அமெரிக்காவில் கோர புயல் 7 பேர் பலி – ஒரு லட்சம் பேர் மின்சாரம் இன்றி தவிப்பு
அமெரிக்காவில் கொரனோ வேகமாக பரவி மக்களை கொன்று குவித்து
வரும் நிலையில் தற்பொழுது கோர புயல் ஒன்றும் அந்த மக்களை தாக்கியுள்ளது
இதில் இதுவரை ஏழுபேர் பலியாகினர் ,மேலும் பல டசின் பேர் காயமடைந்துள்ளனர்
பல நூறு வீடுகள் காற்றில் உடைக்க பட்டுள்ளதுடன் ,வீட்டு கூரைகள் என்பன அடித்து செல்ல பட்டுள்ளன .
மேலும் இந்த காற்றின் கோர தாக்குதலினால் ஒரு லட்சம் மக்கள் மின்சாரம் ,குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர்
Kentucky பகுதியில் 60,000 பேர் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர் ,அதேபோல
Mississippi பகுதியில் 40,000 பேர் ,அவ்வாறே Georgia பகுதியில் 30,000.பேர் மின்சாரம் இன்றி தொடர்ந்து தவித்து வருகின்றனர்
இரண்டு நாட்களாக இந்த பேரவலம் தொடர்கிறது
மீட்பு பணிகள் மந்த கதியில் இடம்பெறுகின்றன
இவ்வாறு பாதிக்க பட்ட மக்களை விரைந்து மீட்பதில் ,மீட்பு குழுவுக்கு
பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது ,கொரனோ பீதியே இதற்கு தடையாக உள்ளது
அமெரிக்கா செய்த கொடிய பாவங்களின் அறுவடையையே இந்த பேரழிவுகள்
என மக்கள் பேசு பொருளாக மாறி வருகிறது,பனையால் விழுந்தவனை
மாடேறி மிதித்த கதை போல அமெரிக்கா மக்கள் இப்பொழுது சிக்கியுள்ளனர்