அனுரா எம்பிக்களை அடித்துவிரட்டிய மக்கள்

அனுரா எம்பிக்களை அடித்துவிரட்டிய மக்கள்
Spread the love

அனுரா எம்பிக்களை அடித்துவிரட்டிய மக்கள்

அனுரா எம்பிக்களை அடித்துவிரட்டிய மக்கள் எழுச்சி கண்டு அனுரா அரசு ஆடிப் போயுள்ளதுடன் மக்கள் எதிர்ப்பை கண்டு ஆட்டம் கண்டுள்ளனர் .

யாழ்ப்பாணம் மண்ணில் ஒட்டுக் குழுக்களின் தளபதிகளாக விளங்கியவர்கள் ,ஆதரவாளர்கள் விளங்கியவர்கள் ,யாழ்ப்பாணத்தில் எம்பிக்களாக விளம்பரம் செய்தவர்கள் காணாமல் போயுள்ளனர் .

ஜட்டி விக்கிற அமைச்சராக சந்திரசேகர்

இவர்கள் ஜட்டி விக்கிற அமைச்சராக சந்திரசேகர் ,மணல் கொள்ளைகளை பிடிக்கிற சமூக வாதியாக தன்னை அடையாளம் காட்டிய எம்பிக்கள் என அனைவரையும் மக்களோடு சேர்த்து அரவணைப்பது போல கட்டி கொண்டார் .

தமிழருடைய அரசியல் பரப்புரையில், தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகள் அடிப்படை உரிமைகள் தொடர்பாக ,பேச மறுக்கின்ற இவர்களையே வீரம் கொண்டிருந்த மக்கள் ஒன்றாகி விரட்டி அடித்தனர் .

தேசத்தின் தற்காப்புக்காகவும் ,தேசத்தின் விடியலிற்காகவும் தங்களை அர்ப்பணிக்க மறந்த இந்த அன்ன கைகளை ,மக்கள் ஓட விரட்டியது வாழ்த்தப்படக்கூடிய ஒன்று தான் .

தமிழர் தேசிய விடுதலை

தமிழர் தேசிய விடுதலை மெல்ல மெல்ல மீண்டெழ தோன்றும் காலத்தில் வலிகள் சுமந்து பயணிக்கின்ற மக்களை ,ஏமாற்ற வந்தால் உங்களுக்கு இதுதான் நடக்கும் என்பதை செம்மணியில் எழுச்சி கொண்ட மக்கள் கோபம் காட்டியது .

அப்பாவி தமிழர்களை கைது செய்து ,கொலை செய்ய காரணமாக இருந்த ,ஆண்ட கால ஆட்சியாளர்களுக்கு உடந்தையாக இருந்தது ,ஆளுகின்ற இந்த அனுராது என்பதை மறந்துவிட முடியாது.

அவ்வாறான கூலி குழுக்களை விட்டு விட முடியாது என்பதற்காக அனுராவை ஓடவிட்டது சரிதான் போலும் . மக்கள் தீர்ப்பு செவ்வென எழுத பட்டுள்ளது .