Posted in உலக செய்திகள்

டிரம்ப் பதவி விலக கோரி தீர்மானம் -தேடி வந்த ஆப்பு

என் மீது கொண்டு வந்துள்ள பதவி நீக்க தீர்மானத்தை நிராகரியுங்கள் என செனட் உறுப்பினர்களுக்கு டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

என் மீது கொண்டு வந்துள்ள பதவி நீக்க தீர்மானத்தை நிராகரியுங்கள்- டிரம்ப் வேண்டுகோள்
டிரம்ப்
வாஷிங்டன்:

அமெரிக்காவில் அதிபராக இருப்பவர்களின் பதவியை பறிக்க வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் பதவி பறிப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

அமெரிக்க பாராளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபை, செனட் சபை என 2 அமைப்புகள் உள்ளன.

முதலில் பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறை வேற்ற வேண்டும். அதன்பிறகு அந்த தீர்மானம் செனட் சபைக்கு

கொண்ட செல்லப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். அப்போதுதான் அதிபருடைய பதவியை பறிக்க முடியும்.

தற்போதைய அதிபர் டொன்ல்டு டிரம்ப் மீது எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி பதவி பறிப்பு தீர்மானத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்துள்ளது.

டிரம்ப் மீது 2 குற்றச்சாட்டுகளை கூறி இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர்.

டிரம்ப் பதவி விலக கோரி தீர்மானம் -தேடி வந்த ஆப்பு

அடுத்து நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோபைடன் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவரது மகன் உக்ரைன் நாட்டில் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். அவர் மீது மோசடி வழக்குப்பதிவு

செய்யும்படி உக்ரைன் அதிபருக்கு டொனல்டு டிரம்ப் அழுத்தம் கொடுத்ததுடன் மிரட்டல் விடுத்ததாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் பதவி பறிப்பு தீர்மானம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் கடந்த அதிபர் தேர்தலில் ரஷ்யாவுடன் இணைந்து முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் மேலும் சில தவறுகளில் சம்பந்தப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டு இருந்தது.

இது சம்பந்தமாக பாராளுமன்றம் ஏற்கனவே விசாரணை நடத்தி வருகிறது.

அதற்கு டிரம்ப் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. மேலும் சாட்சிகளுக்கு இடையூறு அளிக்கிறார் என்றும்

குற்றம் சாட்டப்பட்டது. இதன் அடிப்படையில் 2-வது பதவ பறிப்பு தீர்மானத்தை தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த இரு தீர்மானங்களும் பிரதிநிதிகள் சபையில் கடந்த மாதம் 18-ந் தேதி விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கே அதிக உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் இரு தீர்மானங்களும் சபையில் நிறைவேறின.

அடுத்ததாக இந்த தீர்மானத்தை செனட் சபைக்கு அனுப்பி வைக்க வேண்டும். பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி

பெலோசி அந்த தீர்மானத்தை செனட் சபைக்கு அனுப்ப தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

இன்னும் ஒரு வாரத்தில் செனட் சபைக்கு அனுப்பப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் செனட் சபையில் விவாதம் நடத்தி ஓட்டெடுப்புக்கு விடப்படும்.

பிரதிநிதிகள் சபையை பொறுத்த வரையில் பாதிக்கு மேல் ஓட்டு கிடைத்தாலே தீர்மானம் நிறைவேறி விடும்.

ஆனால், செனட் சபையில் 3-ல் 2 பங்கு பேர் ஆதரவாக ஓட்டு போட்டால்தான் தீர்மானம் நிறைவேறியதாக கருதப்படும்.

செனட் சபையில் டிரம்ப் கட்சியான குடியரசு கட்சிக்கே அதிக உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எனவே, அங்கு

தீர்மானம் நிறை வேறுவதற்கு வாய்ப்பு மிக குறைவாக உள்ளது. இதனால் டிரம்ப் பதவி பறிபோகாது என்றே கருதப்படுகிறது.

இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் டுவிட்டர் தளம் மூலம் தனது கருத்தை வெளியிட் டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

என் மீது எந்த ஆதாரமும் இல்லாமல் ஜனநாயக கட்சியினர் குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார்கள். அவர்களால் எந்த

சாட்சியத்தையும் கொண்டு வர முடியவில்லை. மோசடியாக புகார் கூறுகிறார்கள்.

நாங்கள் நியாயத்துக்காக போராடுகிறோம் என்பது போல் பிரதிநிதிகள் சபை சபாநாயகரும், ஜனநாயக கட்சியினரும்

கூக்குரலிடுறார்கள். அவர்களுடைய செயல் நியாயமற்றது. பாராளுமன்ற வரலாற்றுக்கே களங்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.

நான் எந்த தவறும் செய்யாதபோது, என் மீது ஏன் களங்கம் இருக்க வேண்டும். இந்த குற்றச்சாட்டு விவரங்களை

முழுமையாக படித்து பாருங்கள். அதில் எந்த தவறையும் கண்டுபிடிக்க முடியாது.

இந்த தீர்மானத்தை உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும். புரளியாக கூறப்பட்ட இந்த குற்றச்சாட்டை தள்ளுபடி செய்வதை விட வேறு எதுவும் நடக்காது. என் மீது

டிரம்ப் பதவி விலக கோரி தீர்மானம் -தேடி வந்த ஆப்பு

விசாரணைக்காவது செனட் சபை ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதுவும் நடைபெறாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆனால், டிரம்ப் மீதான குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக பிரதிநிதிகள் சபை சபா நாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி கூறிய அவர் “அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன.

இந்த விவகாரத்தில் அதிபர் டிரம்புக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவதற்கான இ.மெயில்கள்

கிடைத்துள்ளன. அவற்றை நிரூபிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தயாராக உள்ளார்.

இது தொடர்பாக செனட் சபையே தற்போது முடிவு எடுக்க வேண்டும்” என்றார்..டிரம்ப் பதவி விலக கோரி

Posted in முக்கிய செய்திகள்

அமெரிக்கா விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல் -5 இராணுவம் காயம்

அமெரிக்கா விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல் -5 இராணுவம் காயம்

ஈராக்கில் உள்ள அமெரிக்கா விமான தளம் மீது ஞாயிறு Iraq’s Balad நிலையம் மீது திடீரென மோட்டார் ஏழு மோட்டார் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன .

இந்த மோட்டார் குண்டு தாக்குதலில் தாக்குதலில் சிக்கிஅமெரிக்கா படைகளிற்கு துணையாக காவல் காத்து நின்ற ஐந்து ஈராக்கிய இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர்

இந்த வாரத்தில் இந்த இராணுவம் தளம் மீது நிகழ்த்த பட்ட மூன்றாவது தாக்குதல் இதுவென்பதும் ,இந்த தாக்குதலின்

பொழுதே ஈராக்கிய இராணுவம் படுகாயமடைந்துள்ளதாக முதன் முதலாக அறிவிக்க பட்டுள்ளது .

