கடற்படைக்கு எதிராக ஒன்றுதிரண்ட மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

கடற்படைக்கு எதிராக ஒன்றுதிரண்ட மக்கள்

கடற்படைக்கு எதிராக ஒன்றுதிரண்ட மக்கள்

கடற்படைக்கு எதிராக ஒன்றுதிரண்ட மக்கள் கல்பிட்டி, தளுவ கிராம மக்கள் நேற்று (10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடற்படை என்று கூறிக்கொண்ட இருவர் கிராமவாசி ஒருவரைத் தாக்கியதற்கு எதிராகவும், போதைப்பொருள் கடத்தலுக்கு கடற்படையும் பொலிஸாரும் ஆதரவு

இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வழங்குவதாகவும் குற்றம் சாட்டியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது, கடற்படையைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் சிவில் உடையணிந்த இருவர் வந்து அதை வீடியோ பதிவு செய்ததால், அங்கு பதற்றமான சூழல் உருவானது.

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி

அப்போது அங்கு வந்த நுரைச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

எனினும், இது தொடர்பாக அத தெரண வினவியபோது, கடற்படை இந்தக் குற்றச்சாட்டுகளை மறுப்பதாக தெரிவித்தது.

அனுரா எம்பிக்களை அடித்துவிரட்டிய மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

அனுரா எம்பிக்களை அடித்துவிரட்டிய மக்கள்

அனுரா எம்பிக்களை அடித்துவிரட்டிய மக்கள்

அனுரா எம்பிக்களை அடித்துவிரட்டிய மக்கள் எழுச்சி கண்டு அனுரா அரசு ஆடிப் போயுள்ளதுடன் மக்கள் எதிர்ப்பை கண்டு ஆட்டம் கண்டுள்ளனர் .

யாழ்ப்பாணம் மண்ணில் ஒட்டுக் குழுக்களின் தளபதிகளாக விளங்கியவர்கள் ,ஆதரவாளர்கள் விளங்கியவர்கள் ,யாழ்ப்பாணத்தில் எம்பிக்களாக விளம்பரம் செய்தவர்கள் காணாமல் போயுள்ளனர் .

ஜட்டி விக்கிற அமைச்சராக சந்திரசேகர்

இவர்கள் ஜட்டி விக்கிற அமைச்சராக சந்திரசேகர் ,மணல் கொள்ளைகளை பிடிக்கிற சமூக வாதியாக தன்னை அடையாளம் காட்டிய எம்பிக்கள் என அனைவரையும் மக்களோடு சேர்த்து அரவணைப்பது போல கட்டி கொண்டார் .

தமிழருடைய அரசியல் பரப்புரையில், தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகள் அடிப்படை உரிமைகள் தொடர்பாக ,பேச மறுக்கின்ற இவர்களையே வீரம் கொண்டிருந்த மக்கள் ஒன்றாகி விரட்டி அடித்தனர் .

தேசத்தின் தற்காப்புக்காகவும் ,தேசத்தின் விடியலிற்காகவும் தங்களை அர்ப்பணிக்க மறந்த இந்த அன்ன கைகளை ,மக்கள் ஓட விரட்டியது வாழ்த்தப்படக்கூடிய ஒன்று தான் .

தமிழர் தேசிய விடுதலை

தமிழர் தேசிய விடுதலை மெல்ல மெல்ல மீண்டெழ தோன்றும் காலத்தில் வலிகள் சுமந்து பயணிக்கின்ற மக்களை ,ஏமாற்ற வந்தால் உங்களுக்கு இதுதான் நடக்கும் என்பதை செம்மணியில் எழுச்சி கொண்ட மக்கள் கோபம் காட்டியது .

அப்பாவி தமிழர்களை கைது செய்து ,கொலை செய்ய காரணமாக இருந்த ,ஆண்ட கால ஆட்சியாளர்களுக்கு உடந்தையாக இருந்தது ,ஆளுகின்ற இந்த அனுராது என்பதை மறந்துவிட முடியாது.

அவ்வாறான கூலி குழுக்களை விட்டு விட முடியாது என்பதற்காக அனுராவை ஓடவிட்டது சரிதான் போலும் . மக்கள் தீர்ப்பு செவ்வென எழுத பட்டுள்ளது .

மக்கள் விரட்டவில்லை குத்துக்கரணம் அடித்தசிவஞானம்
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் விரட்டவில்லை குத்துக்கரணம் அடித்தசிவஞானம்

மக்கள் விரட்டவில்லை குத்துக்கரணம் அடித்தசிவஞானம்

மக்கள் விரட்டவில்லை குத்துக்கரணம் அடித்தசிவஞானம் ,செம்மணி மக்கள் படுகொலை தொடர்பாக ,கொதித்து எழுந்து நின்ற பொழுது, அங்கு சென்ற அரசியல்வாதிகளை மக்கள் ஓட ஓட விரட்டியடித்தனர் .

சிவஞானத்தை வண்டிவரை மக்கள் விரட்டி சென்னறனர்

இதன் பொழுது சிவஞானம் அவர்களை வண்டிவரை மக்கள் விரட்டி சென்னறனர் .

ஆனால் தங்களை யாரும் விரட்டவில்லை ,மக்கள் என்னோடுதான் இருக்கிறார்கள் இதெல்லாம் பொய் வதந்திகள் பரப்பாதீர்கள் என்று ஐயா சிவஞானம் உருட்டு விட்டுள்ளார் உருட்டு கட்டை உருட்டு சிதம்பரம்.

