தொடரும் பேருந்துவிபத்து அலறும் மக்கள்
தொடரும் பேருந்துவிபத்து அலறும் மக்கள் ,தொடரும் பேருந்து விபத்துக்கள் அலறும் மக்கள் இலங்கையில் நடப்பது என்ன பேருந்து என்றால் எமனா என்ற கேள்வியை பேரூந்து விபத்துக்கள் ஏற்படுத்தியுள்ளன .
இலங்கையில் தொடரும் பேருந்து விபத்துகளினால் மக்கள் பயணிகள் சொல்லன்னா துயரை சந்தித்த வண்ணம் இருக்கின்றனர்.
நாள்தோறும் இலங்கையில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் தனியார் அரச பேருந்துகள் விபத்துக்கள் மக்களுக்கு எமனாக செயல்படுகிறதா என்கின்ற கேள்வியை எழுப்பி நிற்கிற
அவ்வாறு கடந்த தினம் வெல்ல வாயா தெனமல்லின பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் பின்புறத்தில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் போதியது.
இதன் பொழுது அதில் பயணித்த ஏழு பேர் படுகாயம் அடைந்த நிலையில் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டன.
விபத்து தொடர்பாக டிப்பர் லோகின் சாரதி போலீசார் அல் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளொன்றுக்குள் 7க்கு மேற்பட்டவர்கள் பலியாகி வருகின்ற சம்பவம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்தப் பேருந்து விபத்துக்கள் தமிழர்களுடைய சிங்களருடைய இருப்புக்கு ஆபத்தாக மாறிவிடுகிறது
தமிழ் பகுதிகளில் இந்த விபத்துக்கள் அதிகம் இடம் பெறுவதும் தமிழர்கள் தொடர்ந்து இவ்வாறு பலியாகி வருகின்ற செயல் என்பது சிங்கள அரசை பயங்கரவாதத்தின் திட்டமிடப்பட்ட ஒரு இன அழிப்பு நடவடிக்கையா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது
வேகமாக பேருந்துகள் பயணித்தாலோ அல்லது சாரதிகள் அலட்சியப் போக்கினாக வாகனங்களை செலுத்தினாலும் உடனடியாக அவர்களை தட்டிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கு உள்ளது என்பதை மக்கள் மறந்து விடாதீர்கள்
பேருந்து பார்த்து குழந்தைகள் தப்பித்துக் கொள்ள என்னுடைய விழித்துக் கொள்ள வேண்டும் என்பது நமது அவா உள்ளது.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

- சூரிய மின்சக்தி பயனர்களுக்கு இன்று ஆப்பு

- சிங்களப் புத்தாண்டின் புனிதமான நாளாம்