ஈராக்கிய இராணுவம் காய மடைந்துள்ளதாக தெரிவிக்க பட்ட பொழுதும் அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகளிற்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக தெரிவிக்க படவில்லை

தாம் அமெரிக்கா படைகள் மீது தொடந்து தாக்குதலை மேற்கொள்வோம் என ஈரான் அறிவித்துள்ளது ,

எமது நோக்கு அமெரிக்கா படைகளை கொல்வது அல்ல ,அவர்கள் சாதனங்களை அழிப்பதே என்பதாகும் என சுட்டி காட்டியுள்ள ஈரானிய இராணுவ தளபதி

ஈராக்கில் அமெரிக்கா விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல் -5 இராணுவம் காயம்

தாம் நடத்திய 22 ஏவுகணை தாக்குதலில் அல் அசாட் முகாமில் அமெரிக்கா படைகள் நிறுவி இருந்த வான் காப்பு

ஏவுகணை தடுப்பு மைய சாதன கட்டு பாட்டு மையம் முற்றாக அழிக்க பட்டு விட்டதாக தெரிவித்துள்ளது .

நேற்று முதன் முறையாக மேற்படி விமான தளத்தின் ஏவுகணை தாக்குதலின் ஒரு பகுதி காண்பிக்க பட்டது

,அதில் அந்த கீரீன் கவுஸ் கட்டட தொகுதிகள் முற்றாக அழிந்த நிலையில் காணப்பட்ட்து

இந்த துல்லியமான ஈரானின் ஏவுகணை தாக்குதலினால் பெரும் அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா படையினர் மீது தொடர் தாக்குதலை மேற் கொள்ளவும் ,அந்த நாட்டு

மக்களை அந்த அரசுக்கு எதிராக தூண்டி விடுவதிலும் முன்னின்று செயல் பட்டு வருகிறது .

அமெரிக்கா விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல் -5 இராணுவம் காயம்

கழியும் நிமிடங்கள் மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளன.
எவ்வேளையும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை தோற்றம் பெறுகிறது .

ஈரான் நேரடியாக தான் தாக்குதலை நடந்திடாது தனது ஆதரவு குழுக்கள் ஊடாக ஈராக்கில் உள்ள அமெரிக்கா

படைகளை இலக்குவைத்து தாக்குதல் நடத்த ஆரம்பித்து விட்டது .

இதன் எதிர் வினை எதுவாகும் என்பது வரும் நாட்களில் தெரிய வரும்

  • வன்னி மைந்தன்
 ஏவுகணை தாக்குதல்
Posted in உளவு செய்திகள்

ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை கொன்றது ஏன் – டிரம்ப் விளக்கம்

ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை கொன்றது ஏன் – டிரம்ப் விளக்கம்

ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை கொலை செய்தது ஏன் என்பது குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பதிலளித்துள்ளார்.

ராணுவ தளபதி காசிம் சுலைமானியை கொன்றது ஏன்? – ஜனாதிபதி டிரம்ப் விளக்கம்


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்
டெஹ்ரான்:

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி

காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். ஜனாதிபதி டிரம்பின் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் கூறியது.

ஃ சுலைமானி ஈரானின் மூத்த மத தலைவர் அயத்துல்லா அலி காமெனிக்கு அடுத்தபடியாக உச்ச அதிகாரம் படைத்த தலைவராக இருந்து வந்தார்.

இதனால் அவரது கொலை ஈரானை பயங்கரமாக உலுக்கியது. காசிம் சுலைமானியின் கொலைக்கு பழி தீர்ப்போம் என ஈரான் சூளுரைத்தது.

அதன்படியே காசிம் சுலைமானியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ

நிலைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 80 வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் கூறியது.

ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி

ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை கொன்றது ஏன் – டிரம்ப் விளக்கம்

ஆனால் அமெரிக்கா அதனை முற்றிலுமாக நிராகரித்தது. ஏவுகணை தாக்குதலில் லேசான சேதங்களே

ஏற்பட்டதாகவும் தங்கள் நாட்டு வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.

இந்த நிலையில் ஈராக் உள்பட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 4 அமெரிக்க தூதரகங்களை தாக்குவதற்கு காசிம்

சுலைமானி சதி திட்டம் தீட்டியதாகவும், அதனாலேயே அவரை கொல்ல உத்தரவிட்டதாகவும் ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த டிரம்ப், காசிம் சுலைமானி கொல்லப்பட்ட விவகாரம் குறித்து முதல் முறையாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இராணுவ தளபதி சுலைமானி கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க

தூதரகத்தை போராட்டக்காரர்கள் சூறையாடியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த தாக்குதலை எ ஈரான்தான் நடத்தியது.

அந்த தாக்குதலுக்கான ஏற்பாடுகளை செய்தது யார் என்பது உங்களுக்கு தெரியும். அவர் தற்போது உயிரோடு இல்லை. அவர் பாக்தாத் தூதரகத்தை மட்டும் குறிவைக்கவில்லை.

இது தவிர மத்திய கிழக்கு நாடுகளில் மேலும் 3 அமெரிக்க தூதரகங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்துவதற்கு அவர் சதி

திட்டம் தீட்டியிருந்தார். இதுபற்றிய உளவு தகவல்கள் கிடைத்த பிறகு அவரை கொலை செய்வதற்கான உத்தரவை பிறப்பித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்காக ஈரான் மீது அமெரிக்க புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

ஈரானிய ஆட்சியின் உலகளாவிய பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்த இந்த பொருளாதார தடைகள்

அறிவிக்கப்படுவதாக அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீவ் முனுச்சின் கூறினார்.

இந்த தடைகள் ஈரானின் கட்டுமானம், உற்பத்தி மற்றும் சுரங்க தொழில்களை பாதிக்கும் என அவர் தெரிவித்தார்.

ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வரும் அமெரிக்கா அதிகாரி

இலங்கை வரும் அமெரிக்கா அதிகாரி

அமெரிக்காவின் ஆசிய நாடுகளுக்கான முதன்மை துணை உதவி செயலர் இலங்கை வருகிறார் ,


இவர் இலங்கையில் இடம்பெறும் தை பொங்கல் தமிழர் விழாவை முன்னிட்டு இலங்கையில் தங்கி இருப்பார் .