வேட்டி கழண்டு விழாத குறையாக ஓட்டம்

வேட்டி கழண்டு விழாத குறையாக ஓடித் தப்பிய ஊழல்வாதிகளும் ,ஓட்டுக்குழு ஆசாமிகளும், இப்பொழுது ஊடகங்கள் முன்னால் குந்தி இருந்து எங்களுக்கு மக்கள் ஆதரவு என கத்தி வருகின்றனர் .

பாடையில போற வயதில், கூடையில் வருகிறது குஷ்பூ மாதிரி ஆட முற்பட்ட ,சிவ ஞானத்தை பார்த்து மக்கள் சிரிக்காமல் என்ன செய்வார்..?

ஏமாற்றி வந்தால் இப்படித்தான் நடக்கும் என்பதை இனியாவது இந்த அரசியல் உருட்டு வாதிகள் உருட்ட கட்டுகள் உணர்ந்து கொள்வார்களாக.

இவர்களது இந்த பேச்சைக் கேட்டு மக்கள் தற்போது சிரித்து நகைச்சுவை ஆடுகிறார்கள்.

இந்த ஓட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா சுருட்டு கட்டை அயோக்கியர்களே .

மக்கள் பாதிப்பு சீனா வெள்ளத்தில்
Posted in உலக செய்திகள்

மக்கள் பாதிப்பு சீனா வெள்ளத்தில்

மக்கள் பாதிப்பு சீனா வெள்ளத்தில்

மக்கள் பாதிப்பு சீனா வெள்ளத்தில் ,சீனாவின் தென்மேற்கில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் இருந்து 80,000 க்கும் மேற்பட்டோர் வெளியேறினர்.

சீனாவின் தென்மேற்கில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு

சீனாவின் தென்மேற்கில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு 80,000 க்கும் மேற்பட்ட மக்களை தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றியுள்ளதாக புதன்கிழமை

மாநில ஊடகங்கள் தெரிவித்தன, இடிந்து விழுந்த பாலம் விளிம்பில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு லாரி ஓட்டுநரை வியத்தகு முறையில் மீட்டது.

சீனா கடுமையான கோடைகாலத்தை தாங்கி வருகிறது, நாட்டின் பல்வேறு பகுதிகளை வெப்ப அலைகள் சூழ்ந்துள்ளன, அதே நேரத்தில் மழைக்காலங்கள் மற்ற பகுதிகளை தாக்குகின்றன என்று AFP தெரிவித்துள்ளது.

தென்மேற்கு மாகாணமான குய்சோவில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமார் 80,900 பேர் வெளியேற்றப்பட்டதாக மாநில செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.

கால்பந்து மைதானம்

ரோங்ஜியாங் கவுண்டியில் ஒரு கால்பந்து மைதானம் “மூன்று மீட்டர் தண்ணீருக்கு அடியில் மூழ்கியுள்ளது” என்று செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாநில ஒளிபரப்பாளர் சிசிடிவியில் இருந்து பெறப்பட்ட காட்சிகள், கடுமையான வெள்ளம் கிராமங்களை மூழ்கடித்து, மாகாணத்தின் ஒரு மலைப் பகுதியில் ஒரு பாலம் இடிந்து விழுந்ததைக் காட்டுகிறது.

மீட்புப் பணியாளர்கள் சேற்று, முழங்கால் உயரமான நீரில் குடியிருப்பாளர்களை ஏற்றிச் சென்ற படகுகளைத் தள்ளினர், அவசரகால

பணியாளர்கள் அவர்களை அணுகும்போது குழந்தைகள் மழலையர் பள்ளியில் காத்திருந்தனர், காட்சிகள் காட்டுகின்றன

செம்மணியில் அரசியல் கட்சிகளை விரட்டியமக்கள்
Posted in இலங்கை செய்திகள்

செம்மணியில் அரசியல் கட்சிகளை விரட்டியமக்கள்

செம்மணியில் அரசியல் கட்சிகளை விரட்டியமக்கள்

செம்மணியில் அரசியல் கட்சிகளை விரட்டியமக்கள் ,செம்மணியில் அரசியல் கட்சிகளை விரட்டிய மக்கள் பேரெழுச்சி பெரும் எழுச்சி கொள்ள வைத்துள்ளது.

அரசியல்வாதிகளை சுற்றி வளைத்த மக்கள்

அந்த பதினாறு ஆண்டுகளாக தமிழர்களை ஏமாற்றிப் பிழைக்கின்ற அரசியல்வாதிகளை சுற்றி வளைத்து மக்கள் விரட்டி அடித்தனர்.

அணையா தீபா போராட்டம் இடம்பெற்று கொண்டிருந்தது இவ்வேளையில் ,அங்கு சென்ற தமிழரசு கட்சி அனுரா கட்சியை உள்ளிட்டவர்களை மக்கள் விரட்டி அடித்தனர் .

அமைச்சர் சந்திரசேகரன் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், சிவஞானம் ,சாணக்கியன், போன்றவர்களை மக்கள் விரட்டி அடித்தனர் .

எட்டப்பன் சுமந்திரன் செயல் தமிழர் உடைய வாழ்வியலை குழப்புற நடவடிக்கை எனவும் ,சிங்களது கைக்கூலி எனவும் அங்கு போரடத்தை நடத்தியவர்கள் உறுமினார்கள் .

