடரும் மர்ம கொலைகள்

    யாழ்ப்பாணம் பருத்துறை பகுதியில் சாலையில் ஊந்துருளியில் பயணித்து கொண்டிருந்த வாலிபர் கடலுக்குள் வீழ்ந்து இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்

    கடலுக்குள் சடலம்

    இவரது மோட்டார் சைக்கிள் கடலுக்குள் பாய்ந்ததன் விளைவால் இந்த உயிர்பலி இடம்பெற்றுள்ளது என தெரிவிக்க படுகிறது

    மர்ம படு கொலை

    இரவு வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதால் இது திட்டமிடப்பட்ட படுகொலையாக இருக்க கூடும் என அஞ்ச படுகிறது

    இவ்வாறான முறையில் தமிழர் பகுதிகளில் பல மர்ம கொலைகள் இடம்பெற்றவண்ணம் உள்ளது,இந்த காட்சியை உற்றுப்பாருங்கள்

    நாம் சொல்வது உங்களுக்கே புரியும் ,மோட்டர் சைக்கிளுக்கு எதுவித பாதிப்பும் இல்லை இது எப்படி சாத்தியம் ..|?

    கோட்டாவின் நிழல் டிவிஷன் கொலையாளிகளின் படுகொலையில் இதுவும் ஒன்று

    மூடி மறைப்பு

    பின்னர் அவை விபத்து என கதை வசனம் எழுதி மரண சான்றிதழ்கள் வழங்க பட்டு வருகின்றன ,

    அவ்வாறே இந்த மரணமும் இடம் பெற்று இருக்க கூடும் என்றே நாம் அடித்து கூறுகிறோம்

    Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

    புலிப்பீதி -மயிலிட்டி முதல் பொலநறுவை வரை சிங்கள இராணுவம் பயிற்சி

    புலிகள் மீள் வருவார்கள் என்ற பீதி – தமிழர் தாயாக பகுதிகளில் சிங்கள இராணுவம் திடீர் இராணுவ ஒத்திகை நடவடிக்கை

    இராணுவ பயிற்சி

    ஐநா அமைதி காக்கும் பணியில் ஈடுபடும் நோக்குடன் சிங்கள அரச பயங்கரவாத இராணுவம் செல்லவுள்ளது


    ,இதில் இணைய உள்ள சிங்கள படைகளுக்கு 450 மைல்கள் வரையிலான அதி உயர் பயிற்சிகள் வழங்க படவுள்ளன ,

    நீர் நிலைங்களை ஊடறுத்து செல்லுதல் ,காடுகள் வழியாக பயணிக்கும் பொழுது ஏற்படவுள்ள நெருக்கடிகள் மற்றும்

    எதிர்ப்புக்கள் என்பனவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் இந்த போர் பயிற்சிகள் வழங்க படவுள்ளன

    தாக்குதல் திட்டம் இதுவே

    நோக்கம் அதுவாக இருப்பினும் மறுபுறத்தே புலிகள் மீள் ஒரு போரினை தொடங்கினால் அவர்கள் இந்தியாவின் ஆதரவுடன் மயிலிட்டி பகுதியால் ஊடறுத்து நுழைந்து பருத்துறை

    ,முல்லைத்தீவு ,மணலாறு நாகர்கோவில் ,பரந்தன் ,விசுவமடு திருமலை,கிண்ணியா போன்ற பகுதிகள் வழியாக தரை இறங்கி நில மீட்பை பரந்து மேற்கொள்ள கூடும் என்ற நிலையில்

    சர்வதே நீதிமன்றில் இலங்கை

    மாதவிடாய் காலத்தில் இது நடக்கும்

    தமிழர்களின் முக்கிய பகுதியாகவும் ,புலிகளின் முக்கிய தாக்குதல் ,ஊடறுப்பு முற்றுகை இடம்பெற்ற பகுதிகளை தெரிவு செய்து அதன் ஊடே சிங்களம் இந்த பயிற்சியில் ஈடுபடுகிறது

    புலிகள் எழுச்சி

    அப்படி என்றால் புலிகள் மீள எழுச்சி கொள்வர்களை என்பதை இப்பொழுதே சிங்களம் புரிந்து கொண்டு அதனை தடுக்கும்

    தாக்குதல் வியூகங்களை வகுக்க முனைகிறது என்பதே இந்த விடயங்கள் அடித்து கூறும் செய்தியாளாக, சமகாலத்தில் வீழ்ந்து மலர்கின்றன

    இந்தியாவுக்கு எச்சரிக்கை


    இதன் நேரடி எச்சரிக்கை வடிவம் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பது எமக்கு தெரியும், அந்த விளையாடடு இனி இங்கு நடக்காது என்பதன் நேரடி இந்தியாவுக்கான எச்சரிக்கை வடிவமாகவும் இது பார்க்க படுகிறது

    கிழிக்க பட்ட ஒப்பந்தம்

    கொழும்பு துறைமுக அபிவிருத்தியில் இருந்து ஒரே நாளில் அந்த ஒப்பந்தங்களை கிழித்து எறிந்து இந்தியாவை அலறவிட்ட கோட்டா இப்பொழுது இந்த விடயத்தை கூற முனைகிறார்

    சீனா பின்புலத்தில் உள்ளது என்ற அகங்காரத்தில் கோட்டா இந்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் ,ஆனால் இது ஆபத்தான ஆட்டம் என்பது முடிவில் தெரியவரும் என்பது திண்ணம் .

    ராஜீவ் காந்திக்கு துப்பாக்கியால் அடித்து பெரும் நாடச்சே இலங்கை ,கணவனை தாக்கிய இலங்கையுடன் கூட்டு வைத்த சோனியாவுக்கு வெட்கம் இல்லை தான் போங்கல் .