இவ்வேளையில் கூட்டமைப்பு உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சில் ஈடுபடுவார் என தெரிவிக்க பட்டுள்ளது

,கோத்தபாய அதிகாரத்தில் அமர்ந்த பின்னர் இலங்கை வரும் முதல் அமெரிக்கா உயர் அதிகாரி இவர் என்பது குறிப்பிட தக்கது

Posted in உளவு செய்திகள்

கடுமையான பழிவாங்கல் தொடரும் – பிணமாகும் அமெரிக்கா -ஈரான் அறிவிப்பு

கடுமையான பழிவாங்கல் தொடரும் – பிணமாகும் அமெரிக்கா -ஈரான் அறிவிப்பு

ஈரான் தனது பிராந்திய பகுதியில் நிலை கொண்டுள்ள அமெரிக்காபடைகள் மீது கடுமையான பழிவாங்கல் தாக்குதல் விரைவில் தொடரும் என அதிரடியாகஅறிவித்துள்ளது .

அமெரிக்கா அரச பயங்கரவாத இராணுவத்தால் பாடுகொலை செய்ய பட்ட சுலைமானியின் புரட்சிகர

படையின் தற்போதைய தளபதி காணி IRGC commander Ghaani இந்த அறிவிப்பை தெரிவித்துள்ளார் .

நாம் எமது பெறுமதி வாய்ந்த ஒருவரை அமெரிக்கா பயங்கரவாதிகளின் கோர தாக்குதலில் பறி கொடுத்துள்ளோம் ,நாம் நேற்று நாடத்திய ஏவுகணை

தாக்குதலில் தமது படையினருக்கு எவ்வித இழப்பும் ஏற்படவில்லை என அமெரிக்கா தெரிவித்து வருகிறது .

எனவே விரைவில் அமெரிக்கா படைகள் பிணங்கள் கையளிக்க படும் என அவர் மீளவும் சூளுரைத்துள்ளார்

,மூன்றாம் உலக போர் வெடித்து விடுமோ என்ற அபாயம் எழுந்துள்ள நிலையில்
டிரம்பின் பேச்சு நழுவலாக அமைந்த நிலையில் ஈரான்

கடுமையான பழிவாங்கல் தொடரும் – பிணமாகும் அமெரிக்கா -ஈரான் அறிவிப்பு

மீளவும் தனது கூற்றை முன்னோக்கி நகர்த்தி கடுமையான பழிவாங்கல் இடம்பெறும் என அதிரடியாக அறிவித்துள்ளது மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது .

இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் கடைசி சிப்பாய் இருக்கும் வரை அவர்களுக்கு எதிராக எமது பழிவாங்கும்

துடைத்தழிப்பு தாக்குதல் வேகம் பிடிக்கும் என அவர் முழங்கியுள்ளார் .

ஈரான் பாராளுமன்றம் அமெரிக்கா படைகள் அந்த மண்ணில் இருந்து அகற்ற படவேண்டும் என அறிவித்திருந்த நிலையில் அங்கிருந்து தாம் வெளியேற

மாட்டோம் என அமெரிக்கா தெரிவித்து வருவதும் மேலும் முறுகளை உக்கிரமடைய செய்துள்ளது

ஈரான் ,ஈராக் குறிப்பாக மத்திய கிழக்கு பகுதி ஊடக விமானங்களை பறக்க பல நாடுகள் விமான நிறுவனங்கள் தடை வித்துள்ளன .

இதனால் விமான போக்குவரத்து பயண நேரம் அதிகரிக்க படுவதுடன் செலவுகளும் அதிகரிக்க படுகிறது ,ஈரான் ஏவுகணை தாக்குதலை தொடுக்கு நிலையில் விமான

பறப்புக்கள் தடுக்க படுவதுடன் உலக மக்கள் வான் பறத்தல் பெரும் தர்ம சங்கட நிலைக்கு தள்ள பட்டுள்ளது

அமெரிக்கா படைகள் அவர்களது குடும்பங்கள் பிணமாகவும் ,அங்கம் இழந்த நிலையிலும் அதன் போர் வடுவை சுமந்த படி அனுப்பி வைக்க படுவார்கள் எனவும்

,அவர்களது குடும்பங்கள் ,குழந்தைகள் மீதும் தாக்குதல் நடத்த படும் ,காரணம் அவர்கள் யாவரும் அமெரிக்கா பயங்கரவாதிகள் என ஈரான் திடமாக அறிவித்துள்ளது .

எமது வீரியமான ஏவுகணை தாக்குதல் பலமாக அமெரிக்கா பயங்கரவாதிகள் இராணுவ நிலைகள் மீது தொடுக்க படும் என புரட்சி படை அறிவித்துள்ளது ,பல் நாட்டு படைகள்

மத்தியிலும் ,நாடுகள் மத்தியிலும் பதட்டத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது .

நேட்டோ படைகளை வைத்து ஈரானை தாக்கி அழிக்கும் நகர்வில் அமெரிக்கா செயல்பட உள்ளதை அவரது நேற்றைய பேச்சின் வெளிப்பாடாக இருக்கிறது .

எனவே நேட்டோ படைகளை முன் நகர்த்தி பின்னால் தாம் நின்று ஈரான் மீது தாக்குதல் ஒன்றை தொடுக்கலாம் என்ற

சந்தேகம் இப்போது போரியல் வல்லுனர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது

ஈரான் போரை தொடர்ந்தால் ,தொடர் தாக்குதலை தொடுத்தால் அமெரிக்காவும் தாக்குதலை தொடுக்க வேண்டி வரும் என்பதே நியதியாக உள்ளது ,முடிவில்லாத போராக

அமெரிக்கா ஜனாதிபதி புரிந்த வேலையால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது ,அமெரிக்கா நேச நாடுகள் அமெரிக்காவை

ஈராக்கில் தவிக்க விட்டு செல்லும் நிலை அதிகரித்து காண படுகிறது .

இது டிரம்பின் தேர்தல் தோல்விக்கு ஒரு காரணமாக அமைய பெற போகிறது .,ஈரான் கூற்று மத்திய கிழக்கிலும்

அமெரிக்காவிற்கு உள்ளும் தாக்குதல் நடத்த படும் என்பதில் குறியாக உள்ளது .

அப்பாவி மக்கள் பலியாக போகின்றனர் என்பதே வருங்காலம் எடுத்துரைக்க போகிறது .read more


ஈரான் பழிவாங்கல் தாக்குதல் தொடர போகிறது ,வெடி குண்டுகளால் மத்திய கிழக்கு அதிர போகிறது .

இதன் மூலம் போர் பிரகடனத்தை ஈரான் அறிவிக்கிறது .