தமிழர் தேசிய அரசியல் வரலாற்றை பேசுகின்ற இவர்களை மக்கள் சுற்றி வளைத்து விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழ் மக்கள் மிகத் தெளிவாக உள்ளார்கள்

ஆகவே தமிழ் மக்கள் மிகத் தெளிவாக உள்ளார்கள் என்பதை மேற்படி விடயம் கட்டிய பட்டுள்ளது.

கூட்டு வைத்து தமிழரசு கட்சி உடைத்து நாசம் செய்த சுமந்திரன் ,சாணக்கியன் சுமந்திரன் சிவஞானம் போன்றோர் எட்டப்பர்கள் என மக்கள் விரட்டி அடித்தனர் .

ஆட்சியில் அங்கம் வைத்து அமைச்சர் சந்திரசேகரன் எம்பி இளங்குமரன் உள்ளிட்டவர்களும் போக்கிரிகள் என்பதை மக்கள் இந்த இடத்தில் காட்டி இருக்கிறார்கள் .

எங்களை விட்டால் காணும் என ,பிடரியில் கால்பட ,தலை தெறிக்க ஓடி உள்ளார்கள் .

கயவர் கும்பல்களுக்கு இது ஒரு மக்கள் எழுச்சி என்பதை இந்த விடயம் காண்பிக்கிறோம்.

முதன் முதலாக டென்மார்க்கில்
Posted in உலக செய்திகள்

முதன் முதலாக டென்மார்க்கில்

முதன் முதலாக டென்மார்க்கில்

அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இன்று டென்மார்க்கில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை முதல் முறையாக ஆறு மில்லியனைத் தாண்டியுள்ளது.

டென்மார்க்கின் அதிகாரப்பூர்வ மக்கள் தொகை முதல் முறையாக ஆறு மில்லியனைத் தாண்டி ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது

என்று புள்ளிவிவரங்கள் டென்மார்க்கின் புதிய தரவு செவ்வாயன்று காட்டியது.

அந்த நிறுவனத்தின்படி, நோர்டிக் நாட்டில் இப்போது அதிகாரப்பூர்வமாக 6,001,008 பேர் வசிக்கின்றனர்.

நாங்கள் ஐந்து மில்லியன் மக்களை அடைந்த 1973 ஆம் ஆண்டிற்குச் செல்ல வேண்டும். இப்போது ஆறு மில்லியன் மக்கள் டென்மார்க்கில் வாழ்கிறார்கள் என்று

சொல்லப் பழக வேண்டும் என்று புள்ளி விவரங்கள் டென்மார்க் மக்கள்தொகை புள்ளி விவரங்களுக்கான இயக்குனர் ஜோனாஸ் ஷிட்ஸ் ஜூல் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.

நாட்டில் மக்கள்தொகை வளர்ச்சி வரலாற்று ரீதியாக இறப்பு விகிதத்தை விட பிறப்பு விகிதத்தால் இயக்கப்படுகிறது என்றாலும், 1970 களில் இருந்து குடியேற்றம் ஒரு வளர்ந்து வரும் காரணியாக ஜூல் தெரிவித்துள்ளது.

குடியேற்றம் அதிகரித்த காலகட்டத்தில் டென்மார்க்கில் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. அதாவது குடியேற்றம் முன்பை விட மக்கள்தொகை வளர்ச்சியில் அதிகரித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

47மக்கள் பலி காசாவில்தொடரும் அவலம்
Posted in உலக செய்திகள்

47மக்கள் பலி காசாவில்தொடரும் அவலம்

47மக்கள் பலி காசாவில்தொடரும் அவலம்

47மக்கள் பலி காசாவில்தொடரும் அவலம், தொடர்பான புதிய தகவல் வெளியாகியிருக்கின்றது .

கடந்த 24 மணித்தியாலத்தில் யூத படைகள் நடத்திய கொடுமையான தாக்குதலில் 47 அப்பாவி பாலஸ்தீன காசா மக்கள் பலியாகி உள்ளனர் .

மேலும் இந்த தாக்குதலில் 388 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக காசு சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளது.

சமாதான நடவடிக்கை

சமாதான நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டு அது முடிவடைந்ததற்கு பின்னரான காலப்பகுதியில் .4649 மக்கள் பலியாகி 14 ஆயிரத்து 574 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக .காசா பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .

தொடர்ந்தும் இனப்படுகொலை நடத்தி மக்களை தொடராக படுகொலை செய்து வரும் இஸ்ரேல் நெதன்யாகுவின் இந்த இனப்படுகொலைக்கு எதிராக ,சர்வதேசம் நடவடிக்கை எடுக்க மறுத்து , அமைதி காப்பதாக பாதிக்கப்படுகின்ற பாலஸ்தீன மக்கள் கவலை வெளியிட்டு வருகிறார்கள்.