  • வன்னி மைந்தன்
கடுமையான பழிவாங்கல் தொடரும்
Posted in உளவு செய்திகள்

எம்மை தாக்கினால் -ஈரான் சுக்கு நூறாகும் -இஸ்ரேல் மிரட்டல்

தாக்கினால் -ஈரான் சுக்கு நூறாகும் -இஸ்ரேல் மிரட்டல் ஈரான் இராணுவ தளபதி ஈராக்கில் வைத்து அமெரிக்காவால் படுகொலை செய்யப் பட்டார் ,


அதன் பின்னர் ஈரான் அமெரிக்காவிற்கு இடையில் பெரும் முறுகல் ஏற்பட்டுள்ளன .

இதனை அடுத்து தமது இராணுவ தளபதி சுலைமானி படுகொலைக்கு தகுந்த பதிலடியை அவர் நிர்வகித்த புரட்சி படைகள் நடத்தினர் .

ஈராக்கில் அமைந்துள்ள இரண்டு அமெரிக்காவின் பிரதான பாதுகாப்பு பலம் பொருந்திய , பலமான இராணுவ

தளங்களை தெரிவு செய்து அங்கு தமது பழி தீர்க்கும் வெறியை ஈரான் நடத்தியுள்ளது .

தங்கள் நடத்திய 22 ஏவுகணை தாக்குதலில் சுமார் 80 அமெரிக்கா படைகள் பலியாகியும் 200 பேர்வரை

படுகாயமடைந்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன .

ஆனால் இதுவரை ஈரான் கூறிய இந்த கூட்டல் சேத கணக்கை அமெரிக்கா தலைமையோ அன்றி அமெரிக்கா இராணுவத்தின் இராணுவ தலைமையகமான

பென்டோகேனோ தெரிவிக்கவில்லை .
அமெரிக்கா மீது தமது பழிவாங்கும் தாக்குதலை ஈரான் நடத்திய நிலையில் ,அடுத்து இஸ்ரேல் இரண்டாவது

எம்மை தாக்கினால் -ஈரான் சுக்கு நூறாகும் -இஸ்ரேல் மிரட்டல்

இலக்காக உள்ளதாகவும் ,அதன் மீதும் ஈரான் திடீர் தாக்குதலை நடத்தும் என இஸ்ரேல் எதிர் பார்க்கிறது .

நாம் அமெரிக்கா போல் அல்ல எம் மீது குண்டுகள் வீழ்ந்தால்,எம் மக்களோ, படையினரோ பாதிக்க பட்டால்

ஈரான் சுக்கு நூறாகும் என இஸ்ரேல் நாட்டின் அதிபர் நெத்தன்யாகு சற்று முன்னர் அறிவித்துள்ளார் .

தாம் அமெரிக்காவின் முடிவுகளையும் ,நகர்வுகளையும் கவனித்த வண்ணம் உள்ளோம், அதன் பின்னர் எமது

நகர்வுகள் நிகழ்வுக்கு ஏற்ப நகர்த்த படும் என அவர் குறிப்பிட்டுள்ளார் .

தாமோ போரை விரும்பவில்லை ,எமது பயங்கரவாதிகளை தகக்கினோம் என ஈரான் அறிவித்துள்ளது ,அமெரிக்காவை இப்பொழுது ஈரான் பயங்கரவாதிகள் என்றே அழைக்கிறது .

உலக சண்டியருக்கு ஈரான் கொடுத்துள்ள இந்த அடி உறைப்பான ஒன்று தான் ,ஆனால் அமெரிக்கா அதிபரின்

காலில் இப்பொழுது பந்து உள்ளது ,அவரே புகுந்து விளையாட வேண்டும் .

போரா ..?சமாதானமா ..? இதுவரை அவரிடம் இருந்து பதில்கள் வரவில்லை ,


ஈராக்கில் உள்ள பிற நாட்டு படைகள் யுத்தம் மூண்டால் அங்கிருந்து முடிச்சுக்களை கட்ட தயராகி வருகின்றன .

இவ்வாறு அமெரிக்காவோ ,இஸ்ரேலோ பதிலடியை நடத்தினால் ஈராக்கில் இருந்து அமெரிக்கா நேச நாட்டு

எம்மை தாக்கினால் -ஈரான் சுக்கு நூறாகும் -இஸ்ரேல் மிரட்டல்

படைகள் விலக நேரிடும் ,அமெரிக்கா தனித்து விடப்படும் என்றே நோக்க படுகிறது .

நிமிடங்கள் ஒவ்வொன்றும் பரபரப்பை கிளப்புகின்றன ,ஏவுகணை போர் நின்றாலும் மத்திய கிழக்கு கடல்வழியாக

பயணிப்பதற்கு எண்ணெய் நிறுவன கப்பல்கள் அஞ்சுகின்றன .

அதனால் அந்த கப்பல்களின் வாடகை அதிகரித்துள்ளதால் ,உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்க படுகிறது

மேலும் சவூதி ,இஸ்ரேல்,ஈரானின் தாக்குதல் வெறிக்குள் சிக்கி உள்ளன .அடி வாங்கிய அமெரிக்கா தனது பலத்தை

காண்பிக்காது மவுனமாகுமா ..? இல்லை பதிலடியை அள்ளி வழங்குமா ..?

இந்த கேள்வியை இப்பொழுது எங்கும் வெடித்து பறக்கிறது ,இஸ்ரேல்,பிரிட்டன் ,அமெரிக்கா மூன்று நாடுகளும் கூட்டாக பெரும் தாக்குதல் திட்டத்தை வகுத்துள்ளன ,அவை

நிறைவேற்ற பட்டால் ,அவர்க்ளின் ஒன்றிணைந்த தாக்குதலை ஈரான் எதிர் கொள்ளுமா ..?

அவ்வாறான பலம் அதற்கு உள்ளதா …? ஏன் எனின் சிரியாவில் ஈரானின் நிலைகள் மீது இஸ்ரேல் துல்லியமாக

தாக்கியது ,ஈரானின் விமானத்தை கூட சுட்டு வீழ்த்தியது ,இவ்வாறான கசப்பான அனுபவங்கள் அங்கு இடம் பெற்றுள்ளது .

இதனை இஸ்ரேல் ஒரு பரீட்ச்சார்த்த நடவடிக்கையாக அதனை செய்திருந்தது .

அதில் கற்று கொண்ட பாடங்களால் ,ஈரானின் தாக்குத்தல் எல்லை எதுவரை செல்லும் என்பதை அறிந்து

வைத்துள்ள நிலையில் இஸ்ரேல் அதிபர் கூறிய கருத்து ஈரான் சுக்கு நூறாகும் என்பது சாலம் பொருந்தும் போல் உள்ளது .

எனினும் அதனையும் தாண்டி இதுவரை ஈரான் வெளியில் அறியமுடியாத முக்கிய ஆயுதங்களை வைத்திருப்பதாகவும்

அதனை இறுதியில் அது பாவிக்க முனையலாம் எனவும் அது பெரும் அழிவை அந்த பகுதியில் ஏற்படுத்தி விடும் என எதிர் பார்க்க படுகிறது .

இஸ்ரேல் அதிபரின் , சுக்கு நூறு என்பது, ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தி அந்த நாட்டை சரணடைய வைக்கும் உள்நோக்கம் கொண்டதாகவே பார்க்க முடியும்

பலமுறை இஸ்ரேல் ,ஈரானின் அணு உலைகளை தாக்க , முனைந்து தோல்வியில் முடிந்தது ,இப்பொழுது அதனை செய்து முடிக்க இஸ்ரேல்,அமெரிக்கா முயல கூடும் .

அதற்கான கள முனையை திட்டமிட்டே அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் உருவாக்கி இருந்தார் .
அப்படியானால் அவர்கள் நிகழ்ச்சி நிரலின் கீழ் ஈரான் சிக்கியுள்ளதா ..?

நமது கணிப்பு சரி என்றால் இஸ்ரேல் ,அமெரிக்கா கூட்டாக ஈரானை தாக்கும் நேரம் நெருங்கி விட்டது என்றே தெரிகிறது .

  • வன்னி மைந்தன் –
Posted in உளவு செய்திகள்

இரண்டாம் உலக யுத்தத்தின் பின் அமெரிக்கா மீது வெற்றிகர தாக்குதல் – ஈரான் முழக்கம்

உலக யுத்தத்தின் பின் அமெரிக்கா மீது வெற்றிகர தாக்குதல் – ஈரான் முழக்கம், உலகில் இடம்பெற்று முடிந்த இரண்டாம் உலக மக யுத்தம் முடிவடைந்தன பின்னர் அமெரிக்கா விமான தளத்தின் மீது

நாமே முதன் முறையாக இவ்வாறான பாரிய தாக்குதலை நடத்தியுள்ளோம் .

இது இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் உலக சண்டியர் அமெரிக்காவுக்கு நல்ல பாடமாக அமைந்துள்ளது ,மேலும்

அமெரிக்காவின் நடவடிக்கையை அடுத்தே எமது மறு கட்ட நகர்வுகள் தீர்மானிக்க படும் ,தொடுக்க படும் என

ஈரானிய பாதுகாப்பு மந்திரி தமது அரச சேவை செய்திக்கு முழங்கியுள்ளார் ,

எம்மை சீண்டியது அமெரிக்காவே ,எனவே அமெரிக்கா பயங்கரவாதிகள் எமது மண்ணிலும் அதனை

அண்மித்த பகுதியிலும் நிலை கொள்ள முடியாது எனவும் அவர் சூளுரைத்துள்ளார் .

ஈரான் ஏவிய ஏவுகணை ஐநூறு கிலோ வெடி குண்டுகள் கொண்டவை எனவும் இவர்கள் அழைக்கும் பலாஸ்டிக் ஏவுகணை இதுவல்ல வென தெரிவிக்க பட்டுள்ளது .

ஈரான் ஏவிய ஏவுகணைகளில் மூன்று விதமான ஏவுகணைகள் உள்ளதாக கணிப்பிட படுகிறது ,அதில்

விமானத்தை போன்ற வடிவிலான ஏவுகணைகள் செலுத்த பட்டுள்ளனவாம் .

இரண்டாம் உலக யுத்தத்தின் பின் அமெரிக்கா மீது வெற்றிகர தாக்குதல் – ஈரான் முழக்கம்

அப்படி என்றால் அந்த ஏவுகணை மேலதிகமாக குண்டுகளை தாங்கி சென்று தாக்கவல்ல ஏவுகணையாக இது அமைய பெற்றுள்ளது

ஈரான் வழங்கிய இந்த அடியை அடுத்து ஈராக்கில் நிலை கொண்டுள்ள மூன்று நாடுகள் அவசரமாக தமது

இராணுவத்தை அங்கிருந்து வெளியேற உத்தரவு பிறப்பித்துள்ளது .

இது அமெரிக்காவிற்கு மிக பெரும் இராயத்தந்திர நெருங்கடியை தோற்றுவித்துள்ளதுடன் .

ஈரானின் இந்த தாக்குதலுடன் புதிய உலக அரசியல் ஒழுங்கு விதி கட்டமைப்பு உருவாகும் நிலையை இது தோற்றுவித்துள்ளது .

நாம் எமது மக்களை பாதுகாக்க எம்மாலான அனைத்து வேலை திட்டங்களையும் முன்னெடுப்போம் என ஈரானிய

பாதுகாப்பு அமைச்சர் அமீர் கடாமி அதிரடியாக அறிவித்துள்ளார் .

அப்படி என்றால் ஈரான் அமெரிக்கா தாக்குதல் தொடுக்கும் பகுதியை நோக்கி தனது பார்வையை திசை திருப்பியுள்ளது

உளவு வட்டாரங்களில் ஈரான் வழங்கிய இந்த தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .அவை பீதியை கிளப் பியுள்ளன

  • வன்னி மைந்தன் –
இரண்டாம் உலக யுத்தத்தின்
Posted in உளவு செய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும்- சிக்னலை வெளியிட்ட டிரம்ப்

அமெரிக்கா தாக்குதல் நடத்தும்- சிக்னலை வெளியிட்ட டிரம்ப் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி -ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்காவின் உயர் விமான தளங்கள் மீது ஈரான் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியது, .


இந்த ஏவுகணை தாக்குதலில் சுமார் 80 அமெரிக்கா படைகள் பலியாகினர் ,மேலும் நூறுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்

மேற்படி ஈரான் தாக்குதல் தொடர்பாக டுவிட்டரில்

பதிவிட்ட அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் எல்லாம் நல்லதுக்கே ,ஈரான்

இரு விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது ,அங்கு சேதங்கள் ,மற்றும் இராணுவம் பாதிக்க பட்டுள்ளது .
இது அதிக தூரம் சென்று விட்டது ,அது நல்லது

எங்களிடம் மிக பலமான இராணுவ உபகரணங்கள் ,போ ராயுதங்கள் உள்ளன .நாங்கள் உலகத்தில் மிக பலமான இராணுவம்

நான் காலை எனது அறிக்கையை

வெளியிடுவேன் என அமெரிக்கா டிரம்ப் தெரிவித்துள்ளார் .

ஈரான் மீது -அமெரிக்கா தாக்குதல் நடத்தும்- சிக்கனலை வெளியிட்ட டிரம்ப்

அதாவது இவரது இந்த டுவிட் செய்தியில் இருந்து நாம் பதிலடி தாக்குதலை மிக அகோரமாக நடத்துவோம்

,அதன் சேதங்கள் பலமாக இருக்கும் என்பதாக இவரது இராய தந்திர மறை பதில் இதற்குள் ஒளிந்துள்ளது .