யுத்தம் மிகப்பெரும் அழிவு

இரண்டு வருடங்கள் கடந்து நீடிக்கின்ற இந்த யுத்தம் மிகப்பெரும் அழிவையும் சொத்தழிவையும் சொல்லாத இடரையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த யுத்தம் எப்பொழுது முடிவுக்கு வரும் என மக்கள் ஏக்கத்தோடு தவிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

இஸ்ரேல் தாக்குதல் 70மக்கள் பலி
Posted in உலக செய்திகள்

70மக்கள் பலி இஸ்ரேல் தாக்குதல்

70மக்கள் பலி இஸ்ரேல் தாக்குதல்

70மக்கள் பலி இஸ்ரேல் தாக்குதல் பலி யாகி உள்ளதாக பாலஸ்தீனம் காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது,இஸ்ரேல் நடத்தும் இன அழிப்பு தாக்குதல் நடவடிக்கை உச்சம் பெற்றுள்ளது .

இஸ்ரேல் தொடர்ந்தும் பலஸ்தீனம் காசா மீது தாக்குதல்

இஸ்ரேல் தொடர்ந்தும் பலஸ்தீனம் காசா பகுதியை இலக்கு வைத்து நடத்திவரும் கொடூரத் தாக்குதலில், பல நூற்றுக்கணக்கான மக்கள் நாள்தோறும் பலியாகி வருவதாக தெரிவித்துள்ளது .

கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்தப்பட்ட வான்வழி மற்றும் ஏவுகணை தாக்குதலில் 70-க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் .

நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் காயம் அடைந்துள்ளதாக பலஸ்தீன காசா சுகாதார அமைச்சர் மேற்குலுகாட்டி செய்திகள் வெளியாகி உள்ளன.

இன அழிப்பை தொடராக நடத்தி வரும் இஸ்ரேல்

இன அழிப்பை தொடராக நடத்தி வரும் யூத நாட்டின் அதிபர் நெதன்யாகுவிற்கு எதிராக ,எவ்விதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, உலக நாட்டு மக்கள் தமது உள்ள குமுறலை கொட்டி தீர்த்து வருகின்றனர்.

இடைவிடாது தொடரும் இந்த தாக்குதலினால், படைகள் மிகப்பெரும் இழப்பை சந்தித்து வருவதுடன், அதேபோல அதற்கு பதிலடியாக மக்களை பலியெடுத்து வரும் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காசாவில் 15 மக்கள் படுகொலை
Posted in உலக செய்திகள்

காசாவில் 15 மக்கள் படுகொலை

காசாவில் 15 மக்கள் படுகொலை

காசாவில் 15 மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.யூத படைகள் தொடர்ந்து நடத்திவரும் அதிவக தாக்குதரினால் அப்பாவி பலசின மக்கள் பலியாகி வருகின்றனர்.

சொல்ல நாத துயர்களை சந்தித்து வருகின்ற அப்பாவி பொதுமக்கள் மீது வலிந்து போரை திணித்து மக்களை படுகொலை செய்து வெறியாட்டம் ஆடி வருகிறது, இஸ்ரேல் அரச பயங்கரவாத ராணுவம் .

சமாதானம் பேசி வந்து கைதிகளை விடுவித்து பின்னர் அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீது ,வன்கொடுமை தாக்குதலை நடத்தி தொடர் நடத்தி வருகிறது.

இவ்விதம் கடந்த 24 மடத்தியாலத்தில் 15 பேர் பலியாகியும் ,நூத்துக்கு மேற்பட்டவர் காயவைத்துள்ளதாக, காசா சுகாதார அமைச்சர் மேற்கோள்காட்டி உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றனர்.

யூத படைகள் தொடரும் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பல நாடுகள் கண்டனம் விதித்துள்ளது .

அந்த யுத்தத்தை தடுக்காது கைகட்டி வேடிக்கை பார்ப்பதே கவலைக்குரிய விடியமாக உள்ளதாக மக்கள் மன்றங்கள் பேசிக் கொள்கின்றன.

70 காசா மக்கள் பலி
Posted in உலக செய்திகள்

70 காசா மக்கள் பலி

70 காசா மக்கள் பலி

70 காசா மக்கள் பலி ,எழுவது காசா மக்கள் பலி இஸ்ரேல் படுகொலை நடத்திவரும் தாக்குதலில் எழுவது காசா பகல் கடந்த 24 வருடத்திற்கு பலியாகிய நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளது.

சமாதான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இக்காலப் பகுதியில் தொடங்கும் அப்பாவி மக்களை இலக்கு வைத்து இஸ்ரேல் அடிப்படையில் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன.

தாக்குதலில் 70 மக்கள் பலி

இந்த தாக்குதலில் 70 மக்கள் பலியாகி நூற்றுக்கு மேற்பட்ட ஒரு காயம் அடைந்திருக்கின்றனர்.

இடம் பெயர்ந்து தற்காலிக கூடாரங்கள் தங்கி இருந்த கூடாரங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில் பலியானவர்கள் பயங்கரவாதிகளென வளமை போன்ற பாணியில் யூத படைகள் தெரிவித்திருக்கின்றது .

பல நாடுகள் இஸ்ரேல் யுத்தத்திற்கு எதிர்ப்பு

பல நாடுகள் இஸ்ரேல் யுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் ,யூத படைகள் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீது நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்விதம் தொடர்ந்தும் இஸ்ரேல் யுத்தத்தை நடத்தினால் அது உலகப்போரை தோற்றுவிக்கும் எனப்படுகிறது.