அடுத்து அமெரிக்கா தாக்குதல் நடத்த வேண்டிய நிலையிலும் ,தமது ஈரானிய இராணுவ தளபதி ,ஈராக்கிய இராணுவ தளபதி

,படுகொலைகளை நியாய படுத்தி வந்த அமெரிக்காவிற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது .

அமெரிக்கா பயங்கரவாதிகள் 80 பேர் பலியாகியும் ,நூறு பேர் படுகாயமடை ந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது .

அமெரிக்கா பயங்கரவாதிகள் என்ற ர சொல்லை ஈரான் இப்பொழுது பயன் படுத்துகிறது ,இதுவே டிரம்புக்கும் ,அமெரிக்கர்களுக்கு மிக பெரும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது .

அமெரிக்காபடைகள் முக்கிய அதி சண்டை விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் என்பன ஈரான் அருகில் நகர்த்த பட்டு

தயார் நிலையில் உள்ளன ,அமெரிக்கா பதிலடி தாக்குதல் நடத்தினால் அது மீள் ஒரு பெரும் போரை தொடுக்கும் என நம்ப படுகிறது .

இந்த ஈரான் ஏவுகணை தாக்குதல் நடக்கும் இரண்டு மணித்தியாலங்கள் முன்பாக ஈரானிய இராணுவம் தமது இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்த போவதாக

ஈரான் மீது -அமெரிக்கா தாக்குதல் நடத்தும்- சிக்னலை வெளியிட்ட டிரம்ப்

அமெரிக்காஉளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது ,இந்த செய்தியை அவர் தம் ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டது .

அவ்வாறான , உசாராக அமெரிக்கா படைகள் வைக்க பட்ட பொழுதும் ஈரான் தாக்கிய ஏவுகணையால் இத்தனை

பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது எவ்வாறு என என்ன தோன்றுகிறது .

அப்படி என்றால் ஈரான் குறிப்பிட்டது போல அமெரிக்காவின் பலவீனமான 19 இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவோம்

என்றது ,மேலும் 290 இலக்குகள் குறிவைக்க பட்டுள்ளன எனவும் அது தெரிவித்தது

அமெரிக்காஅதிபர் 52 இலக்குகள் என்ற நிலையில் ஈரான் அதற்கு மேல் சென்று 290 இலக்குகள் அதில் 13 முதல் 19 பலவீனமான பகுதிகள் எனவும் சுட்டி காட்டியது .

தொடர்ந்து இரு நாடுகளும் போருக்கு தயார் நிலையில் உள்ளனர் ,இரண்டு நாட்டு இராணுவமும் உசார் நிலையில்

வைக்க பட்டுள்ளன ,ஈரான் எம்மீது, அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் ,அதற்கு வெளியில் இருந்து அதன் ஆதரவு அமைப்புக்கள் தாக்குதலை நடத்தும் திட்டங்களை ஈரான் வகுத்துள்ளது

ஈரான் மீது -அமெரிக்கா தாக்குதல் நடத்தும்- சிக்னலை வெளியிட்ட டிரம்ப்

தாக்கல் திட்டங்கள் தயார் நிலையிலும் ,அமெரிக்காவின் குறிகள் எங்கு வைக்க பட்டு இருக்கும் என்ற பகுதிகள் மீதும் பலத்த பாதுகாப்பபு ஏற்படுத்த பட்டுள்ளது .

இந்த மோதலில் ஈரான், தனது இதுவரை வெளியிடாத ,புதிய ஏவுகணைகள் கொண்டு தாக்குதலை தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

அணு ஆயுத உறபத்தியை ஈரான் செய்துவிட முடியாது எனவும் அதன் கனவு அணு குண்டு தயாரிப்பும்

சாத்தியப்படாது ,அதில் அது வெற்றி பெறாது ,எனவும் அமெரிக்கா அறிவித்திருந்தது ,

நடக்க போகும் போரில் ஈரான் வெற்றி பெறாது எனவும் அமெரிக்கா இடித்து கூறியுள்ளது .

ஈரான் மீது  அமெரிக்கா தாக்குதல்

அப்படி என்றால் ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தி பெரும் உயிரழிவை ஏற்படுத்த அமெரிக்கா

,இஸ்ரேல் கூட்டாக திட்டம் தீட்டியுள்ளதாகவே இதன் மறை பொருகள் உணர்த்துகின்றன .

நிமிடங்கள் ஒவ்வொன்றும் பதட்டத்தை அதிகரித்த வண்ணமே செல்கின்றன ,தாக்குதல் விரிந்து பறந்து செல்ல போகிறது

  • வன்னி மைந்தன் –
  • ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு – லண்டன் விமான பயணங்களில் திடீர் மாற்றம்

இலங்கை -கொழும்பு – லண்டன் விமான பயணங்களில் திடீர் மாற்றம்

ஈரான் நாட்டின் தலைநகரில் உக்கிரேன் நாட்டின் பயணிகள் விமானம் 180 பேருடன் வீழ்ந்து நொறுங்கியது ,இது சுட்டு வீழ்த்த பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது .

இதனை அடுத்து மத்திய கிழக்கிற்கான விமான போக்குவரத்தில் பாரிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன .

அந்த வகையில் இலங்கை விமான சேவைகள் லண்டன் விமான பயண வழிப் பாதையில் திடீர் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன

Posted in உளவு செய்திகள்

ஈரான் ஏவுகணை நகர்த்தல் – தாக்குதல் இரவு நடக்கலாம்

ஈரான் ஏவுகணை நகர்தல் – தாக்குதல் இரவு நடக்கலாம்

ஈரான் தமது நாட்டு இராணுவ தளபதி சுலைமானி அமெரிக்கா படைகளினால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது முக்கிய இதுவரை பாவிக்கப்படாத

ஏவுகணைகள்
உள்ளிட்டவையை சில பகுதிக்கு நகர்த்தியுள்ளதாக அமெரிக்கா உளவுத்துறை தெரிவித்துள்ளது .

எதிர்வரும் இரவு அல்லது அதற்கு பின்னராக அமெரிக்கா படைகள் , இராணுவ தளங்கள் மீது ஈரான் கடும் தாக்குதலை

உளவு விமானம் மூலமோ அல்லது ஏவுகணைகள் மூலமோ தாக்கலாம் என அமெரிக்கா உளவுத்துறை எதிர் பார்க்கிறது .

அதை அடுத்து ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவம் மற்றும் ஜோர்டான் ,மற்றும் சவூதி மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதாக தெரிவிக்கிறது .