தொடரும் பேருந்துவிபத்து அலறும் மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

தொடரும் பேருந்துவிபத்து அலறும் மக்கள்

தொடரும் பேருந்துவிபத்து அலறும் மக்கள்

தொடரும் பேருந்துவிபத்து அலறும் மக்கள் ,தொடரும் பேருந்து விபத்துக்கள் அலறும் மக்கள் இலங்கையில் நடப்பது என்ன பேருந்து என்றால் எமனா என்ற கேள்வியை பேரூந்து விபத்துக்கள் ஏற்படுத்தியுள்ளன .

இலங்கையில் தொடரும் பேருந்து விபத்துகளினால் மக்கள் பயணிகள் சொல்லன்னா துயரை சந்தித்த வண்ணம் இருக்கின்றனர்.

நாள்தோறும் இலங்கையில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் தனியார் அரச பேருந்துகள் விபத்துக்கள் மக்களுக்கு எமனாக செயல்படுகிறதா என்கின்ற கேள்வியை எழுப்பி நிற்கிற

அவ்வாறு கடந்த தினம் வெல்ல வாயா தெனமல்லின பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் பின்புறத்தில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் போதியது.

இதன் பொழுது அதில் பயணித்த ஏழு பேர் படுகாயம் அடைந்த நிலையில் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டன.

விபத்து தொடர்பாக டிப்பர் லோகின் சாரதி போலீசார் அல் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளொன்றுக்குள் 7க்கு மேற்பட்டவர்கள் பலியாகி வருகின்ற சம்பவம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்தப் பேருந்து விபத்துக்கள் தமிழர்களுடைய சிங்களருடைய இருப்புக்கு ஆபத்தாக மாறிவிடுகிறது

தமிழ் பகுதிகளில் இந்த விபத்துக்கள் அதிகம் இடம் பெறுவதும் தமிழர்கள் தொடர்ந்து இவ்வாறு பலியாகி வருகின்ற செயல் என்பது சிங்கள அரசை பயங்கரவாதத்தின் திட்டமிடப்பட்ட ஒரு இன அழிப்பு நடவடிக்கையா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது

வேகமாக பேருந்துகள் பயணித்தாலோ அல்லது சாரதிகள் அலட்சியப் போக்கினாக வாகனங்களை செலுத்தினாலும் உடனடியாக அவர்களை தட்டிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கு உள்ளது என்பதை மக்கள் மறந்து விடாதீர்கள்

பேருந்து பார்த்து குழந்தைகள் தப்பித்துக் கொள்ள என்னுடைய விழித்துக் கொள்ள வேண்டும் என்பது நமது அவா உள்ளது.

60 காசா மக்கள் படுகொலை
Posted in உலக செய்திகள்

60 காசா மக்கள் படுகொலை

60 காசா மக்கள் படுகொலை

60 காசா மக்கள் படுகொலை தொடரும் இஸ்ரேல் நாட்டின் அராஜக நடவடிக்கை.

பாலஸ்தீன நாட்டின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வருகின்ற கடும் தாக்குதினால் , கடந்த 24 மணித்தியாலத்தில் 60 க்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் சிறார்கள் முதியவர்கள் பெண்கள் உள்ளிட்டவர்கள் பலியாகி உள்ளனர் .

யூதர் ராணுவம் கடும் இராணுவ நடவடிக்கை

சமரச நடவடிக்கையை முறித்து யூதர் ராணுவம் கடும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இந்த நடவடிக்கையின் பொழுதே தற்போது அதிகளவான மக்கள் பலியாகி வருகின்றனர் .

யூத படைகள் தொடர்ந்தும் பலஸ்தீனம் மண்ணை ஆக்கிரமித்து அந்த மக்களை படுகொலை செய்து வருகின்றார்கள்.

இதனால் மக்கள் சொல்லென்னா துயர்களை சந்தித்த வண்ணம் வருகின்றனர்.

உடனடியாக இந்தப் போருக்கு முடிவு கட்டப்பட வேண்டிய காலம் வந்துள்ளது .

ஆனால் உலக நாடுகள் அதனை செய்யாமல் மௌனம் காத்து வருகின்றமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இஸ்ரேல் நாட்டின் இனப்படு கொலை

தொடரும் இஸ்ரேல் நாட்டின் இந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவது யார் ..?

மக்கள் நிம்மதியாக வாழ வைப்பது யார்..? என்ற கேள்வியே தற்பொழுது சர்வதேசத்திடம் மனிதாபிமான மக்கள் எழுப்பி நிற்கின்றார்கள் .

காசாவில் 100 மக்கள் பலி
Posted in உலக செய்திகள்

காசாவில் 100 மக்கள் பலி

காசாவில் 100 மக்கள் பலி

காசாவில் 100 மக்கள் பலி யாகியுள்ளதாக பாலஸ்தீனம் காசா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் யூத படிகள் பாலஸ்தீனம் காசா பகுதியில் தாங்கியவாறு மக்கள் மீது திடீர் தாக்குதலை நடத்தினர்.

இந்த தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி 300-க்கும் மேற்பட்ட மக்கள் காயம் அடைந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சமாதான உடன்படிக்கை முடித்து இந்த யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட இதுவரை காலப் பகுதியில் 3,427 மக்கள் பலியாகி 9647 பேர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலஸ்தீனம் காசா இஸ்ரேல் நடத்திவரும் இன அழிப்பு

யூத படைகள் தொடர்ந்தும் பாலஸ்தீனம் காசா மீது நடத்திவரும் இன அழிப்பு நடவடிக்கைக்கு எதிராக பிரான்ஸ் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் காட்டும் கண்டனங்களை தெரிவித்திருந்தது .

இஸ்ரேல் சமரச பேச்சுவார்த்தையை முறித்துக் கொள்வதாக அறிவித்திருந்த நிலையில் ,தொடர்ந்து இந்த படுகொலையை நடத்தி கொண்டுள்ளது .

இந்த தொடர் படுகொலை மக்கள் மத்தியில் சலசலப்பையும் பரபரப்பை மேம்படுத்தியுள்ளது.

நாடெங்கும் கடும்மழை மக்கள் அவதி
Posted in இலங்கை செய்திகள்

நாடெங்கும் கடும்மழை மக்கள் அவதி

நாடெங்கும் கடும்மழை மக்கள் அவதி

நாடெங்கும் கடும்மழை மக்கள் அவதி,நாடெங்கும் கடுமழை மக்கள் அவதியில் அல்லல் பட்டு வருகின்றனர்.

தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட வைகாசி மாதம் இலங்கையில் நாடளாவிய ரீதியில் கடும் மழை பெய்து வருகிறது.

இந்தக் கடும் மழையில் சிக்கி பல கிராம பகுதியில் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன.

தென்னிலங்கை சிங்கள பகுதிகளிலும் இந்த மழை அதிகரித்து காணப்படுவதால், அங்கு பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதப்பதான தகவல் வந்து கொண்டிருக்கின்றன.

பல குளங்கள் நீர்நிலைகள் என்பன அதிக மழை வீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிகின்றன.

வான் கதவுகள் திறக்கப்பட வேண்டிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வரும் நாட்களில் இந்த மலை மேலும் அதிகரித்தால் அந்த குளத்தினுடைய வாழ்வுகள் திறக்கப்படுகின்ற பொழுது, தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கும் அபாயம் காணப்படுகின்றன.

தமிழர்கள் அழிக்கப்பட்ட முல்லி வாய்க்கால் நிகழ்வு இடம் பெற்றதற்கு பிற்பாடு தென்னிலங்கை உள்ளிட்ட பகுதிகள், கடும் வெள்ளத்தில் மிதந்து வருவதும் ,

மக்கள் சொல்லு என பெயருக்கு உள்ளாகி வருவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

33 பாலஸ்தீன மக்கள் மரணம்
Posted in உலக செய்திகள்

33 பாலஸ்தீன மக்கள் மரணம்

33 பாலஸ்தீன மக்கள் மரணம்

33 பாலஸ்தீன மக்கள் மரணம் என பாலஸ்தீனம் காசா சுகாதார அமைச்சு அதிரடியாக அறிவித்துள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சராக வன்னிமைந்தன்
வடக்கு மாகாண முதலமைச்சராக வன்னிமைந்தன்வடக்கு மாகாண முதலமைச்சராக வன்னிமைந்தன்

கடந்த 24 மணித்தியாலமாக யூத படைகள் நடத்திய இராணுவ தாக்குதலில் ,இந்த அப்பாவி மக்கள் பலியாகி உள்ளதாக, காசா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் 33 மக்கள் பலியாகியும் ,94 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இறந்தவர்களில் முதியவர்கள் ,சிறுவர்கள் ,பெண்கள் , உள்ளடங்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு மேலாக நீடித்துச் செல்லும், இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தத்தினால் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட ,பாலஸ்தீன மக்கள் பலியாகி ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் காயமடைந்து வெறுக்கின்றனர்.

இந்த லட்சத்துக்கு மேற்பட்ட வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டு சுடுகாடக்கப்பட்டுள்ளன.

சமாதான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ,யூத படைகள் வலிந்து தாக்குதலை நடத்தி காசா ,மக்கள் மீது கண்மூடித்தனமான ,இனப்படுகொலை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை இங்கே கவனிக்கத்தக்கது.

காசாவில் 25 மக்கள் படுகொலை
Posted in உலக செய்திகள்

காசாவில் 25 மக்கள் படுகொலை

காசாவில் 25 மக்கள் படுகொலை

காசாவில் 25 மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்ச்சு இன்று தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் பாலஸ்தீனம் காசா பகுதியில் தங்கியுள்ள மக்கள் மீது ,இஸ்திரேலியா ராணுவத்தினர் ,நடத்திய மிலேச்ச தனமான தாக்குதலில் 25 அப்பாவிப் பொது மக்கள் பலியாகி உள்ளனர்.

மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளை இழந்து தற்காலிக கூடாரங்கள் வீதிகளில் தங்கி வாழும் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன் பொழுதே அங்கிருந்த மக்கள் 25 பேர் உடல் சிதறி பலியாகினர் .

பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற ,நீண்ட யுத்தத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட மக்கள் ,இதுவரை பலியாகியம் , ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

5 லட்சத்துக்கு மேற்பட்ட வீடுகள் அடித்து உடைத்து நாசமாக்கப்பட்டு முற்றாக அழிக்கப்பட்டுள்ளது .

பாலஸ்தீனம் இன்று சுடுகாடாக காட்சியளிக்கிறது .

உலக நாடுகள் இஸ்ரேல் நடத்தும் இந்த இனப்படுகொலையை ,வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளது கவலையை தருகிறது.