அமெரிக்கா இராணுவ உளவு தகவலின் படி இன்று இரவு ,அதிகம் இந்த தாக்குதல் நடத்த படலாம் என எதிர் பாரக்கிறது

அப்படி அமெரிக்கா உளவுத்துறை அடித்து கூறுவதற்கு ஏதோ கரணம் உள்ளது ,


அவர்கள் வழமையான முகவர்,இடங்கள் ,ஊடாக ஏதோ ஈரானின் தாக்குதல் செய்திகள் கசிந்துள்ளது .

அதனால் ஈரானின் உளவு விமானங்களை சுட்டு வீழ்த்த ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளதாகவும் ,ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தவும் ,அவர்க்ளின்

ஏவுகணைகளை இடையில் மறித்து வெடிக்க வைக்கவும் வல்ல வான் காப்பு ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன .

ஈரான் இராணுவ தளபதியின் உடல் நல்லடக்கம் செய்ய பட்ட நிலையில் ,அந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 56 பேர் பலியாகியுள்ளனர் ,213 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

ஈரான் ஏவுகணை நகர்த்தல் – தாக்குதல் இரவு நடக்கலாம்

இவ்வாறான நிலையில் ஒட்டு மொத்த ஈரான் மக்களும் அமெரிக்காவை பழிவாங்க வேண்டும் என்ற கோசத்தை முன் வைத்துள்ளனர் .

அந்த மக்களின் கட்டளையை ஏற்று ஈரான் பழிவாங்கும் தாக்குதலை நிச்சயம் நடத்தும் என்றே அமெரிக்கா ,இஸ்ரேல் உளவுத்துறைகள் எதிர் பார்க்கின்றன

ஈராக்கில் இருந்து ஒரு தொகுதி இராணுவத்தை ஜெர்மன் விலக்கியது ,ஆனால் பிரிட்டன்,பிரான்ஸ் ,நாட்டு படையினர் இங்கேயே தொடர்ந்து நிறுத்த பட்டுள்ளனர் .

அமெரிக்கா படைகள் உள்ளிட்ட பல நாட்டு படைகள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்பதே இன்றைய ஈராக்கின் நிலையாக உள்ளது .

இன்று ஐக்கிய நாடுகள் சபை செயலர் அவசரமாக ஈராக்கிய அதிபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தற்போது

எழுந்துள்ள பதட்டமான நிலை தொடர்பாக ஆராய்ந்துள்ளதுடன் ,தீர்க்கமான நகர்வு நோக்கி பேசியுள்ளார் .

ஆனால் ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்காவின் வால் ,பொம்மை ,என்பதும் இதுவரை ஒரு நாட்டில் வைத்து ஒரு நாட்டினது இராணுவ தளபதியை கொன்றமைக்கு எந்த

கண்டனத்தையும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்க வில்லை என்பதையும் கவனிக்க .

அமெரிக்கா தான் நினைத்தை செய்யும் யாரும் அதனை தட்டி கேட்க முடியாது என்பதே அதன் நோக்காக உள்ளது

ரசியா அதிபர் சிரியாவில் தற்போது நிலை கொண்டுள்ளதும் ,அவசரமான அந்த நாட்டின் அதிபருடன் பேசியுள்ளதும் முக்கிய இராணுவ படைத்துறை தளபதிகள் உடனிருபதும்

எதையோ சொல்கிறது . .

சிரியாவில் ஈரான் ஆதரவு வழங்கி வருகிறது ,அங்கு இஸ்ரேல் ,அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் போர் புரிந்து வருகிறது .

இப்பொழுது சிரியாவில் நிலை கொண்டுள்ள ரசியா படைகள் ஈரானுக்கு உதவுமா ..?
அதன் நிலை என்ன என்பதை வரும் நாட்கள் அடையாளம் காண்பிக்கும்

தொடர்ந்து மத்திய கிழக்கில் பதட்டம் நிலவுகிறது .எவ்வேளையும் எங்கும் தாக்குதல் நடக்கலாம் .
அமெரிக்கா உளவுத்துறை கூறியுள்ளதில் இருந்து ஏதோ நடக்க போகிறது .

ரசியா மத்திய கிழக்கை அதாவது சிரியா,துருக்கியில் இருந்து ஈராக் வரை வளைத்து போடவுள்ளது ,என்பதையே புட்டின் திடீர் வருகை காண்பிக்கிறது

,தென் ஆசியாவில் தனது ஆதிக்கத்தை பல ப்படுத்தியுள்ள ரசியா தற்போது மத்திய கிழக்கையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து அமெரிக்காவிற்கு கும்மி அடிக்க போகிறது போலும் ,

காரணம் நகர்வுகளை அவ்வேறே செல்கிறது ,அமெரிக்கா பொல்லை கொடுத்து அடி வாங்கியுள்ளது போல் தான் தெரிகிறது

  • வன்னி மைந்தன் –
ஈரான் ஏவுகணை நகர்தத்ல்
Posted in உளவு செய்திகள்

ஈரான் தாக்கலாம்- பிரிட்டன்அமெரிக்கா கூட்டாக பேச்சு

ஈரான் தாக்கலாம் ,பிரிட்டன்,பிரான்ஸ்,ஜேர்மன்,அமெரிக்கா கூட்டாக பேச்சு

ஈராக்கில் வைத்து அமெரிக்காவினால் படு கொலை செய்ய பட்ட ஈரானிய இராணுவ தளபதி படு கொலை தொடர்பாக

பிரிட்டன் புலம்பாது என தெரிவித்துள்ள பிரிட்டன் அதிபர் ஜோன்சன் ,தான் sunday அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ஜேர்மன் ,பிரான்ஸ் அதிபருடன் பேசியுள்ளதாகவும்

விரைவில் மேலும் பல நாடுகளுடன் பேச உள்ளதாக பிரிட்டன் அறிவித்துள்ளது ,

ஈரான் கப்பல் போக்குவரத்துக்கள் மீது தாக்குதல் தொடுக்கலாம் என எதிர்பார்க்கும் அமெரிக்கா சார்பு

நாடுகள் ,அதனால் எரிபொருள் விலை ஏற்பட்டால் தமது ஆட்சிகள் கவிழ்க்க படலாம் என அஞ்சுகின்றன .

அதனால் ஈரானை இணைந்து தாக்க வேண்டும் அல்லது ,ஈரான் ஆட்டத்தை பார்த்து மவுனம் காக்க வேண்டும் ,இதில் எத்தனை செய்ய போகிறது மேற்குலகம் ..?