ரணில் ஆடம்பரசெலவு அதிர்ச்சியில் மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

ரணில் ஆடம்பரசெலவு அதிர்ச்சியில் மக்கள்

ரணில் ஆடம்பரசெலவு அதிர்ச்சியில் மக்கள்

ரணில் ஆடம்பரசெலவு அதிர்ச்சியில் மக்கள் உறைந்துள்ள செய்தி தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா , 2022 முதல் 2024 வரை ,பயணித்த அவரது வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான ,விடயங்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கா , 23 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இதற்காக 1. 27 பில்லியன் அவர் செலவு செய்துள்ளதாக, வெளிவந்துள்ள தகவல் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

நாடு வாங்குரோத்து நிலையில் செல்கின்ற பொழுது, இவ்விதமான ஆடம்பரமான வாழ்க்கைச் செலவுகளை, அவர் மேற்கொண்டு நாட்டை கீழ் நிலைக்குத் தள்ளி உள்ளதாக ,மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குற்றம் சுமத்துகின்றனர்.

ஆடம்பர வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு, அதன் ஊடாகவும் பல மில்லியன்களை மோசடி செய்துள்ளதான, தகவலும் வெளியாகி இருக்கிறது.

சிங்கப்பூராக மாற வேண்டிய இலங்கை ,இவ்வாறான லஞ்ச ஊழல் பெருச்சாளிகள் வசம் சிக்கி ,இன்று சீரழிந்து வருவதாக அவர் கண்ணீர் மல்கினார் .

எனவேதான் இலங்கை மக்கள் விழிப்புணர்வு கொண்டு ,எழுந்து இவ்வாறான லஞ்ச ஊழல் பெருச்சாளிகளுக்கு எதிராக ,குரல் கொடுத்து போராட வேண்டுமென, தற்பொழுது மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் .

முன்னாள் தமிழின படுகொலையாளி ,மஹிந்த ராஜபக்,ஷ கோத்தபாய ராஜபக்,ஷ மைத்திரிபால சிறிசேன ,உள்ளிட்டவர்களும் இவ்வாறான ஆடம்பரமான பயணங்களை மேற்கொண்டு இருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

வாக்குகளால் வலுச் சேர்த்த மக்களுக்கு நன்றி
Posted in இலங்கை செய்திகள்

வாக்குகளால் வலுச் சேர்த்த மக்களுக்கு நன்றி

வாக்குகளால் வலுச் சேர்த்த மக்களுக்கு நன்றி

வாக்குகளை வழங்கி மக்கள் தமக்கான பலத்தை தெரிவுசெய்திருக்கிறார்கள் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் சிறிதரன்.

நடைபெற்று முடிந்த உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில், தமிழ்த் தேசியப் பயணத்தை ஏற்று, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு தலைவணங்குகிறேன்,

என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று சபைகளிலும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுடனான சந்திப்பு,

கட்சியின் மாவட்டப் பணிமனையில் நேற்று நடைபெற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

அண்மைய தேர்தல்களைக் காட்டிலும், இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு எமது மக்கள் வாக்குகளால் வலுச்சேர்த்திருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் எமது கட்சிக்கு வாக்களித்து, கரைச்சி, பச்சிலைப்பள்ளி,

பூநகரி ஆகிய சபைகளில் நாம் ஆட்சியமைக்க காரணமாக இருந்த மக்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து, அவர்களின் மன உணர்வுகளோடு இணைந்த வகையில் எமது தமிழ்த்தேசிய அரசியற் பயணம் தொடரும் – என்றார்.

இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட வேட்பாளர்கள், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திலும்,

புனித திரேசாள் தேவாலயத்திலும் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையால் ஒழுங்கமைக்கப்பட்ட மத வழிபாட்டு ஆராதனைகளிலும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்டத்தின் 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. பச்சிளைப்பள்ளி பிரதேச சபை,

கரைச்சி பிரதேச சபை மற்றும் பூநகரி பிரதேச சபை ஆகிய 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

கரைச்சி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 20,962 வாக்குகளைப் பெற்று 20 உறுப்பினர்களையும்

பச்சிளைப்பள்ளி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 3,040 வாக்குகளைப் பெற்று 6 உறுப்பினர்களையும்,

பூநகரி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5,171 வாக்குகளைப் பெற்று 10 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிறிதரனின் தலைமையில் நடத்தப்பட்ட அணிகள் மிகப் பெரும் வெற்றியை தன தாக்கிய மிகப்பெரும் வரலாற்று பதிவை நிலைநாட்டியுள்ளது .

சிங்கள இனவாதத்திற்கு மிகப் பெரும் அடியை வழங்கி இருக்கிறார்கள். கரைச்சியில் தங்களது வாக்குகள் மூலமாக சிங்கள இனவாதத்தையும் சிங்கள தேசியவாதத்தையும் துடைத்து எறிந்த மக்கள் நாட்டிய சாதனை இதுதான்.

வடக்கு பகுதியில் அதிகமான பகுதிகளை இலங்கை தமிழர் கட்சி சுருட்டி மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது வரலாற்று நிகழ்வாக இது உள்ளது.

தமிழ் மக்கள் வடக்கு பகுதியில் விழுந்து விட்டார்கள் ,அவர்கள் மீளவும் எழுந்து விட மாட்டார்கள் என எண்ணி கொக்கரித்த, எதிராளிகள் தற்பொழுது தோற்றுப் போயுள்ளார்கள்.