ஈரான் தாக்கலாம்- பிரிட்டன்அமெரிக்கா கூட்டாக பேச்சு

ஈராக்கில் இருந்து அமெரிக்காவை உடனடியாக ஈராக் பாராளுமன்றம் வெளியேறும் படி அறிவித்த நிலையில் எரிபொருள் விலை கடுமையாக உயர்வடையும் என எதிர்பார்க்க படுகிறது

மக்கள் ஜனநாயகத்தின் வழி ஆட்சி அமைத்து நாட்டை ஆண்டு வரும் ஈராக்கிய பாரளுமன்றம் ஒத்திசைந்து அமெரிக்காக ஈராக்கை விட்டு வெளியேற வேண்டும் என அதிரடி அறிவிப்பை

செய்த பொழுதும் அவர்களின் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளது அமெரிக்கா

நாங்கள் உலக சண்டியர் ,சர்வாதிகாரிகள், நாம் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும் ,எனக்கும் என்ன நீங்கள் ஆடர் போடுவதற்கு என அமெரிக்கா துள்ளி குதிக்கிறது

உன் வீட்டில் குந்தி இருந்து உன் தலைவர்களை கொள்வோம் ஆனால் நீங்கள் வாய் பொத்தி மவுனமாக இருக்க வேண்டும் என அமெரிக்காவின்

சர்வாதிகார திமிர் போக்கை அடக்க வேண்டும் என முஸ்லீம் நாடுகள் எண்ணுவது சரிதானே .

ஜனாநாயகத்தின் பெயராலே ஆட்சி என கூறும் இவர்கள் பயங்கரவாதத்தின் மாநாடுகளை ஆக்கிரமித்து ,அந்த மக்களை பலிகொண்டு வருகிறது .

தமது அனைத்தும் மக்களும் இரத்த கறை படியாது நிம்மதியாக வாழ வேண்டும் ஆனால் கீழே தேச நாடுகள்

நின்மதி அற்று வளர்ச்சி கண்டுவிடாத படி அடக்கி ஒடுக்க வேண்டும் என இந்த மேற்குலக வெள்ளையர் ,ஆட்சி துடிக்கிறது .ஈரான் தாக்கலாம்

Posted in உளவு செய்திகள்

அமெரிக்கா ஈராக்கை விட்டு வெளியேற – ஈராக் உத்தரவு

அமெரிக்கா ஈராக்கை விட்டு வெளியேறலாம் ஈராக் பாராளுமன்று அதிரடி அறிவிப்பு

அமெரிக்கா தான் பெரும் சண்டியர் எனவும் ,தனது ஆயுத பலத்தின் முன்னாள் நாடுகளை மிரட்டி அடிபணிய வைக்கலாம் என்ற நிலையில் அது செய்து வரும் நாசகார

வேலைகளிற்கு ஈரான் இராணுவ தளபதி,ஈராக் இராணுவ தளபதி ,லெபனான் கிஸ் புல்லாவின் உபதலைவர் உள்ளிட்ட பத்து பேர்

படு கொலையின் பின்னர் ஒன்றினையும் நிகழ்வுகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

மத்திய கிழக்கில் ஈரான் அகல கால் ஊன்றி இணைப்பு கூட்டணி நாடுகளாக உருவாக்கம் பெறுவதையும் இங்கு

அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய படைகள் அகல கால் ஊன்றலுக்கு ஆப்பு வீழ்ந்துள்ளது video

Posted in முக்கிய செய்திகள்

அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்

ஈராக்கில் உள்ள -அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்

ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளன .
இந்த ஏவுகணை தாக்குதல்கள் Iraq’s Balad அமெரிக்கா விமான தளத்தின் மீது வீழ்ந்து வெடித்துள்ளன .

இரண்டு ரொக்கட் இங்கே வீழ்ந்து வெடித்துள்ளன .இதனால் இரு இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர் .

அதுபோல மொசூல் பகுதியில் உள்ள அமெரிக்கா தலைமையகம் மீதும் ரொக்கட்டுக்கள் வீழ்ந்து வெடித்துள்ளன

இதே சமவேளையில் ஈராக்கில் தலைநகர் பக்தாத்தில் உள்ள அமெரிக்கா தூதரகம் மீதும் வீழ்ந்து வெடித்துள்ளன ,

ஒரே அணியினரே இந்த தாக்குதல்களை ஒரே நேரத்தில் நடத்தி இருக்க கூடும் என அமெரிக்கா இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர் .

தொடர்ந்து வரும் மணித்தியாலங்களில் ஈராக்கில் உள்ள அமெரிக்கா தளங்கள் மற்றும் இஸ்ரேல்,சவூதி தளங்கள் மீதும் ஏவுகணைகள் வீழ்ந்து வெடிக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது.

ஈரானின் ,மற்றும் அதன் ஆதரவு படைகள் பெயரால் அமெரிக்காவோ அன்றி இஸ்ரேல் கூட இந்த தாக்குதல்களை நடத்தி விட்டு ஈரான் மீது பழியை போட்டு ,திறந்த வெளி தாக்குதல்களை நடத்த கூடும் எனவும் எதிர்பார்க்காலம் .

உளவுத்துறையில் இதற்குள் பலத்த உள்ளக விளையாட்டுக்களை செய்து பார்க்க கூடும் .


ஏதோ ஒரு பகுதியில் அமெரிக்காவிற்கு தகுந்த பதலடி தாக்குதல்கள் நடத்த பட போகின்றன .

மக்கள், ஈரான் இந்த அதிரடி பழிவாங்கு தாக்குதலை நடத்த வேண்டும் என முழங்கி வருகின்றனர் .

ஈரான் இராணுவ தளபதி மண்ணில் விதைக்க படும் வேளை அமெரிக்கா படைகள் தலைகள் விழ வேண்டும் என அந்த மக்கள் கண்ணீர் மல்க கோரி வருகின்றனர் .

மக்கள் இந்த கோபம் அமெரிக்காக படைகள் மீது தற்கொலை படை தாக்குதல் வேகமாக நடை பெற கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளதாக நம்ப படுகிறது

வரும் மணித்தியாலங்கள் பரபரப்பான களமுனையாக மாற்றம் பெற போகிறது ,

இங்கு வரும் ஈரானின் முக்கிய படைத்துறை அதிகாரிகளை அமெரிக்கா ,இஸ்ரேல் கூட்டாக உளவு பார்க்கலாம் என நம்ப படுகிறது

அப்படி என்றால் இவர்களில் மேலும் ஒருவரை போட்டு தள்ள இஸ்ரேல் அமெரிக்கா முயற்சிக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி காண படுகிறது


மூன்று நாட்டு உளவுத்துறையில் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தும் எனவும் நம்ப படுகிறது ,

இப்போது ஈராக்கில் ,நிலையாக ரசியா கால் பாதிக்கும் ஆடுகளம் திறக்க பட்டுள்ளது

அமெரிக்கா இராணுவ