இலங்கை தமிழரசு கட்சி இல்லாமல்போகும் என நினைத்தோருக்கு இந்த மக்களின் வாக்குப்பதிவு ஒரு நெத்தியடி.

வாக்குப் பதிவுகளால் மக்கள் தமக்கான ஒரு அடையாளத்தை மீண்டும் நிலைநிறுத்தி வலுச் சேர்த்துள்ளார்கள், வாக்களித்த மக்களுக்கு நன்றிகள்.

வீடு வெல்லும் மக்கள் கருத்து
Posted in இலங்கை செய்திகள்

வீடு வெல்லும் மக்கள் கருத்து

வீடு வெல்லும் மக்கள் கருத்து

வீடு வெல்லும் மக்கள் கருத்து இன்று உள்ளூராட்சி தேர்தல் இலங்கை நாடளாவிய ரீதியில் இடம் பெற்ற வட்டம் இருக்கிறது.

இதில் வடகிழக்கு பகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வீட்டு சின்னத்தில் அமோக வெற்றியை பெறும் என வாக்களித்த மக்கள் பலர் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

சிங்கள தேசியமா தமிழ் தேசியமா என்கின்ற நிலை இப்பொழுது காணப்படுகிறது.

ஆதலால் மானமுள்ள தமிழர்கள் யாவரும் இலங்கை தமிழரசு கட்சி வீட்டு சின்னத்திற்கு வாக்கையிட்டு, அவர்களை வெல்ல வைப்பார்கள் என ,வாக்களித்த மக்கள் வாக்களிக்க செல்ல உள்ள மக்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

தமிழன் அழிக்கப்பட்ட அதே முள்ளிவாய்க்கால் நாளில் எங்கள் இனத்தை சிங்கள தேசியம் ஆண்டு விடக் கூடாது என்பதாக மக்கள் தமது கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.

அதன் அடிப்படையில் பல்வேறுபட்ட வாக்குப்பதிவு நிலையங்களில் வாக்கு பதிவுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது .

மக்கள் பெருந்திரளாக திரண்டு எழுந்து இலங்கை தமிழரசு கட்சி வீட்டு சின்னத்திற்கு ஓட்டு போடுவோம் என ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் மனநிலைகள் அவர்களது இந்த கருத்துக்கள் சிங்கள தேசிய அனுரா ஆட்சியை அலற விட்டுள்ளது.

வரும் சில மணித்தியாலங்களில் தேர்தல் வாக்கு பதிவுகள் முடிவடையும் அதன் பின்னர் வாக்கு எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கும்.

ஆகையால் எதிர்வரும் 24 மணி நேரத்தில் எந்த கட்சி வெல்லப்போவது என தெரிய வருமான மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

வாக்குச் சீட்டில் இப்படி செய்யாதீர்கள்
Posted in இலங்கை செய்திகள்

வாக்குச் சீட்டில் இப்படி செய்யாதீர்கள்

வாக்குச் சீட்டில் இப்படி செய்யாதீர்கள்

வாக்குச் சீட்டில் இப்படி செய்யாதீர்கள் நாளை நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலின்போது வாக்களிக்கையில் மக்களே இப்படி செய்யாதீர்கள் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்புக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க,

வாக்காளப் பெருமக்களே வாக்களிக்க வரும்போது, தேசிய அடையாள அட்டை, வாகன அனுமதி பத்திரம் மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவற்றை எடுத்து வரவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

வாக்களிப்புக்கான தங்களுடைய ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக, அலுவலக அடையாள அட்டை,

தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக விண்ணப்பம் செய்தமைக்கான பிரதி ஆகியவற்றை எடுத்து வரவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், வாக்குச்சீட்டில் கட்சிகளின் பெயர்களுக்கு எதிரே கட்சிகளின் சின்னங்களும் சுயேச்சைக்குழுக்களின் பெயர்களுக்கு எதிரே சுயேச்சைக் குழுக்களின் சின்னங்களும் இருக்கும்,

அதற்கு எதிராக வெற்றுக்கட்டம் இருக்கும், அதில் புள்ளடி (X) இடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தால், ஞாயிற்றுக்கிழமை (04) மாலை அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஒலிப்பதிவில், உரையாற்றி உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க,

வாக்குச்சீட்டில் எழுதவோ, சித்திரம் கீறவோ, கிறுக்கவோ, எண்ணங்களை எழுதவோ, பெயர்களை எழுதவோ வேண்டாம். புள்ளடி (X) இடப்படாத எந்தவொரு வாக்குச்சீட்டும் நிராகரிக்கப்படும் என்றார்.

நாளை நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான பரப்புரைகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தபோதிலும்,

தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளும் அனைத்து மாவட்டங்களிலும் மும்மரமாக நடைபெற்று முடிந்திருக்கின்றது.

தேர்தல் முறைகேடுகளை தவிர்க்கும்பொருட்டு அநேகமான பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளமையும் அறியக்கூடியதாக இருக்கின்ற, அதேநேரம்

ஒரு வாக்குகூட செல்லுபடியற்றதாகி விடக்கூடாது என்பதில் தேர்தல் ஆணைக்குழு முழுக் கவனத்தை செலுத்தி , வாக்காளப் பெருமக்களுக்கு வாக்குச் சீட்டில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.